tag:blogger.com,1999:blog-12995079.post113271993203805701..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: நிலா நிலா ஓடி வாG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-12995079.post-1132834560656081822005-11-24T04:16:00.000-08:002005-11-24T04:16:00.000-08:00//என்னை அளவுகோலாக வைத்து இன்னொரு ராகவன் வந்தால் அத...//என்னை அளவுகோலாக வைத்து இன்னொரு ராகவன் வந்தால் அதுதான் எனது வெற்றி.<BR/>// அப்டி போடுங்க :-)<BR/><BR/>//இந்தக் கதையை தொடர்கதையாக கொண்டு செல்லும் அளவிற்கு யோசித்து வைத்திருக்கிறேன்// விஷ்ணுசித்தனைப் பார்த்தா எப்படி சின்ன கதையை தொடர்கதையா எழுதுறதுன்னு ஒரு ஐடியா கிடைக்கும் :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132812333582448062005-11-23T22:05:00.000-08:002005-11-23T22:05:00.000-08:00// இராகவன். நானும் இதை வழிமொழிகிறேன். மிக நல்ல கற்...// இராகவன். நானும் இதை வழிமொழிகிறேன். மிக நல்ல கற்பனை. ஆனால் அவசரமாய் எழுதியது போல் இருக்கிறது. இது கதையா? கட்டுரையா? என்றும் கேட்க வைக்கிறது. //<BR/>உண்மைதான் குமரன். அவசரமாக எழுதியதுதான் இது. அதனால்தான் கட்டுரைக்கும் கதைக்கும் இடையில் பிறந்த குழந்தை போல இருக்கிறது. இதே கதையை இன்னமும் சிறப்பாக எழுத முடியும். எழுதுவேன்.<BR/><BR/>// முன்பே கேட்டது போல் சுஜாதாவாய் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது இருக்கிறதா? Sci-Fi கதைகளில் ஆர்வம் காட்டுகிறீர்களே? //<BR/>நிச்சயமாக இல்லை. இன்னொரு சுஜாதாவாக மாற எனக்கு விருப்பமில்லை. என்னை அளவுகோலாக வைத்து இன்னொரு ராகவன் வந்தால் அதுதான் எனது வெற்றி.<BR/><BR/>// இந்தக் கதையை ஆழ்ந்து சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது ஆங்காங்கே தெரிகிறது - பல வண்ண நிலவு ஒரு உதாரணம். :-) //<BR/>இந்தக் கதைக்கான சிந்தனை எக்கச்சக்கம். ஏனென்றால் இந்தக் கதையை தொடர்கதையாக கொண்டு செல்லும் அளவிற்கு யோசித்து வைத்திருக்கிறேன். ஆனால் கதையின் வடிவம் கைவரவில்லை. மீண்டும் முயற்சிக்க வேண்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132774598850014192005-11-23T11:36:00.000-08:002005-11-23T11:36:00.000-08:00//அடடா.... ஞான்ஸ்,ஆமா, நீங்க எந்த நாட்டோட ஏஜண்ட்?/...<I>//அடடா.... ஞான்ஸ்,<BR/>ஆமா, நீங்க எந்த நாட்டோட ஏஜண்ட்?//</I> - துளசி கோபால்<BR/><BR/><B>சர்வம் ரகஸியாம்! </B>ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132774077255721232005-11-23T11:27:00.000-08:002005-11-23T11:27:00.000-08:00அடடா.... ஞான்ஸ்,இப்பத்தான் நினைவுக்கு வருது இந்த '...அடடா.... ஞான்ஸ்,<BR/><BR/>இப்பத்தான் நினைவுக்கு வருது இந்த 'ஏஜண்ட்' விவகாரம்!<BR/><BR/>இந்த 'ஏகவசனம்' வேற ஒரு உண்மையான ஏஜெண்ட்'க்கு வச்சுக்கலாம்.<BR/><BR/>ஆமா, நீங்க எந்த நாட்டோட ஏஜண்ட்? சொல்லிட்டீங்கன்னா அடுத்த பின்னூட்டத்துலே கவனமா இருப்போம்லெ.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132771770860017392005-11-23T10:49:00.000-08:002005-11-23T10:49:00.000-08:00அதென்னப்பா...