tag:blogger.com,1999:blog-12995079.post111813085137860443..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பெண்ணைப் பெற்றவன்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12995079.post-55607973320992326762007-02-15T03:45:00.000-08:002007-02-15T03:45:00.000-08:00// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... ராகவா!சிறுகதை...// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>ராகவா!<BR/>சிறுகதையெனப் படிக்கத் தொடங்கினேன்; இது நாச்சியார்;சூடிக் கொடுத்தவள் கதையாச்சே! உங்கள் கதை சொல்லும் நடை அழகே தனி! //<BR/><BR/>நன்றி ஐயா. இந்தக் கதை இன்ஸ்பிரேஷன். கனவில் நடிகர் திலகம் வந்து இதே போல பேசுவதாகத் தோன்றியது. அதை வைத்தே கதையை எழுதி விட்டேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-6213626512410743542007-02-15T03:38:00.000-08:002007-02-15T03:38:00.000-08:00ராகவா!சிறுகதையெனப் படிக்கத் தொடங்கினேன்; இது நாச்ச...ராகவா!<BR/>சிறுகதையெனப் படிக்கத் தொடங்கினேன்; இது நாச்சியார்;சூடிக் கொடுத்தவள் கதையாச்சே! உங்கள் கதை சொல்லும் நடை அழகே தனி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133527842562343952005-12-02T04:50:00.000-08:002005-12-02T04:50:00.000-08:00பெண்ணைப் பெற்றவன் மன நிலையை நான் என்னுடைய "திருவிண...பெண்ணைப் பெற்றவன் மன நிலையை நான் என்னுடைய "திருவிண்ணகர ஒப்பில்லா அப்பன்" பற்றியப் பதிவின் பின்னூட்டம் ஒன்றில் இவ்வாறு பதித்துள்ளேன். <BR/><BR/>"மிருகண்டு மகரிஷியின் மகன் மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாய் வர வேண்டும் எனத் தவம் செய்து அவரை மகளாய் பெற்றார். சீதையைப் போல அவரும் பூமியிலிருந்து மார்க்கண்டேயருக்கு கிடைத்ததால் அவருக்கு பூமிதேவி என்று பெயர். அவள் திருமணப் பருவத்துக்கு வரும்போது கிழ வேடத்தில் திருமால் மார்க்கண்டேயரிடம் சென்று பெண் கேட்டார். வந்தவர் யார் என்று தன் ஞான திருஷ்டியால் புரிந்து கொண்டார் மார்க்கண்டேயர். அவரிடம் பவ்வியமாக நீரோ முதியவர் என் மகளோ மிகச் சிறியவள், உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாதவள் என்று கூற எம்பெருமானும் உப்பில்லாத பண்டமே எமக்கு சிறப்பு என்று கூறி திருமகளை மணந்தார். <BR/><BR/>ஆகவே இக்கோவிலில் பிரசாதங்களில் உப்பு இருக்காது. ஆனால் என்ன ஆச்சரியம்! அவை மிக ருசியாகவே உள்ளன. அதுவும் புளிய்போதரையின் சுவையே சுவை.<BR/><BR/>தன் மனைவியால் முடியாது என நினைத்த காரியத்தையே தனக்கு தேவையில்லை என்று கூறிய திருமாலின் அருள் அளவற்றது. மார்க்கண்டேயருக்கு இல்லாத ஞானமா? ஆனால் பாருங்கள் அவரும் தன் பெண் எப்போதும் குழந்தை என்ற அஞ்ஞானத்தில் இருந்திருக்கிறார். அதுவும் எப்படிபட்டப் பெண்? உலகத்துக்கே உணவு அளிக்கும் அன்னபூரணி அல்லவா அவள்! ஒரு பெண்ணின் தகப்பனின் மன நிலையை என்னைப் போன்ற பெண்ணின் தகப்பன் புரிந்து கொள்ளவில்லையென்றால் எப்படி?"<BR/>பார்க்க: http://dondu.blogspot.com/2005/06/blog-post_112014704092368631.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133504073636437272005-12-01T22:14:00.000-08:002005-12-01T22:14:00.000-08:00நன்றி அடை. உங்கள் பாராட்டிற்கு நன்றி. உங்கள் பிளாக...நன்றி அடை. உங்கள் பாராட்டிற்கு நன்றி. உங்கள் பிளாக்கை இதுவரை நான் பார்த்ததில்லை. இப்பொழுது போய்ப் பார்க்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1118446943919074792005-06-10T16:42:00.000-07:002005-06-10T16:42:00.000-07:00சரிதான் ராகவன். என்னைப் போன்றோருக்கு உதவுகின்றது. ...சரிதான் ராகவன். என்னைப் போன்றோருக்கு உதவுகின்றது. நன்றிகள்Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1118222471924420682005-06-08T02:21:00.000-07:002005-06-08T02:21:00.000-07:00ஆம். மூர்த்தி. அதே கதைதான். இதை இங்கே இடுவது சரிதா...ஆம். மூர்த்தி. அதே கதைதான். இதை இங்கே இடுவது சரிதானா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com