tag:blogger.com,1999:blog-12995079.post115558463996473234..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: ஜெயராமனுக்கு அதிமேதாவியின் பதில்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-12995079.post-1155851990722581822006-08-17T14:59:00.000-07:002006-08-17T14:59:00.000-07:00//ஏகப்பட்ட பதிவ வருது? என்னா மேட்டரு? பெஞ்சில குந்...//ஏகப்பட்ட பதிவ வருது? என்னா மேட்டரு? பெஞ்சில குந்திக்கினுக்கீறியா? <BR/>//<BR/><BR/>ஏறக்குறைய இதையே தான் இராகவனிடம் நேற்று கேட்டேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155851911689584432006-08-17T14:58:00.000-07:002006-08-17T14:58:00.000-07:00திருவாளர். Muse //எல்ல மொழிகளிலும் கலப்பு என்பது இ...திருவாளர். Muse <BR/><BR/>//எல்ல மொழிகளிலும் கலப்பு என்பது இயல்பான விஷயம் என்றும், அதை விட்டு விட்டு தூய்மைப் படுத்துகிறேன் என்பதெல்லாம் ஜல்லியடிப்பது என்று கூறியிருக்கிறார்.<BR/>//<BR/><BR/>திரு. ஜயராமன் அப்படித் தான் சொன்னாரா இல்லையா என்று தெரியாது. அவர் சொன்னதை நான் புரிந்து கொண்டவரை அவருக்குப் பதிலைச் சொல் ஒரு சொல் பதிவில் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் சொன்னதாக நீங்கள் இங்கே சொல்கிறீர்களே அதற்கான கருத்து இது. <BR/><BR/>எல்லா மொழிகளிலும் கலப்பு என்பது இயல்பான ஒன்று என்பதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த மொழிகளுக்கு உரிய சொற்களே இருக்கும் போது வந்த கலந்த சொற்களையே புழங்கினால் மொழிக்குரிய சொற்கள் வழக்கிழந்து அழிந்து போகிறதே? அதனைத் தடுப்பது தான் எங்கள் வேலை என்று கிளம்பியிருக்கிறோம். தமிழென்னும் கடலில் வந்து கலந்துள்ள வேற்றுமொழிச் சொற்களையெல்லாம் களைந்து தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பது தான் நாங்கள் செய்வது - அது உங்களுக்குத் தூய்மைப் படுத்துவதாகத் தோன்றினால் நான் சொல்ல ஒன்றுமில்லை. நாங்கள் மற்ற மொழிச் சொற்களை தமிழ்க்கடலில் கலந்த தூய்மைக்குறைவு என்றும் சொல்லவில்லை; அவற்றிற்கு தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைப்பதைத் தூய்மைப் படுத்துவதாகவும் சொல்லவில்லை. அது நீங்கள் சொல்வதே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155851058236862712006-08-17T14:44:00.000-07:002006-08-17T14:44:00.000-07:00சண்டப் பிரசண்டன் பத்திரிகை (சொல் ஒரு சொல்லுக்கு ஒர...சண்டப் பிரசண்டன் பத்திரிகை (சொல் ஒரு சொல்லுக்கு ஒரு வார்த்தை - 'பத்திரிகை' தமிழா?) நிருபர் ('நிருபர்' தமிழா?) பாராமுகம் நீங்கள் தானே? :-) இது வரை யாராவது உங்களைக் குடைந்தால் பாராமுகமாய் இருந்த நீங்கள் இப்போது அதிஜீராவாய் மாறிவிட்டீர்கள். சரியா? :-) <BR/><BR/>//பாரா : எனக்கென்ன! ஒரு பய திரும்பிப் பாக்க மாட்டேங்குறான். பாராமுகமாவே இருக்காங்க எல்லாரும்.<BR/>//<BR/><BR/>ஆனா இதப் படிச்சவுடனே பாராமுகம் நானோன்னு தோணுது. :-))<BR/><BR/>//ஞாபகப் படுத்தத்தான்.<BR/>// <BR/><BR/>தமிழ். தமிழ் வேண்டும் இங்கே. :-))<BR/><BR/>//பாரா : புரியுது. புரியுது. அப்புறம் இந்த வடமொழி பத்தி....<BR/><BR/>ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?