இவ்வளவு பேர் படிக்கிறீங்க...நல்லா இரு...அதென்னப்பா...இவ்வளவு பேர் படிக்கிறீங்க...நல்லா இருக்குன்னு சொல்றீங்க...ஆனா யாரும் ஓட்டு போட்டதாத் தெரியலயே...எல்லாரும் தவறாம + குத்திட்டுப் போங்க...ன்னு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். <BR/><BR/>ஹே யாருப்பா அது...அடுத்தவன் இலைக்கு பாயாசம் கேக்கறான் குமரன்னு சவுண்டு விடுறது?....குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132771269699803052005-11-23T10:41:00.000-08:002005-11-23T10:41:00.000-08:00//உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை .உரைநடை கொஞ்சம் ...//உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை .உரைநடை கொஞ்சம் சோர்வைத் தருகிறது. // <BR/><BR/>இராகவன். நானும் இதை வழிமொழிகிறேன். மிக நல்ல கற்பனை. ஆனால் அவசரமாய் எழுதியது போல் இருக்கிறது. இது கதையா? கட்டுரையா? என்றும் கேட்க வைக்கிறது. <BR/><BR/>நட்சத்திர வாரத்தில் மட்டும் அல்ல. எப்போதும் விமர்சனம் செய்ய வேண்டும். அது தான் எழுதுபவருக்கு நல்ல ஊக்கம் தரும். விமர்சனமும் பாராட்டும் எழுத்தை ஆழ்ந்து படித்தால் தானே வரும்? அதனால் இரண்டுமே தேவை. இரண்டும் வந்தால் தான் நாம் எழுதுவதை நான்கு பேராவது படிக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் இன்னும் அதிகமாய் எழுதத் தோன்றும். <BR/><BR/>முன்பே கேட்டது போல் சுஜாதாவாய் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது இருக்கிறதா? Sci-Fi கதைகளில் ஆர்வம் காட்டுகிறீர்களே?<BR/><BR/>இந்தக் கதையை ஆழ்ந்து சிந்தித்து எழுதியிருக்கிறீர்கள் என்பது ஆங்காங்கே தெரிகிறது - பல வண்ண நிலவு ஒரு உதாரணம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132749905109695552005-11-23T04:45:00.000-08:002005-11-23T04:45:00.000-08:00பாராட்டிய மூர்த்தி அண்ணனுக்கு நன்றி.ஞானபீடம் நியூவ...பாராட்டிய மூர்த்தி அண்ணனுக்கு நன்றி.<BR/><BR/>ஞானபீடம் நியூவா இருக்கட்டுமுன்னு நியூமராலஜி பாக்காம விட்டுடேனே........நீங்க சொன்னதுந்தான் எனக்கே தெரியுது!<BR/><BR/>தாணு, பாம்பாட்டி காலக் கற்பனைகளை என்னால் எழுத்தில் வடிக்க முடிந்தால் உண்மையிலேயே சந்தோஷப்படுவேன். ம்ம்ம்ம்...முடியலையே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132749759636453022005-11-23T04:42:00.000-08:002005-11-23T04:42:00.000-08:00நண்பர்களே, இருவருமே எனக்காகப் பேசுகின்றீர்கள். உங்...நண்பர்களே, இருவருமே எனக்காகப் பேசுகின்றீர்கள். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உங்களுக்கு என்னால் முடிந்ததை இன்னமும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமே எனக்கு வருகிறது. இந்த உத்வேகத்தை எனக்குத் தந்த என் நண்பர்களுக்கு நான் உரிமையெடுத்துக் கொண்டு நன்றி சொல்லப் போவதில்லை. :-)<BR/><BR/>அன்புடன்,<BR/>கோ.இராகவன்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132746880658735562005-11-23T03:54:00.000-08:002005-11-23T03:54:00.000-08:00மோகன்தாஸ் said... நட்சத்திர வாரத்தில் சரியாக எழுதா...