tag:blogger.com,1999:blog-12995079.post113280795091416825..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: திருச்செந்தூரின் கடலோரத்தில்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-12995079.post-1133758602237853942005-12-04T20:56:00.000-08:002005-12-04T20:56:00.000-08:00நன்றி TRC. உங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியளிக்க...நன்றி TRC. உங்கள் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133672647301542512005-12-03T21:04:00.000-08:002005-12-03T21:04:00.000-08:00Dear Raghavan, unmayaga kadaysi vari...Dear Raghavan,<BR/> unmayaga kadaysi variyay padikkum varay muruganai kandu pidikka mudaiyavillay. ithu enakku tholviye, anal ungalukku vertri.kathay yagha parthal murugan theriyavillay, muruganay parthal kathay thiryavillay.Marathil maraythathu mamatha yanay,marathay maraythathu <BR/>mamamatha yanay. anban TRCதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133152911448522802005-11-27T20:41:00.000-08:002005-11-27T20:41:00.000-08:00// ராகவன்,அருமையான பதிவு. பாராட்டுக்களும், நன்றியு...// ராகவன்,<BR/>அருமையான பதிவு. <BR/><BR/>பாராட்டுக்களும், நன்றியும் ! //<BR/><BR/>பாராட்டிய பாலாவிற்கு நன்றி பல.<BR/><BR/>// இராகவன்,<BR/>கருத்தில் உடன்பாடு இல்லையென்றாலும்,<BR/>கதையை இரசித்தேன்!<BR/>பாராட்டுக்கள்!!<BR/>அருட்பெருங்கோ. //<BR/>அருட்பெருங்கோ. கருத்துகள் வேறுபடலாம். ஆனால் அதைப் பெரிதாக நினைக்காமல் எழுத்தைப் பாராட்டிய உங்களது நற்பண்பிற்கு நான் தலைவணங்குகிறேன்.<BR/><BR/>// திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். ராகவன் உங்கள் பதிவில் அதனை காணும் போது எனக்கு உற்சாகம். //<BR/>நன்றி என்னார். உங்கள் ஊக்கம் நிச்சயமாக எனக்கு ஆக்கம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133149622720173702005-11-27T19:47:00.000-08:002005-11-27T19:47:00.000-08:00திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்க...திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம். ராகவன் உங்கள் பதிவில் அதனை காணும் போது எனக்கு உற்சாகம்.NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133101344886734692005-11-27T06:22:00.000-08:002005-11-27T06:22:00.000-08:00இராகவன்,கருத்தில் உடன்பாடு இல்லையென்றாலும்,கதையை இ...இராகவன்,<BR/><BR/>கருத்தில் உடன்பாடு இல்லையென்றாலும்,<BR/>கதையை இரசித்தேன்!<BR/><BR/>பாராட்டுக்கள்!!<BR/><BR/>அருட்பெருங்கோ.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133014022283715832005-11-26T06:07:00.000-08:002005-11-26T06:07:00.000-08:00ராகவன்,அருமையான பதிவு. பாராட்டுக்களும், நன்றியும் ...ராகவன்,<BR/>அருமையான பதிவு. <BR/><BR/>பாராட்டுக்களும், நன்றியும் !enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132985846549035492005-11-25T22:17:00.000-08:002005-11-25T22:17:00.000-08:00// சூப்பர். அப்படியே ஒரு திருச்செந்தூர் கோயில், மண...