<BR/>//<BR/><BR/>இங்கே தான் அந்த தேவையில்லாத கிண்டல் வந்ததுன்னு நினைக்கிறேன். வடமொழின்னு சமஸ்கிருதத்தைச் சொல்றது வடமொழியாளர்கள் இல்லை (அவர்கள் யாரும் சமஸ்கிருதத்தை உத்திர பாஷை என்று சொல்வதில்லை). அப்படிக்குறிக்கும் வழக்கம் தமிழ் வழக்கம். அதனை நீங்கள் நகைச்சுவையாக எழுதுவதாக எண்ணிக் கொண்டு கிண்டல் செய்திருக்கிறீர்கள். தமிழ் வழக்கத்தைக் கிண்டல் செய்கிறீர்களா? இல்லை வடமொழியையே கிண்டல் செய்கிறீர்களா? தமிழைக் கிண்டல் செய்தால் பொங்கியெழ நாமெல்லோரும் இருக்கிறோம். வடமொழியைக் கிண்டல் செய்தால் கண்டுகொள்ள யாருமே இல்லை என்று நினைத்து இப்படிச் சொல்லிவிட்டீர்களா? (ஐயையோ. மீண்டும் இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்கிறேனே. எனக்குப் பொல்லாத காலம் தான்) <BR/><BR/>தன் தாயை வாழ்த்த மற்றவர் தாயைக் கிண்டல் செய்ய வேண்டியதில்லை என்று அறிந்தவர் தானே இராகவன் நீங்கள். தமிழை வாழ்த்த வடமொழியை ஆமவடயா உளுந்த வடயா என்று கிண்டல் பண்ண வேண்டுமா? ஏதோ ஒரு வேகத்தில் எழுதிவிட்டீர்கள் என்று உணர்ந்தாலும் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோன்றியதால் சுட்டிக் காட்டுகிறேன். பதில் தேவையில்லை. <BR/><BR/>//அதுலருந்துதான் தமிழ் வந்துச்சுன்னு சொல்றது பால்பாயாசத்துலதான் பால் கறக்குறாங்கன்னு சொல்ற மாதிரி. ஹா ஹா. இன்னைக்கு தமிழில் ஆங்கிலச் சொற்களும் கலந்து பேசுறாங்க. நாளைக்கு ஆங்கிலம் இல்லைன்னா தமிழ் இல்லைன்னு சொல்வாங்க. ஆங்கிலத்துல இருந்துதான் தமிழ் வந்ததுன்னு பீட்சாவுல இருந்துதான் சீஸ் எடுக்குராங்கன்னு சொல்வாங்க. //<BR/><BR/>இது மிக மிக அருமை. விழுந்து விழுந்து சிரித்தேன். உக்காந்து சிந்தித்தீர்களோ? :-) <BR/><BR/>//கேழ்வரகு ஒடம்புக்கு நல்லதுன்னு சொன்னா....அத மட்டுந்தான் திங்கனுமான்னு கேப்பீங்க போல. //<BR/><BR/>இதுவும் ஒரு நல்ல எடுப்பு. (பாயின்ட் என்பதை என்ன சொல்லலாம்?)<BR/><BR/>//சொல் ஒரு சொல் திரியில நான் தொடர்ந்து பதிவுகள் போடுறதில்லைன்னு வருத்தப்பட்டாரு. இனிமே அந்த வருத்தம் அவருக்கு இருக்காதுன்னு சொல்லி இப்ப முடிச்சிக்கிறேன்.<BR/>//<BR/><BR/>கட்டாயம் அந்த வருத்தம் எனக்கு இல்லை இனிமேல். ஜயராமன் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டது ஒரு மறைமுகமான வரமே எனக்கு. எனக்கு மட்டும் இல்லை; சொல் ஒரு சொல் வலைப்பூவிற்கு. தமிழ்மணத்திற்கு. தமிழர்களுக்கு. தமிழுக்கு. :-)<BR/><BR/>//வலைப்பதிவுல சங்கம் வெச்சிருக்கீங்களா? இல்ல...அடையாளம் தெரியாத பின்னூட்டம் போட ஏற்பாடு செஞ்சிருக்கீங்களா? இல்ல வேற ஏதாவது?<BR/>//<BR/><BR/>ஹிஹி. சொன்னா கோவிச்சுக்க கூடாது. சொல்ல வேணாம்னு தான் பாக்குறேன். ஆனா சொல்லாம இருக்க முடியலை. <BR/><BR/>நீங்க வேணா சங்கம் வச்சுக்காம இருக்கலாம். ஆனால் 'ஜெயராமன்'னு எப்ப நீங்க தலைப்புல போட்டு எழுதுனீங்களோ அப்பவே நாலஞ்சு சங்கம் உங்களுக்குப் பின்னூட்டம் போட வந்தாச்சு பாருங்க. தமிழ்மணத்தின் தனிப்பெரும் குழுமத்தின் தலைவர்கள் எல்லாம் வந்துட்டாங்க. ஒருத்தர் ஊருக்குப் போயிருக்கார். மத்த ரெண்டு பேரும் வந்துட்டாங்க. அதனால இனிமே 'வேலும் மயிலும் வடிவேலனும் தான் துணை'ன்னு அப்பாவியா சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. என்ன?! :-) <BR/><BR/>அப்படியே பின்னூட்டம் போட்ட எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் முக்கால்வாசி பேர் சொல் ஒரு சொல் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிறதா சொல்லியிருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி. படிக்கிறதோட நின்னுடாம முடிஞ்சவரைக்கும் எழுத்துலயும் பேச்சுலயும் பரிந்துரைக்கப் படும் சொற்களைப் புழங்கணும்ன்னு பணிவோட வேண்டிக் கொள்கிறோம். அந்தப் பதிவில் நானும் இராகவனும் மட்டுமே எழுதணும்ன்னு இல்லை. ஆர்வம் உடைய யாராயிருந்தாலும் சொல்லுங்க. இணைந்து எழுதலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155849506975521012006-08-17T14:18:00.000-07:002006-08-17T14:18:00.000-07:00இராகவன். உங்களிடம் முன்பே சொன்னது போல் இந்தப் பதிவ...இராகவன். உங்களிடம் முன்பே சொன்னது போல் இந்தப் பதிவை இரண்டு நாட்கள் முன்னரே படித்துவிட்டேன். இன்று தான் பின்னூட்டம் இடுவதற்கு நேரம் கிடைத்தது. <BR/><BR/>படிக்கத் தொடங்கியது முதல் முடிக்கும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன். நகைச்சுவையுடன் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். முக்காலே மூன்று வீசம் எல்லாக் கருத்துகளுடனும் ஒத்துப் போகிறேன். அந்த மிச்சம் ஒரு வீசம் கூட ஒத்துப் போகும் கருத்துகள் தான்; ஆனால் சில உள்குத்துகள் இருப்பது போல் என் மனதிற்குத் தோன்றுகிறது; அவற்றையும் எடுத்துச் சொல்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155722534269873942006-08-16T03:02:00.000-07:002006-08-16T03:02:00.000-07:00ராகவா!"காச்ச மரம்தான் கல்லடிப்படும்" ; சொல்லொரு சொ...ராகவா!<BR/>"காச்ச மரம்தான் கல்லடிப்படும்" ; சொல்லொரு சொல் -நானும் விரும்பிப் பங்கேற்கும் ஓர் அறிவு பூர்வமான , அறிவை மேம்படுத்தும் ,விளையாட்டு. மேலும் ஜெயராமன் அண்ணா என்ன? சொன்னார் .என இன்னும் படிக்கவில்லை.நீங்கள் தொடரவும். <BR/>வேலிருக்கையில் மயிலிருக்கையில் வேறு ,துணையும் வேண்டுமோ?????<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155719884063180672006-08-16T02:18:00.000-07:002006-08-16T02:18:00.000-07:00ராகவன்.. சொல் ஒரு சொல் - நான் படித்தது இல்லை..இப்ப...ராகவன்.. சொல் ஒரு சொல் - நான் படித்தது இல்லை..இப்பொழுது தெரிந்து கொண்டேன்... கூடியவரையில் படிக்கிறேன்... :-)<BR/>அது ஒரு நல்ல இனிய முயற்சி என்பதில் எந்தவித ஐயமும் இருக முடியாது..<BR/><BR/>//இன்னும் நெறைய சொல்லலாம். இவங்களுக்கு சொன்னாப் புரியாது. இது போதும்னு நெனைக்கிறேன்.//<BR/><BR/>:-)மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155710724018150172006-08-15T23:45:00.000-07:002006-08-15T23:45:00.000-07:00ராகவன்,//எனக்கு எப்பவும் வேலும் மயிலும் வடிவேலனும்...ராகவன்,<BR/>//எனக்கு எப்பவும் வேலும் மயிலும் வடிவேலனும்தான் துணை. அவனை மட்டும் நம்பித்தான் நான் எதுவும் செய்றது.//<BR/>என்னையும் உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.<BR/>அணிலாக எதாவது பண்ணுவேன், அல்லது பண்ணமுயற்சிப்பேன்.<BR/>தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.<BR/>எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும்.. மெய்ப்பொருள் காண்போம் அறிவுடன்.