tag:blogger.com,1999:blog-12995079.post116956500212922884..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 1ம் பகுதி - கள்ளியிலும் பால்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-12995079.post-50377582423618988722007-02-12T09:28:00.000-08:002007-02-12T09:28:00.000-08:00// இராமநாதன் said... அடுத்த பாகங்களைப் படிக்காமலே...// இராமநாதன் said... <BR/>அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்.<BR/><BR/>ஒரு ரேஞ்சாத்தான் ஆரமிச்சிருக்கீங்க. //<BR/><BR/>:-)<BR/><BR/>// தொடரும்-ஆ இல்ல தொடர்கின்றதா? :P //<BR/><BR/>கண்டிப்பாகத் தொடர்கிறது. அடுத்து ரெண்டு பாகம் போட்டாச்சே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-47088459685998626262007-02-12T09:27:00.000-08:002007-02-12T09:27:00.000-08:00// வல்லிசிம்ஹன் said... இதுதான் இந்தக் காலமா/?புதி...// வல்லிசிம்ஹன் said... <BR/>இதுதான் இந்தக் காலமா/?<BR/>புதிய பெண். <BR/>ஒரு பத்து வருடம் முன்னாலேயே இந்த மாதிரி நிகழ்வுகள் ஆரம்பித்துவிட்டன.. //<BR/><BR/>எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்தக் கதையை எழுதுகையில் சென்ற தலைமுறை விஷயம் எழுதுவது போலத்தான் உள்ளது.<BR/><BR/>// அதுவும் பெசண்ட் நகர்.<BR/>கேக்கவே வேண்டாம்.<BR/>ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.<BR/>அடுத்த பாகமும் படித்துவிட்டேன்.<BR/>அங்கே பார்க்கலாம்.<BR/>வாழ்த்துகள். இஞ்சி போட்ட டீ<BR/>என்று விமரிசனம் எழுதலாமா?:-) //<BR/><BR/>உங்கள் கருத்து என் பாக்கியம். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-22125753160987576962007-02-12T04:26:00.001-08:002007-02-12T04:26:00.001-08:00அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் ...அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்.<BR/><BR/>ஒரு ரேஞ்சாத்தான் ஆரமிச்சிருக்கீங்க. <BR/><BR/>தொடரும்-ஆ இல்ல தொடர்கின்றதா? :Prvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-58072741414732475272007-02-12T04:26:00.000-08:002007-02-12T04:26:00.000-08:00அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் ...அடுத்த பாகங்களைப் படிக்காமலேயே இந்தப் பின்னூட்டம் இடுகிறேன்.<BR/><BR/>ஒரு ரேஞ்சாத்தான் ஆரமிச்சிருக்கீங்க. <BR/><BR/>தொடரும்-ஆ இல்ல தொடர்கின்றதா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-84987819467658627112007-01-30T04:55:00.000-08:002007-01-30T04:55:00.000-08:00இதுதான் இந்தக் காலமா/?
புதிய பெண்.
ஒரு பத்து ...இதுதான் இந்தக் காலமா/?<br />புதிய பெண். <br />ஒரு பத்து வருடம் முன்னாலேயே இந்த மாதிரி நிகழ்வுகள் ஆரம்பித்துவிட்டன..<br />அதுவும் பெசண்ட் நகர்.<br />கேக்கவே வேண்டாம்.<br />ரொம்ப சுவாரசியமாக இருக்கிறது.<br />அடுத்த பாகமும் படித்துவிட்டேன்.<br />அங்கே பார்க்கலாம்.<br />வாழ்த்துகள். இஞ்சி போட்ட டீ<br />என்று விமரிசனம் எழுதலாமா?:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-63903401442150954672007-01-30T01:06:00.000-08:002007-01-30T01:06:00.000-08:00ஏய்யா ரொம்ப நாளா யோசிச்சு வச்சுருந்தீங்களோ இந்தக் ...ஏய்யா ரொம்ப நாளா யோசிச்சு வச்சுருந்தீங்களோ இந்தக் கதைய!!<br /><br />இப்போதைக்குக் கருவைப் பத்திக் கருத்துச் சொல்ற அளவுக்குக் கதையில எதுவும் நடந்துறலை. உங்க நடையப் பத்திப் புகழ்ந்து புகழ்ந்து எனக்கே போரடிக்குது! :)<br /><br />அடுத்த வாரத்துப் பகுதியையும் படிக்கிறேன்.பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-75657640020595026302007-01-29T22:13:00.000-08:002007-01-29T22:13:00.000-08:00saranya ok ..heroine yaru ppa?saranya ok ..heroine yaru ppa?கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-20123300845634913882007-01-29T09:21:00.000-08:002007-01-29T09:21:00.000-08:00// gurusri said...
கதை கலக்கல்ஸ் ஜிரா.
வாழ்த்துக...// gurusri said... <br />கதை கலக்கல்ஸ் ஜிரா.<br />வாழ்த்துகள்..<br />அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்.. //<br /><br />நன்றி குருஸ்ரீ. கூடிய விரைவில்.... :-)<br /><br /> <br />// அருட்பெருங்கோ said... <br />இப்படி விறுவிறுப்போட எழுதிட்டு ஒருவாரம் காத்திருக்க சொன்னா எப்படி?<br /><br />மீதிய எனக்கு மட்டும் மெயில்ல அனுப்பிடுங்க ;-) //<br /><br />அதெதுக்கு அருட்பெருங்கோ. பக்கத்துல உக்காந்து முழுக்கதையும் சொல்லீரட்டுமா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-16363905444908396082007-01-29T09:20:00.000-08:002007-01-29T09:20:00.000-08:00// கோபிநாத் said...