// சூப்பர். அப்படியே ஒரு திருச்செந்தூர் கோயில், மண்டப படங்களும், முருகனின் படமும் எடுத்துப் போட்டிருந்தால் இன்னும் எங்களை நேரே லொகேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். நல்ல நடை. தொடரட்டும் தங்கள் முருகன் பணி ! //<BR/>நன்றி அலெக்ஸ் பாண்டியன். இப்போதைக்குப் படம் போட முடியாது. கொஞ்ச நாள் போகட்டும். வீட்டுல நெட் கனெக்ஷன் வந்ததும் போடுறேன்.<BR/><BR/>// மணலும்,பிரகாரமும்,அலைகடலும்<BR/>ஏம்ப்பா பழைய நினைவுகளை கிளறிவிடுறீங்க?<BR/><BR/>இராகவன் இன்னும் இன்னும் நிறைய உங்களால் எழுத இயலும்.<BR/>செய்யுங்கள். //<BR/>நன்றி மதுமிதா. உங்களைப் போலவே பலரும் திருச்செந்தூர் நினைவுகளில் மூழ்கி விட்டார்கள். நம்ம ஜோசப் சாரும் கிருஷ்ணனும் அதைச் சொல்லித்தான் பாராட்டியிருக்காங்க. இத்தனை பேரோட நினைவலைகளைத் தூண்டி விட்டிருக்கோமேன்னு சந்தோஷமா இருக்கு.<BR/><BR/>// முருகா......உங்களுக்கு புண்ணியமா போகும் போங்க ரொம்ப நாளா செந்தூர் போகனும்னு ஆசை . உஙகள் பதிவால செந்தூர கண் முன்னாடி கொன்டு வந்துட்டீங்க . நன்றி வாழ்த்துக்கள்! //<BR/>நன்றி செயக்குமார். சிற்பிகள் கல்லில் ஆண்டவனைக் காட்டுவார்கள். பாடகர்கள் இசையில் ஆண்டவனைக் காட்டுவார்கள். ஓவியர்கள் திரையில் ஆண்டவனைக் காட்டுவார்கள். நான் எழுத்தன். எழுத்தில் முயற்சிக்கிறேன். அனைத்திலும் அடங்கியும் அடங்காமலும் இருப்பவனை இப்படி அடக்க முயன்று அதில் சிறிதளவேனும் வெற்றி கிட்டினால் பேரானந்தமே.<BR/><BR/>// திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்க, தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம். //<BR/>சத்தியவாக்கு மூர்த்தியண்ணா.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132985334445576772005-11-25T22:08:00.000-08:002005-11-25T22:08:00.000-08:00// மொத்தக்கதையும் ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக...// மொத்தக்கதையும் ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல் பதக்கம் இருக்கனும் இல்லையா? அது இதுதான்..<BR/>//நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.//<BR/>ஏதோ எனக்கு பிடிச்சது! :)//<BR/>உண்மையச் சொல்லட்டுமா இளவஞ்சி, மொத்தக் கதையையும் எழுதி முடிச்சதும் கடைசியா சேத்த வரி அது. :-)<BR/><BR/>// தெளிவான எழுத்துநடைங்க.. கலக்கல்! இவ்வளவு படிச்ச அப்பனுக்கே பாடம் சொல்லிக்குடுத்த முருகருக்கு ஏன் அப்பாம்மா கிட்ட கோவம் மட்டும் பொசுக்குன்னு வருதுன்னு தெரியலை! இன்னைக்கும் வீடுகள்ல இளையபயக இப்படித்தான் இருக்கறாங்க.. //<BR/><BR/>நன்றி இளவஞ்சி. எல்லாம் நடிப்புங்க. அதுனால நமக்குப் பாடம் சொல்றது. வாரியார் சொல்வார். விரல் விட்டு எண்ணுவது எப்படீன்னு வாத்தியார் சொல்லித் தருவார். வாத்தியாருக்கே விரல் விட்டுதான் எண்ணத் தெரியுமுன்னு மாணவன் சொல்வான். நாம மாணவர்கள். அவன் வாத்தியார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132985153357913092005-11-25T22:05:00.000-08:002005-11-25T22:05:00.000-08:00// இராகவன், இந்த இடத்தில் தான் எனக்குப் பொறிதட்டிய...// இராகவன், இந்த இடத்தில் தான் எனக்குப் பொறிதட்டியது. ஆஹா...நம்ம ஆளு இந்த திசையிலயா கதையைக் கொண்டு போறார்ன்னு. அப்புறம் பேர் முருகன்னு சொன்னவுடனே ஆச்சு. :-) //<BR/>ஆகா! குமரன் கண்டு பிடிச்சிட்டாரே. குமரங்குறதாலயா?<BR/><BR/>// நன்றாய் இருந்தது. வழக்கம் போல 'வட்ட நிலா கடலைத் தொட்ட நிலா' எல்லாம் நன்றாய் இருந்தது. //<BR/>அதுக்குள்ள வழக்கம் போல ஆயிருச்சா...ராகவா....