<BR/>நன்றிG Gowthamhttps://www.blogger.com/profile/12865647894698478480noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155704761109512832006-08-15T22:06:00.000-07:002006-08-15T22:06:00.000-07:00ஜி.ரா., தங்களது நியாமான உணர்வுகளை இந்தப் பதிவினில்...ஜி.ரா., <BR/><BR/>தங்களது நியாமான உணர்வுகளை இந்தப் பதிவினில் காணமுடிகிறது. எங்கள் ஆதரவு உங்கள் நல்ல பணிக்கு நிச்சயம் உண்டு.. தொடருங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155690149953980532006-08-15T18:02:00.000-07:002006-08-15T18:02:00.000-07:00ஜிரா,போலியின் அசிங்கமான பின்னூட்டங்கள் என்பதை நான்...ஜிரா,<BR/><BR/>போலியின் அசிங்கமான பின்னூட்டங்கள் என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.<BR/><BR/>எதிராளியின்மேல் எந்த தவறும் இல்லாமல் எங்கள் இயக்கமோ, தலைமையோ அல்லது உறுப்பினர்களோ யாரையும் இதுவரை நிந்தனை செய்தது இல்லை.<BR/><BR/>தேவையில்லாமல் பொய் சொல்ல வேண்டாம். உங்கள் செயல்களாலேயே நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்கள். நினைத்துப் பாருங்கள்.<BR/><BR/>ரமேஷ்.ஆப்புhttps://www.blogger.com/profile/17376797464026312194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155665650194374862006-08-15T11:14:00.000-07:002006-08-15T11:14:00.000-07:00நீங்க தொடர்ந்து எழுதுங்கள்.எவர் தொடர்பு இல்லாமல் ப...நீங்க <B>தொடர்ந்து</B> எழுதுங்கள்.<BR/><BR/>எவர் <B>தொடர்பு </B>இல்லாமல் பேசினாலும் விட்டு தள்ளுங்கள்.<BR/><BR/><B>தொடர்ந்து</B> படிக்க தான் நாங்க இருக்கோம்.ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155655164323949502006-08-15T08:19:00.000-07:002006-08-15T08:19:00.000-07:00ராகவன்,ஜயராமன் எப்பவுமே இப்படித்தான்..அவர் சொல்ல வ...ராகவன்,<BR/><BR/>ஜயராமன் எப்பவுமே இப்படித்தான்..<BR/><BR/>அவர் சொல்ல வர்ற விஷயம் (இதுவும் வடமொழியோ) நல்லதாருந்தாலும் சொல்ற விதம் சரியா இல்லாம போயி அவர் சொல்ற விஷயம் எடுபடாம போயிரும்.<BR/><BR/>அவர் சொல்ல வர்றது என்னன்னு கொஞ்ச நேரம் யோசிச்சி பாருங்க. பிறமொழி சொற்கள் தமிழில் கலப்பதை தவிர்க்க முடியாது. அது பாட்டுக்கு இருக்கட்டும்னு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். அப்படீன்னுதானே..<BR/><BR/>கடைசியில தேவையில்லாத ஒரு வாக்கியத்த போட்டு எல்லாத்தையும் கெடுத்துட்டார். இந்த மாதிரி என்னோட ரெண்டு பதிவிலயும் இப்படி செஞ்சிருக்கார்.<BR/><BR/>அவர் சொன்னதால நீங்க டென்ஷனாயி இதுக்குன்னு ஒரு பதிவு போட்டீங்களா? ஆச்சரியமா இருக்கு..<BR/><BR/>விட்டுத்தள்ளுங்க..<BR/><BR/>சொல் ஒரு சொல் நான் மிகவும் விரும்பிப் படிக்கற பதிவுகள்ல ஒன்னு.. தொடர்ந்து எழுதுங்க..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155650242112664822006-08-15T06:57:00.000-07:002006-08-15T06:57:00.000-07:00ஜி.ரா, நீங்க அவர் ஒருத்தர் சொன்னார்னு இவ்வளவு ...ஜி.ரா,<BR/> நீங்க அவர் ஒருத்தர் சொன்னார்னு இவ்வளவு நேரத்தை வீணடித்திருக்கத் தேவையில்லை. <BR/><BR/>உங்களுடைய பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் நீங்கள் யாரென்று...நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155647310842735342006-08-15T06:08:00.000-07:002006-08-15T06:08:00.000-07:00சமஸ்கிருதத்துக்கு தமிழில் செங்கிருதம் என்பது புதிய...சமஸ்கிருதத்துக்கு தமிழில் செங்கிருதம் என்பது புதிய அறிவு.<BR/>தமிழில் சாதாரணமாக பயன்பாட்டில் இல்லாத ஒன்றை - வேண்டுமென்றே வடமொழி எழுத்துக்களை சேர்த்து - எழுதும் பாணி மிகவும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.<BR/>கருத்து கந்தசாமி - சூப்பர் சார்<BR/>ஜி.ரா. உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155646202094446662006-08-15T05:50:00.000-07:002006-08-15T05:50:00.000-07:00ராகவன்,உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும...ராகவன்,<BR/>உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும் ரசிகன் ! தொடர்ந்து எழுதுங்கள், நண்பரே ! இந்த பதிவும் சுவையாகவே இருந்தது :)<BR/>என்றென்றும் அன்புடன்<BR/>பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155646198579745752006-08-15T05:49:00.000-07:002006-08-15T05:49:00.000-07:00ராகவன்,உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும...ராகவன்,<BR/>உங்களின் "சொல் ஒரு சொல்" பதிவுகளுக்கு நானும் ரசிகன் ! தொடர்ந்து எழுதுங்கள், நண்பரே ! இந்த பதிவும் சுவையாகவே இருந்தது :)<BR/>என்றென்றும் அன்புடன்<BR/>பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155640214643617952006-08-15T04:10:00.000-07:002006-08-15T04:10:00.000-07:00//ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?// எந்த வடையானால் எ...//ஜி.ரா : ஆம வடயா? உளுந்த வடயா?// <BR/><BR/>எந்த வடையானால் என்ன ?வாடையில்லாத ஊசிப்போகாத வடையாக இருக்கிறதா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155636874343825692006-08-15T03:14:00.000-07:002006-08-15T03:14:00.000-07:00ராகவன்,நீங்கள் அடிவருடினீர்களா இல்லையா என்பது உங்க...ராகவன்,<BR/><BR/>நீங்கள் அடிவருடினீர்களா இல்லையா என்பது உங்கள் மனசாட்சிக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு.<BR/><BR/>மற்றபடி சமஸ்கிருதம்தான் தமிழைவிட பெரியது என்று குரைக்கும் சில ஜந்துக்களை மகேந்திரன் நன்றாக கிண்டல் செய்துள்ளார்கள்.<BR/><BR/>பக்தர்களிடம் தட்டேந்தி பிச்சையெடுப்பது மட்டும் தமிழில். ஆனால் ஆண்டவனிடம் பேசுவது மட்டும் சம்ஸ்கிருதத்தில்!!!<BR/><BR/>மீன் தமிழ் வார்த்தை அல்ல என்று இந்த ஜந்து சொல்லி நாம் கேட்பதாவது? புது அறஞ்சொற் பொருள் விளக்கத்தை இந்த மதிகெட்ட மூடர்களிடம் கேட்டுத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் நாமும் நம் தமிழும் இல்லவே இல்லை.<BR/><BR/>ஒண்ட வந்த நாய் ஊர் பிடாறியைத் துரத்திய கதைதான்! நான் சமஸ்கிருதத்தையும் சேர்த்தே சொன்னேன்!!!கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155636245155490652006-08-15T03:04:00.000-07:002006-08-15T03:04:00.000-07:00//இப்போ 'ம்'னு சொல்லுங்க.. "தலைவர் அதி ஜீ.ரா ரசிகர...//இப்போ 'ம்'னு சொல்லுங்க.. "தலைவர் அதி ஜீ.ரா ரசிகர் சங்கம்"னு தொடங்கிடலாம்.. //<BR/><BR/>அனேகமா வரலாற்றில் பொன்ஸக்கா வாழ்ந்த காலத்தை நான்காவது சங்க காலம் என்று அழைத்தாலும் அழைப்பார்கள். :)<BR/><BR/>ஜிரா, உங்களது சொல் ஒரு சொல் வலைபூவை தொடர்ந்து படித்து பின்னூட்டம் போட முடியாவிட்டாலும் அது ஒரு மிக நல்ல முயற்ச்சி..