tag:blogger.com,1999:blog-12995079.post1022145765837519838..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தங்க மரம் - 12G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12995079.post-54009628376895006022008-05-19T21:44:00.000-07:002008-05-19T21:44:00.000-07:00ஹைய்யோ..... இன்னிக்குத்தான் பாகம் எட்டுலே இருந்து ...ஹைய்யோ..... இன்னிக்குத்தான் பாகம் எட்டுலே இருந்து இதுவரை படிச்சேன்.<BR/><BR/>அடடா.... பிடிமாவோடு நம்ம வீட்டுக்குப் பறந்து வந்துட்டுப் போயிருக்கலாமுல்லே?<BR/><BR/>பூகனூர் ரொம்பப் பிடிச்சிருக்கு.<BR/><BR/>நல்லா விஷுவலைஸ் பண்ணி எழுதறீங்க.<BR/><BR/>சூப்பர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-70143235404881258022008-05-06T14:51:00.000-07:002008-05-06T14:51:00.000-07:00// கோபிநாத் said... ஆகா...ஜிரா நல்லா போட்டிங்க ...// கோபிநாத் said...<BR/><BR/> ஆகா...ஜிரா நல்லா போட்டிங்க பிரேக்கை..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;) //<BR/><BR/>நானும் வெயிட்டிங்குதான் :) வாங்க... சேந்து வெயிட்டுவோம். பிடிச்சிருந்தா படிப்போம். பிடிக்கலைன்னா எழுதுனவர இடிப்போம் :D<BR/><BR/>// Blogger பாச மலர் said...<BR/><BR/> நாவிலூறி..தங்க மரம்..தங்குவதற்கு மரம்..வார்த்தைகளில் அழகாக விளையாடுகிறீர்கள் ராகவன்.. //<BR/><BR/>நன்றி பாசமலர். இன்னமும் விளையாடலாம். இந்தக் கதைக்கு இவ்வளவு போதும்னு உங்களையெல்லாம் மன்னிச்சாச்சு :) ரொம்பக் கஷ்டப்படுத்தக் கூடாதுல்ல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-86869900745270743422008-05-06T12:48:00.000-07:002008-05-06T12:48:00.000-07:00// Blogger இலவசக்கொத்தனார் said... கண்ணுக்குத்...// Blogger இலவசக்கொத்தனார் said...<BR/><BR/> கண்ணுக்குத் தெரியாத காவற்சுவரா? நடக்கட்டும் நடக்கட்டும். //<BR/><BR/>என்ன கொத்ஸ்... மேல நடக்க மாட்டாமத்தானே தடுப்பு இருக்கு. அப்புறம் நடக்கட்டும்னா எப்படி? :)<BR/><BR/>// Blogger குமரன் (Kumaran) said...<BR/><BR/> பிடிமா தனிமா ஆகிவிட்டது/விட்டாள் இங்கே. சரி செய்துவிடுங்கள். //<BR/><BR/>சரி செஞ்சிட்டேன் குமரன். நீங்க போடக்கூடாதுன்னு சொன்னாலும் போட்டுட்டேன். தப்பைத்தானே சரி செஞ்சீங்க. :) இருக்கட்டும்.<BR/><BR/>// தமிழ் பிரியன் said...<BR/><BR/> ///களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த ;;;;;தனிமா;;;;;வும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது////<BR/> அது தனிமா இல்லை பிடிமா...//<BR/><BR/>ஆமாங்க தமிழ்ப் பிரியன். சரி செஞ்சுட்டேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-37244219243728983082008-05-06T08:47:00.000-07:002008-05-06T08:47:00.000-07:00//அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. // க...//அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. // <BR/><BR/>கதையோட தலைப்பு வந்துடுச்சி... :)நாதஸ்https://www.blogger.com/profile/14789321580194213230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-65274721120446617892008-05-06T08:23:00.000-07:002008-05-06T08:23:00.000-07:00நாவிலூறி..தங்க மரம்..தங்குவதற்கு மரம்..வார்த்தைகளி...நாவிலூறி..தங்க மரம்..தங்குவதற்கு மரம்..வார்த்தைகளில் அழகாக விளையாடுகிறீர்கள் ராகவன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-6690821685092696852008-05-05T19:04:00.000-07:002008-05-05T19:04:00.000-07:00ஆகா...ஜிரா நல்லா போட்டிங்க பிரேக்கை..அடுத்த பகுதிக...ஆகா...ஜிரா நல்லா போட்டிங்க பிரேக்கை..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-51329342220391978152008-05-05T18:56:00.000-07:002008-05-05T18:56:00.000-07:00///களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த ;;;;;தனிமா...///களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த ;;;;;தனிமா;;;;;வும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது////<BR/>அது தனிமா இல்லை பிடிமா...Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38912254040505103712008-05-05T18:42:00.000-07:002008-05-05T18:42:00.000-07:00ஆர்வம் இன்னும் அதிகமாகி விட்டது... தொடருங்க:..:)ஆர்வம் இன்னும் அதிகமாகி விட்டது... தொடருங்க:..:)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-87213755106081639442008-05-05T16:44:00.000-07:002008-05-05T16:44:00.000-07:00ஆகா. பிடிமா வந்தாலே சுவையாகத் தான் இருக்கிறது.ஆகா. பிடிமா வந்தாலே சுவையாகத் தான் இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-11894267391953311302008-05-05T16:43:00.000-07:002008-05-05T16:43:00.000-07:00Not to publish...//களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டி...Not to publish...<BR/><BR/>//களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த தனிமாவும் நண்பர்கள் இருவரும் //<BR/><BR/>பிடிமா தனிமா ஆகிவிட்டது/விட்டாள் இங்கே. சரி செய்துவிடுங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-41294356500719037072008-05-05T14:49:00.000-07:002008-05-05T14:49:00.000-07:00கண்ணுக்குத் தெரியாத காவற்சுவரா? நடக்கட்டும் நடக்கட...கண்ணுக்குத் தெரியாத காவற்சுவரா? நடக்கட்டும் நடக்கட்டும்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com