கவனம். கவனம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132982299312591152005-11-25T21:18:00.000-08:002005-11-25T21:18:00.000-08:00திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்க...திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்க, தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132937029100467242005-11-25T08:43:00.000-08:002005-11-25T08:43:00.000-08:00முருகா......உங்களுக்கு புண்ணியமா போகும் போங்க ரொம்...முருகா......உங்களுக்கு புண்ணியமா போகும் போங்க ரொம்ப நாளா செந்தூர் போகனும்னு ஆசை . உஙகள் பதிவால செந்தூர கண் முன்னாடி கொன்டு வந்துட்டீங்க . நன்றி வாழ்த்துக்கள்!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132933348891359372005-11-25T07:42:00.000-08:002005-11-25T07:42:00.000-08:00உங்கள் கதையில் செந்தில்நாதன் அரசாங்கம் நன்றாகவே தெ...உங்கள் கதையில் செந்தில்நாதன் அரசாங்கம் நன்றாகவே தெரிந்து, பழைய திருச்செந்தூர் நினைவுகளைக் கொண்டு வந்தது. <BR/><BR/>(கோயில் வெளிச் சுற்றாலையில் (தேவர் கட்டியது)கடலலைகள் அடிக்கின்ற இடத்தில் உட்கார்ந்து ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா?)<BR/><BR/>ஒரு 14/15 ஆண்டு தூத்துக்குடி வாழ்க்கை உங்களின் பதிவுகளைக் கவனித்துப் படிக்க வைத்தது. <BR/><BR/>தொடரட்டும் உங்கள் பங்களிப்பு. எல்லா வளமும் சிறக்க!<BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132929864240890602005-11-25T06:44:00.000-08:002005-11-25T06:44:00.000-08:00//ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல் பதக்கம்//மு...//ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல் பதக்கம்//<BR/><BR/>முத்து மாலைல வைரக்கல் பதக்கமா.?..., உங்க நகை சென்ஸ் நல்லாருக்கு இளவஞ்சி!. ஆனாலும் உங்க வீட்டம்மா ரொம்பப் பாவம் !!!.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132922977194705592005-11-25T04:49:00.000-08:002005-11-25T04:49:00.000-08:00ரொம்ப நல்லாயிருக்கு ராகவன்.தூ..டியிலருக்கும் சமயத்...ரொம்ப நல்லாயிருக்கு ராகவன்.<BR/><BR/>தூ..டியிலருக்கும் சமயத்தில் நான் மனைவி என் மூத்த மகள் (அப்ப அவளுக்கு மூனு வயசு)என் மனைவியின் சகோதரர் என நான்கு பேர் திருச்செந்தூர், மணப்பாடு, உவரி போன்ற இடங்களுக்கு வந்திருக்கிறேன்.<BR/><BR/>உங்க பதிவை படிச்சதும் அந்த இனிமையான பழைய நினைவுகள் திரும்பி வந்து மனசுல ஒரு சந்தோஷம் நிறையுது ராகவன்.<BR/><BR/>உங்க உணர்ச்சிபூர்வமான நடை.. ரொம்ப நல்லாருந்திச்சி ராகவன்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132911364601560222005-11-25T01:36:00.000-08:002005-11-25T01:36:00.000-08:00இராகவன்இனிய நடை.கதை நன்று.ஹோட்டலில் குலோப்ஜாமூன் க...இராகவன்<BR/>இனிய நடை.<BR/>கதை நன்று.<BR/><BR/>ஹோட்டலில் குலோப்ஜாமூன் கூட உப்பா இருக்குப்பான்னு பேசியது .<BR/><BR/>இரவில் திருச்செந்தூர் கடல் அருகே <BR/>"அலைகடல் ஓரத்திலே என் அன்பானசண்முகனே,<BR/>அலையா மனம் தருவாய் உனக்கு<BR/>அனந்த கோடி நமஸ்காரம்" னு பாடினது நினைவுக்கு வருகிறது.<BR/><BR/>தேவரின் தெய்வம்,<BR/>இன்னும் முருகனின் திரைப்படங்கள் எல்லாமே மாற்றி மாற்றி நினைவை சுற்றி சுற்றி வருகுதய்யா.<BR/>(சிவாஜி சொல்வது போல் வாசிங்க)<BR/><BR/>தாத்தா இருக்கும் வரை தங்கத்தேர் இழுப்பார்.