<BR/><BR/>வழக்கம்போல ஏப்போதும் வைக்கும் கோரிக்கையையும் வைத்துவிடுகிறேன் : <B>கலிங்கத்துபரனி</B>.யாராச்சும் அதை விளக்கி எழுதுங்க சாமிகளா.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155632918208213032006-08-15T02:08:00.000-07:002006-08-15T02:08:00.000-07:00//பேஸுவது போல எழுதினால் கஷ்டம் இராது. அதை விட்டுவி...//பேஸுவது போல எழுதினால் கஷ்டம் இராது. அதை விட்டுவிட்டு எல்லா இடங்களிலும் வலிந்து திணிப்பது வலிதான் ஏற்படுத்தும். திணிப்பை நான் ஏற்றுக்கொள்வதில்லை அது தமிழானாலும், ஸம்ஸ்க்ருதமானாலும்.//<BR/><BR/>ஹா ஹா ஹா ஹா<BR/><BR/>ஹா ஹா ஹா ஹா<BR/><BR/>நல்ல கூத்து! <BR/><BR/>நல்லா எள்த்றீங்கோ, நல்லா பேஸ்றீங்கோ <BR/>(பேஸ்றது மாத்ரி எள்திப் பார்த்தேன், வேறொண்ணுமில்லே).வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155630536859396832006-08-15T01:28:00.000-07:002006-08-15T01:28:00.000-07:00Those references that I missed providing has been ...Those references that I missed providing has been provided, and substantiate my views. Thanks.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155628235483148472006-08-15T00:50:00.000-07:002006-08-15T00:50:00.000-07:00//ஒரு நல்ல மனம் காயப்பட்டிருப்பதும் நல்ல முயற்சி க...//ஒரு நல்ல மனம் காயப்பட்டிருப்பதும் நல்ல முயற்சி கேலியாக்கப் பட்டிருப்பதும் வருந்தத் தக்கது. <BR/><BR/>போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் அந்த மயிலவனுக்கே! <BR/><BR/>தொடர்க உங்கள் நற்பணியை.<BR/><BR/>//<BR/><BR/><BR/>உங்களின் தமிழைத் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் திரு.மணியனின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.<BR/><BR/>ஒரு நல்ல "தமிழ்"மனம் காயப்படிருக்கின்றது. அதற்க்காக வருந்துகின்றேன்.<BR/><BR/>தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி!<BR/><BR/><BR/>அன்புடன்...<BR/>சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155626697796838322006-08-15T00:24:00.000-07:002006-08-15T00:24:00.000-07:00பதிவுக்கு சம்பந்தப்பட்டு நான் என்ன சொல்றது? தங்கம...பதிவுக்கு சம்பந்தப்பட்டு நான் என்ன சொல்றது? தங்கமணி செல்லிட்டாரே...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155626612944084572006-08-15T00:23:00.000-07:002006-08-15T00:23:00.000-07:00ராகவா,எத்தனை முறை கொட்டப்பட்டாலும் குளவியாகமா எப்...ராகவா,<BR/><BR/>எத்தனை முறை கொட்டப்பட்டாலும் குளவியாகமா எப்படிய்யா இருக்கே?:)))<BR/><BR/>ஏகப்பட்ட பதிவ வருது? என்னா மேட்டரு? பெஞ்சில குந்திக்கினுக்கீறியா?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155626330436029982006-08-15T00:18:00.000-07:002006-08-15T00:18:00.000-07:00தங்கள் மனம் காயப் பட்டிருப்பதை உணர முடிகிறது. ஆயி...