மோகன்தாஸ் said... <BR/>நட்சத்திர வாரத்தில் சரியாக எழுதாதது குறை என்பதைப்போல் ஒரு தோனி இருந்தது உங்கள் பின்னுட்டத்தில் அதனால் தான் சொன்னேன் அப்படி<BR/><BR/>அது அவர்மீது நான் வைத்திருக்கும் எதிர்பார்ப்பின் காரணமாகக்கூட இருக்கலாம்......முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132746486762434492005-11-23T03:48:00.000-08:002005-11-23T03:48:00.000-08:00நட்சத்திர வாரத்தில் சரியாக எழுதாதது குறை என்பதைப்ப...நட்சத்திர வாரத்தில் சரியாக எழுதாதது குறை என்பதைப்போல் ஒரு தோனி இருந்தது உங்கள் பின்னுட்டத்தில் அதனால் தான் சொன்னேன் அப்படி.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132745989186620582005-11-23T03:39:00.000-08:002005-11-23T03:39:00.000-08:00வாங்கய்யா பிரதீப். இத்தனை நாளா காணம போயிருந்தவரை ம...வாங்கய்யா பிரதீப். இத்தனை நாளா காணம போயிருந்தவரை மீண்டும் வர வைத்ததற்காக ஒரு சிறப்பு நன்றி ராகவனுக்கு....<BR/><BR/>பிரதீப் உங்க பழைய பாசத்திற்கு நன்றி. <BR/>(தமிழ்மன்றம்.காமில் பிரியன் என்ற பெயரில் இயங்கி இருக்கிறேன்....)<BR/><BR/>அன்புடன் <BR/><BR/>பிரிய-முத்துகுமரன்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132745632748037582005-11-23T03:33:00.000-08:002005-11-23T03:33:00.000-08:00நண்பர் மோகன்தாஸிற்கு, நான் கதையின் நடை சோர்வளிப்பத...நண்பர் மோகன்தாஸிற்கு, நான் கதையின் நடை சோர்வளிப்பதாகத்தான் சொல்லி இருக்கிறேன். தீவிரமாகத்தான் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. <BR/>ராகவன் எழுத்துகள் எனக்கு முன்பே நன்கு அறிமுகமானதே. நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை என்று.... <BR/>( வலைப்பூக்களில் மட்டும் சாதிப்பது சாதனை ஆகிவிடாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்).<BR/><BR/>இது உரிமையின் பால் சொல்லப்பட்ட விசயம்....<BR/><BR/><BR/><BR/>இப்படித்தான் விமர்சனம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு எதையும் பண்ணுவதில்லை. எனக்குத் தோன்றியதை நான் சொல்லி இருக்கிறேன். அவ்வளவே. இது குறித்தான உங்கள் கருத்துகளையும் அதே நோக்கில்தான் எடுத்துக்கொள்கிறேன்......முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132744305448098812005-11-23T03:11:00.000-08:002005-11-23T03:11:00.000-08:00நல்ல கற்பனைய்யா.ஆனா பிரியன் சொன்ன மாதிரி உரைநடை கொ...நல்ல கற்பனைய்யா.<BR/>ஆனா பிரியன் சொன்ன மாதிரி உரைநடை கொஞ்சம் சோர்வைத்தான் தருது.<BR/>அடுத்த பதிவுகள் கலக்கட்டும்.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132739205585824242005-11-23T01:46:00.000-08:002005-11-23T01:46:00.000-08:00முத்துக்குமரன் என்ன சொல்லவரீங்க, அவருடைய கதை சோர்வ...முத்துக்குமரன் என்ன சொல்லவரீங்க, அவருடைய கதை சோர்வளிப்பதாக இருந்தால் அதை சொல்லுங்கள், <BR/><BR/>என்னவோ நட்சத்திர பதிவராக இருந்தால் இன்னும் தீவிரமாக பதியவேண்டும் என்பது போன்ற கருத்துக்கள் தேவையில்லாதது. <BR/><BR/>//என்னாச்சு ராகவன் பைனல்களில் விளையாடும் இந்தியா மாதிரி பண்ணுகிறீர்கள்//<BR/><BR/>இது தேவையில்லாதது.