<BR/>ஆனால் அந்த சமயத்தில் ஒருமுறைகூட நான் சென்றதில்லை.<BR/><BR/>மணலும்,பிரகாரமும்,அலைகடலும்<BR/>ஏம்ப்பா பழைய நினைவுகளை கிளறிவிடுறீங்க?<BR/><BR/>இராகவன் இன்னும் இன்னும் நிறைய உங்களால் எழுத இயலும்.<BR/>செய்யுங்கள்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132903868720597112005-11-24T23:31:00.000-08:002005-11-24T23:31:00.000-08:00ராகவன்.சூப்பர். அப்படியே ஒரு திருச்செந்தூர் கோயில்...ராகவன்.<BR/><BR/>சூப்பர். அப்படியே ஒரு திருச்செந்தூர் கோயில், மண்டப படங்களும், முருகனின் படமும் எடுத்துப் போட்டிருந்தால் இன்னும் எங்களை நேரே லொகேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்க முடியும். நல்ல நடை. தொடரட்டும் தங்கள் முருகன் பணி !<BR/><BR/>- அலெக்ஸ்Alex Pandianhttps://www.blogger.com/profile/01889912591665332713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132896720979172352005-11-24T21:32:00.000-08:002005-11-24T21:32:00.000-08:00மொத்தக்கதையும் ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல...மொத்தக்கதையும் ஒரு முத்துமாலைன்னா அதுல ஒரு வைரக்கல் பதக்கம் இருக்கனும் இல்லையா? அது இதுதான்..<BR/>//நக்கிக் குடிக்காமல் எக்கிக் குடிக்கிறானே என்ற நினைத்த நாயின் பார்வையில் ஏளனம்.//<BR/>ஏதோ எனக்கு பிடிச்சது! :)<BR/><BR/>தெளிவான எழுத்துநடைங்க.. கலக்கல்! இவ்வளவு படிச்ச அப்பனுக்கே பாடம் சொல்லிக்குடுத்த முருகருக்கு ஏன் அப்பாம்மா கிட்ட கோவம் மட்டும் பொசுக்குன்னு வருதுன்னு தெரியலை! இன்னைக்கும் வீடுகள்ல இளையபயக இப்படித்தான் இருக்கறாங்க..ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132893688269046972005-11-24T20:41:00.000-08:002005-11-24T20:41:00.000-08:00என்ன இராகவன் நானும் பின்னூட்டம் விட்டுருக்கேன். பா...என்ன இராகவன் நானும் பின்னூட்டம் விட்டுருக்கேன். பாத்தீங்களா? இல்லை என்னை Boycott பண்றீங்களா? :-) Just kiddingகுமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132893145787770292005-11-24T20:32:00.000-08:002005-11-24T20:32:00.000-08:00// எங்க ஊர்ல இருந்து திருச்செந்தூர் ரொம்ப பக்கம்....// எங்க ஊர்ல இருந்து திருச்செந்தூர் ரொம்ப பக்கம். நடந்தே விழாக்காலங்களில் எங்க ஊர் மக்கள் போய்விடுவார்கள். //<BR/>எந்த ஊர் சிவா? வீரபாண்டியன் பட்டணமா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132892969587000452005-11-24T20:29:00.000-08:002005-11-24T20:29:00.000-08:00// கதையப் படிச்ச உடனே என்னமோ தெரியலை., பா.நீலகண்டன...// கதையப் படிச்ச உடனே என்னமோ தெரியலை., பா.நீலகண்டன்., சாண்டோ சின்னப்ப தேவர்... இராம. நாராயணன் எல்லாம் வரிசையா நினைவுல வந்துட்டு போனாக!!!. ஆனா., கதை நல்லா இருக்கு. //<BR/><BR/>அப்படிப் போடுங்க.<BR/><BR/>// நீங்கள் யார் என்று தெரிந்துவிட்டதா(லா) ?;-)) //<BR/>கண்டு பிடித்து விட்டீர்களே. அதுவுமில்லாம நான் அந்த ஆனையைப் பாத்திருக்கேன். அது யார் போய் நின்னாலும் தும்பிக்கையைத் தூக்காது. ஆனா ஒரு சிலர் வந்தா தூக்கிப் பிளிறுது. என்னவோ இருக்கு.......<BR/><BR/>// முருகனை, நம்ம வயலூரனை பத்தி அப்புறம் சொல்லுதேன்! //<BR/>கண்டிப்பா வெளிகண்டநாதர். வயலூர் முருகன் புகழ் கேட்கக் காத்திருக்கிறோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132892805045415592005-11-24T20:26:00.000-08:002005-11-24T20:26:00.000-08:00// கையைக் கொடுங்க இப்படி.