தங்கள் மனம் காயப் பட்டிருப்பதை உணர முடிகிறது. ஆயினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் பதிவுகளைப் படித்து பயன்பெறும் நண்பர்களுக்காகத் தங்கள் பணியைத் தொடர வேண்டுகிறேன்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1155626063182721642006-08-15T00:14:00.000-07:002006-08-15T00:14:00.000-07:00language என்ற வார்த்தைக்கு பொருளின் கீழே அதன் வே...language என்ற வார்த்தைக்கு பொருளின் கீழே அதன் வேர்ச்சொல் பற்றிய குறிப்பை dictionary.com இல் இவ்வாறு காணலாம். [Middle English, from Old French langage, from langue, tongue, language, from Latin lingua. See dgh- in Indo-European Roots.]<BR/><BR/>(http://dictionary.reference.com/browse/language)<BR/><BR/>தவிர விக்கிபீடியாவில் Linguistics<BR/>வார்த்தைக்கு இப்படியாச் சொல்லுகிறது. இதில் நம்பர் 1 ஐ கவனிக்கவும்.<BR/><BR/>The study of linguistics can be thought of along three major axes, the endpoints of which are described below: <BR/>1.Synchronic and Diachronic - Synchronic study of a language is concerned with its form at a given moment; Diachronic study covers the history of a language (group) and its structural changes over time. <BR/>2.Theoretical and applied - Theoretical (or general) linguistics is concerned with frameworks for describing individual languages and theories about universal aspects of language; applied linguistics applies these theories to other fields. <BR/>3.Contextual and independent - Contextual linguistics is concerned with how language fits into the world: its social function, how it is acquired, how it is produced and perceived. Independent linguistics considers languages for their own sake, aside from the externalities related to a language. Terms for this dichotomy are not yet well established--the Encyclop椩a Britannica uses macrolinguistics and microlinguistics instead. <BR/><BR/>(http://www.reference.com/browse/wiki/Linguistics)<BR/><BR/><BR/>மொழியைப் பற்றிய முழுமையான ஆராய்ச்சி என்பது இனத்தை, அதன் தோற்ற வளர்ச்சி, பாதிப்புகளைப் பற்றிய ஆராய்சியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது என்பதை அனைவரும் அறிவர். இனத்தை பற்றிய ஆராய்ச்சி என்றாலே எரிச்சல் அடையக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அதன் காரணங்கள் அறிந்ததுதான். அதற்கு இன, மொழி, தேச அடையாளங்களைக் கடந்திருப்பவராய் இருக்கவேண்டியதில்லை. காலையில் இந்துவோடு மேட்ரிமோனியலில் தனது சாதியில் பெண்பார்ப்பவராயும் அவர்கள் இருக்கலாம். மொழி, சாதி எல்லாம் எப்போது எவ்வளவு சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதற்கான அளவுகோல் அப்போது வேறு.<BR/><BR/>இன்னொன்று, தமிழில் தனக்கு வார்த்தைகள் தெரியவில்லை என்பது வேறு; தமிழில் வார்த்தைகள் இல்லை என்பது வேறு. பின்னதைச் சொல்ல மிகுந்த தைரியம் வேண்டும்; அதற்கு தமிழை கரை கண்டிருக்க வேண்டும். அல்லது தமிழின் மேல் வெறுப்பு இருக்கவேண்டும்.<BR/><BR/>பி.கு:<BR/><BR/>சொல் ஒரு சொல் நான் விரும்பி வாசிக்கும் பதிவு. குமரனுக்கும் உங்களுக்கும் என் நன்றி.Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com