<BR/><BR/>ஒரு வகையான வாய்ப்பு அவ்வளவே, பைனல்ஸ் எல்லாம் ஒன்றும் கிடையாது. இதில் சாதிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. புரிந்துகொள்ளுங்கள்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132738576661270692005-11-23T01:36:00.000-08:002005-11-23T01:36:00.000-08:00இப்போ தோணின கற்பனை மாதிரி தெரியலியே, பாம்பாட்டி கா...இப்போ தோணின கற்பனை மாதிரி தெரியலியே, பாம்பாட்டி காலத்திலிருந்து ஆரம்பிச்சு, இணையத்துக்கு ஏத்ததா டெவலப் பண்ணிட்டீங்களா?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132735240441636482005-11-23T00:40:00.000-08:002005-11-23T00:40:00.000-08:00கற்பனை அருமை ராகவன்.கற்பனை அருமை ராகவன்.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132732827452724892005-11-23T00:00:00.000-08:002005-11-23T00:00:00.000-08:00//அதுக்குள்ளே ஒரு ...... ஏஜெண்ட் எதாவது குழப்பம் ச...<I>//அதுக்குள்ளே ஒரு ...... ஏஜெண்ட் எதாவது குழப்பம் செஞ்சுவச்சுட்டான்னு...//</I><BR/><BR/><B>அவன் இவன் என்ற ஏகவசனம் யாரைப்பற்றி என்று சொல்லமுடியுமா? <BR/><BR/>;-)</B><BR/><BR/><B>Moon-க்கு அனுப்ப மூனு கப்பல்!</B> என்ன நியூமராலஜியா! :-)<BR/><BR/>comment by: Agent 8860336 <A HREF="http://njanaidam.blogspot.com/2005/03/index.html" REL="nofollow">ஞானபீடம் </A> + <A HREF="http://njcomments.blogspot.com" REL="nofollow">NJ</A>ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132727505939761372005-11-22T22:31:00.000-08:002005-11-22T22:31:00.000-08:00// சுவாரஸ்யமான கற்பனை. கற்பனைக்கு எனது பாராட்டுகள்...// சுவாரஸ்யமான கற்பனை. கற்பனைக்கு எனது பாராட்டுகள்.//<BR/>நன்றி. அமெரிக்காவை எதிர்க்கும் கற்பனை உங்களுக்குப் பிடிக்கும் என்றே நினைத்தேன்.<BR/><BR/>// இது போன்று விசயங்களை கையாளும் போது அங்கத தொனியை பயன்படுத்தி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.(உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை .உரைநடை கொஞ்சம் சோர்வைத் தருகிறது. என்னாச்சு ராகவன் பைனல்களில் விளையாடும் இந்தியா மாதிரி பண்ணுகிறீர்கள்) //<BR/>கண்டிப்பாக அடுத்த பதிவில் முன்னேற்றிக் கொள்கிறேன்.<BR/><BR/>// சமூகங்களுக்குள் நடக்கும் சுரண்டல்களையும், அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைதனத்தை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். //<BR/>அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்று இந்தக் கதையை எழுதவில்லை. ஏனென்றால் சாட்டாம்பிள்ளைத் தனங்களை நான் பல இடங்களில் பார்க்கிறேன். எங்கெல்லாம் இருக்கிறதோ....அதையெல்லாம் நிச்சயமாக எதிர்த்து எழுதத்தான் செய்வேன். என்னை இழிவு கழிவு என்று சொன்னாலும் செய்வேன்.<BR/><BR/>//இது கற்பனைக் கட்டுரை என்றாலும் சரி, கற்பனை கதை என்றாலும் சரி இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.