tag:blogger.com,1999:blog-12995079.post111682556116095248..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: டிவி குவிசும் ஆசையும்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12995079.post-80912778809264125072007-05-23T11:47:00.000-07:002007-05-23T11:47:00.000-07:00// வல்லிசிம்ஹன் said... நம்மில் எத்தனை பேர் மகிழ்...// வல்லிசிம்ஹன் said... <BR/>நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில் தாயைக் கட்டிக் கொள்ள முடியும்! அந்தச் சிறுவன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டதுமே எனக்கு ஒருவித மகிழ்ச்சி. பிள்ளை வளர்ப்பு பெருங்கலை போல.7//<BR/><BR/>இது மிகவும் உண்மை ராகவன்.<BR/>மனம் நிறைய பாசம் இருந்தாலும்,<BR/>அதை வெளியெ காண்பிப்பதில் கட்டுப்பாடு வந்துவிடுகிறது.<BR/><BR/>சித்தார்த்தபாசு இன்னும் க்விஸ் நடத்துகிறார் என்பதும் மகிழ்ச்சியே.<BR/>1980,1990 அதற்கு மேலும்,இருபது <BR/>வருஷங்களாக விறூ விறுப்புக் குறையாமல் நிகழ்ச்சிகள் கொடுத்த நல்லதொரு அறிவுஜீவி. //<BR/><BR/>வாங்க வாங்க. இந்தப் பதிவு 2005 மேயில் இட்டது. அப்ப நடத்திக்கிருந்தாரு. இப்ப நடத்துறாரான்னு தெரியலையே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9940110012116910672007-05-23T08:32:00.000-07:002007-05-23T08:32:00.000-07:00நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில் தாயைக் கட்டிக் க...நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில் தாயைக் கட்டிக் கொள்ள முடியும்! அந்தச் சிறுவன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டதுமே எனக்கு ஒருவித மகிழ்ச்சி. பிள்ளை வளர்ப்பு பெருங்கலை போல.7//<BR/><BR/>இது மிகவும் உண்மை ராகவன்.<BR/>மனம் நிறைய பாசம் இருந்தாலும்,<BR/>அதை வெளியெ காண்பிப்பதில் கட்டுப்பாடு வந்துவிடுகிறது.<BR/><BR/>சித்தார்த்தபாசு இன்னும் க்விஸ் நடத்துகிறார் என்பதும் மகிழ்ச்சியே.<BR/>1980,1990 அதற்கு மேலும்,இருபது <BR/>வருஷங்களாக விறூ விறுப்புக் குறையாமல் நிகழ்ச்சிகள் கொடுத்த நல்லதொரு அறிவுஜீவி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1116999849797458582005-05-24T22:44:00.000-07:002005-05-24T22:44:00.000-07:00நல்ல கேள்வி லதா. 1. தோற்றவர் தமிழர் அல்லாதவர். - அ...நல்ல கேள்வி லதா. <BR/><BR/>1. தோற்றவர் தமிழர் அல்லாதவர். - அதுதான் நடந்தது.<BR/><BR/>2. தோற்றவர் தமிழர் - கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனால் அறிவிருக்குறவனுக்கு வெற்றினு மனசத் தேத்திக்கிற வேண்டியதுதான்.<BR/><BR/>3. தோற்றவர் தமிழர் ஆனால் சென்னையல்லாதவர் - இதுவும் கஷ்டந்தான். முன்னமே சொன்னமாதிரி வருத்தத்த மறைக்க அறிவிருக்குறவனுக்கு வெற்றினு மனசத் தேத்திக்கிற வேண்டியதுதான்.<BR/><BR/>4. வென்றவர் தமிழ் கிராமத்தார். தோற்றது சென்னைக்காரர். வருத்தமிருக்காது. வென்றவரும் நம்மவர். தோற்றவரும் நம்மவர். தமிழ்நாட்டில் கிராமத்தார்களும் படித்தவர்கள் என்று மகிழ்ச்சி இருக்கும்.<BR/><BR/>விடைகள் கிடைத்ததா லதா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1116965844459312062005-05-24T13:17:00.000-07:002005-05-24T13:17:00.000-07:00அன்புள்ள ராகவன்,அந்த நிகழ்ச்சியில்தோற்றவரும் சென்ன...அன்புள்ள ராகவன்,<BR/><BR/>அந்த நிகழ்ச்சியில்<BR/>தோற்றவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்றால் /<BR/>தோற்றவர் தமிழர் அல்லாத ஒருவர் என்றால் /<BR/>தோற்றவர் தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றால் /<BR/>வென்றவர் தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்து தோற்றவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றால் / இது போன்ற மற்ற பெர்முடேஷன் காம்பினேஷன் (தமிழில் என்ன?) நடந்திருந்தால் என்ன நினைத்திருப்பீர்கள்? :-))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1116911629059804732005-05-23T22:13:00.000-07:002005-05-23T22:13:00.000-07:00உண்மைதான் முத்து. நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில...உண்மைதான் முத்து. நம்மில் எத்தனை பேர் மகிழ்ச்சியில் தாயைக் கட்டிக் கொள்ள முடியும்! அந்தச் சிறுவன் ஓடிச் சென்று கட்டிக் கொண்டதுமே எனக்கு ஒருவித மகிழ்ச்சி. பிள்ளை வளர்ப்பு பெருங்கலை போல.<BR/><BR/>அன்புடன்,<BR/>கோ.இராகவன்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1116885819986143472005-05-23T15:03:00.000-07:002005-05-23T15:03:00.000-07:00//உண்மையான பிள்ளை வ்ளர்ப்பு பெற்றோர்களுக்கும் பிள்...//உண்மையான பிள்ளை வ்ளர்ப்பு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளியை உண்டாக்காது. அது நல்ல முடிவுகளையே கொடுக்கும்.//<BR/><BR/>மிக உண்மை.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com