அருமையா இருக்கு. கடைசிப்ப...// கையைக் கொடுங்க இப்படி.அருமையா இருக்கு. கடைசிப்பாராவுக்கு <BR/>கொஞ்சம் முந்தி லேசா யூகிச்சேன்.<BR/><BR/>வாழ்த்துக்கள். நல்லா இருங்க. //<BR/><BR/>கை இந்தாங்க டீச்சர். பிரம்பு வெச்சி அடிக்கப் போறீங்களா?<BR/><BR/>ஊகிச்சுட்டீங்களா டீச்சர். டீச்சராச்சே.<BR/><BR/><BR/>// நாங்கள் சென்றபோதுகூட இரவு தங்கி இருந்தோம். பார்க்க பார்க்க பல வித எண்ணங்களை உருவாக்கும் அலைகள். //<BR/>உண்மை தேன் துளி, மாலை ஏழு மணிக்குச் செல்ல வேண்டும். கூட்டத்தோடு கூட்டமாக தரிசனம் முடித்து விட்டு, கடலில் கொஞ்ச நேரம். கடையில் கொஞ்ச நேரம் என்று பொழுது போக்கி விட்டு, விடியற்காலையில் எழுந்து தரிசனம் முடிப்பது சிறப்பு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132892561003275822005-11-24T20:22:00.000-08:002005-11-24T20:22:00.000-08:00// நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ராகவன். எனக்கு 'முர...// நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ராகவன். எனக்கு 'முருகன்' என்று பெயர் சொல்லும் இடம் வரைக்கும் ஏதோ பயணக்கட்டுரை போலத்தான் தோன்றியது. அதற்குப்பிறகு அட கதையா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே படித்துக்கொண்டு வந்தேன். அதைத்தாண்டி யோசிக்கிறதுக்குள்ள முருகன், கடவுள் முருகனாயிட்டார். //<BR/><BR/>நன்றி மதி. என்னுடைய பூஜையில் நடுநாயகமாக நிற்பது திருச்செந்தூராந்தான். கையில் மலரை வைத்துக் கொண்டு வாழ்வை மலர வைப்பேன் என்று உறுதி கூறிக்கொண்டு அமைதி தவழும் அற்புத முகத்தோடு....சொல்லிக் கொண்டே போகலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132885285628211832005-11-24T18:21:00.000-08:002005-11-24T18:21:00.000-08:00ராகவன்! திருச்செந்தூர் பேரை பார்த்ததும் ஓடி வந்து ...ராகவன்! திருச்செந்தூர் பேரை பார்த்ததும் ஓடி வந்து பார்த்தேன். நல்ல எழுதியிருக்கீங்க. எங்க ஊர்ல இருந்து திருச்செந்தூர் ரொம்ப பக்கம். நடந்தே விழாக்காலங்களில் எங்க ஊர் மக்கள் போய்விடுவார்கள். எனக்கு மிகவும் உற்ச்சாகத்தையும் சந்தோசத்தையும் கொடுக்கும் கோவில் இந்த செந்தூர் ஆண்டவன் கோவில் தான். உங்கள் பதிவுக்கு நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132873394082142932005-11-24T15:03:00.000-08:002005-11-24T15:03:00.000-08:00திருச்செந்தூரை மறக்க முடியாது, கல்யாணம் கட்டி, முத...திருச்செந்தூரை மறக்க முடியாது, கல்யாணம் கட்டி, முதமுதல்லா போன கோவிலு, கடற்கரையும் கோவிலும், போயிட்டு வந்தது ஒரு ஆனந்தம்அப்புறம் அங்க பக்கத்தில நாடி ஜோசியம் பாத்தது ஞாபகம். எந்த ஊருன்னு ஞாபகமில்லை.<BR/>நீங்க செந்தூரனை பத்தி சொல்லிட்டீங்க, முருகனை, நம்ம வயலூரனை பத்தி அப்புறம் சொல்லுதேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132869900841784492005-11-24T14:05:00.000-08:002005-11-24T14:05:00.000-08:00// கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி....// கோயில் யானைக் கொட்டாரம். அதனுள் இருந்தது வள்ளி. பெண்யானை. என்னைப் பார்த்ததும் தும்பிக்கையைத் தூக்கி லேசாகப் பிளிறியது. //<BR/><BR/>நீங்கள் யார் என்று தெரிந்துவிட்டதா(லா) ?;-))லதாhttps://www.blogger.com/profile/05722610322977377292noreply@blogger.com