<BR/><BR/>இந்த நட்சத்திர வாரத்தில் உங்கள் படைப்புகளின் மீதான எனது விமர்சனம் வெறும் வாழ்த்துகளோடு நின்றுவிடாது. //<BR/>கண்டிப்பாக. உங்கள் விமர்சங்களை எதிர்பார்க்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132727044460102432005-11-22T22:24:00.000-08:002005-11-22T22:24:00.000-08:00// கற்பனை நல்லாதான் இருக்கு.அது எப்படி மூணூ கப்பலு...// கற்பனை நல்லாதான் இருக்கு.<BR/>அது எப்படி மூணூ கப்பலும் மோதிக்கிச்சு?<BR/><BR/>அதுக்குள்ளே ஒரு ...... ஏஜெண்ட் எதாவது குழப்பம் செஞ்சுவச்சுட்டான்னு முடிக்கலையா?:-)))) //<BR/>அதுவும் ஒரு நிகழ்விலிருந்து எடுத்த கற்பனைதான்.<BR/><BR/>முடிவுல ட்விஸ்ட் எதிரி பாத்திருக்கீங்க. ஏஜெண்ட்டு குழப்பமுன்னு எழுதலை. வண்டியக் கடத்தீட்டுப் போயி மோதீட்டாங்கன்னு வெச்சுக்கோங்களேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132723936865633772005-11-22T21:32:00.000-08:002005-11-22T21:32:00.000-08:00சுவாரஸ்யமான கற்பனை. கற்பனைக்கு எனது பாராட்டுகள்.இ...சுவாரஸ்யமான கற்பனை. கற்பனைக்கு எனது பாராட்டுகள்.<BR/><BR/>இது போன்று விசயங்களை கையாளும் போது அங்கத தொனியை பயன்படுத்தி இருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.(உங்கள் மயக்கும் நடை இதில் இல்லை .உரைநடை கொஞ்சம் சோர்வைத் தருகிறது. என்னாச்சு ராகவன் பைனல்களில் விளையாடும் இந்தியா மாதிரி பண்ணுகிறீர்கள்) சமூகங்களுக்குள் நடக்கும் சுரண்டல்களையும், அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைதனத்தை நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள். இது கற்பனைக் கட்டுரை என்றாலும் சரி, கற்பனை கதை என்றாலும் சரி இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.<BR/><BR/>இந்த நட்சத்திர வாரத்தில் உங்கள் படைப்புகளின் மீதான எனது விமர்சனம் வெறும் வாழ்த்துகளோடு நின்றுவிடாது.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132723368211066892005-11-22T21:22:00.000-08:002005-11-22T21:22:00.000-08:00கற்பனை நல்லாதான் இருக்கு.அது எப்படி மூணூ கப்பலும் ...கற்பனை நல்லாதான் இருக்கு.<BR/>அது எப்படி மூணூ கப்பலும் மோதிக்கிச்சு?<BR/><BR/>அதுக்குள்ளே ஒரு ...... ஏஜெண்ட் எதாவது குழப்பம் செஞ்சுவச்சுட்டான்னு முடிக்கலையா?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132722933814084552005-11-22T21:15:00.000-08:002005-11-22T21:15:00.000-08:00மோகன்தாஸ், அதுவும் அப்படியோ! தெரியாமப் போச்சே! ராக...மோகன்தாஸ், அதுவும் அப்படியோ! தெரியாமப் போச்சே! ராகவா! மாட்டிக்கிட்டு முழிக்கிறயே. பேசாம தெரிஞ்சத எழுதக் கூடாதா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132722402762687392005-11-22T21:06:00.000-08:002005-11-22T21:06:00.000-08:00இராகவன் கற்பனையெல்லாம் நல்லாயிருக்கு, நிலாவா அப்பட...இராகவன் கற்பனையெல்லாம் நல்லாயிருக்கு, நிலாவா அப்படிங்கறதுதான் சந்தேகமா இருக்கு. ஏன்னா நிலா ஒன்னுக்கும் உதவாதது.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.com