வணக்கம் ராகவன் சார்..
கதை ரொ...// கோபிநாத் said... <br />வணக்கம் ராகவன் சார்..<br /><br />கதை ரொம்ப கலக்கல போகுது...<br />நீங்க கதை கொண்டு போற விதம் விறுவிறுப்பை தூண்டுது... //<br /><br />வாங்க கோபிநாத். ஒங்க பதிவுல சொன்ன வடிவேலு சரளாக்கா கதைய விடவா இது சிறப்பு!!!!!!!!!!!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-87105654270278504362007-01-29T09:10:00.000-08:002007-01-29T09:10:00.000-08:00// à®à®¾à®°à¯à®¤à¯à®¤à®¿à®à¯ பிரப௠...// à®à®¾à®°à¯à®¤à¯à®¤à®¿à®à¯ பிரப௠said... <br />rohini poruthama illaina ilam nadikai yaravadhu sollava?<br /><br />amma character ku bombey nyanam i podunga..yarunnu theiryudhaa?<br /><br />kb srials lam varuvaangalaey //<br /><br />ஆமா...இளம் நடிகையாச் சொல்லுங்க. ஜோதிகா பொருத்தமா இருப்பாங்க. ஆனா சூர்யா விட மாட்டாரு. ரோகிணியோ விஷாலுக்கு அம்மாவா நடிக்கிறாங்க.<br /><br />பாம்பே ஞானம் வேண்டாம். குண்டா இருக்காங்க. சரண்யா பொருத்தமா இருப்பாங்கன்னு தோணுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-15341717906228633212007-01-29T07:37:00.000-08:002007-01-29T07:37:00.000-08:00இப்படி விறுவிறுப்போட எழுதிட்டு ஒருவாரம் காத்திருக்...இப்படி விறுவிறுப்போட எழுதிட்டு ஒருவாரம் காத்திருக்க சொன்னா எப்படி?<br /><br />மீதிய எனக்கு மட்டும் மெயில்ல அனுப்பிடுங்க ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91047445603770405182007-01-28T22:29:00.000-08:002007-01-28T22:29:00.000-08:00கதை கலக்கல்ஸ் ஜிரா.
வாழ்த்துகள்..
அடுத்த பாகத்துக்...கதை கலக்கல்ஸ் ஜிரா.<br />வாழ்த்துகள்..<br />அடுத்த பாகத்துக்கு வெய்ட்டிங்..gurusrihttps://www.blogger.com/profile/07773328730753630321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169735196417473022007-01-25T06:26:00.000-08:002007-01-25T06:26:00.000-08:00வணக்கம் ராகவன் சார்..கதை ரொம்ப கலக்கல போகுது...நீங...வணக்கம் ராகவன் சார்..<BR/><BR/>கதை ரொம்ப கலக்கல போகுது...<BR/>நீங்க கதை கொண்டு போற விதம் விறுவிறுப்பை தூண்டுது...கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169718091670891512007-01-25T01:41:00.000-08:002007-01-25T01:41:00.000-08:00நடிகை ரோகிணி சந்தியா பாத்திரத்துக்குப் பொருத்தமா இ...நடிகை ரோகிணி சந்தியா பாத்திரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்றீங்களா? கொஞ்சம் வயசான சந்தியாவாத் தெரியுமே காபி. சரிதாங்குறீங்களா? சந்தியாவோட அம்மா சிவகாமி பாத்திரத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? மனோரமான்னு சொல்லாதீங்க...டென்ஷனாயிருவேன். :-) <BR/><BR/>//<BR/><BR/>rohini poruthama illaina ilam nadikai yaravadhu sollava?<BR/><BR/>amma character ku bombey nyanam i podunga..yarunnu theiryudhaa?<BR/><BR/>kb srials lam varuvaangalaeyகார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169717492997786442007-01-25T01:31:00.000-08:002007-01-25T01:31:00.000-08:00// Udhayakumar said... ஜிரா, ரொம்ப நாளைக்கு அப்புற...// Udhayakumar said... <BR/>ஜிரா, ரொம்ப நாளைக்கு அப்புறம் படிக்கலாம்ன்னு ஒதுங்குனா உங்க தொடர்... திரும்ப வைச்சிட்டீங்க. கண்டிப்பா அடுத்த பாகத்துக்கு ஆஜர் ஆகி விடுவேன். //<BR/><BR/>வாங்க வாங்க. ரொம்ப நாளா ஆளக் காணோமேன்னு பாத்தேன். ரொம்ப வேலையோ? ஒடம்பப் பாத்துக்கோங்க. ரொம்ப நேரமா நீங்க கால அகட்டி வெச்சு நின்னுக்கிட்டிருக்கீங்களே. கொஞ்ச நேரம் உக்காருங்க.<BR/><BR/>அடுத்த பகுதி செவ்வாக் கெழம வருது. வந்து படிச்சு உங்க கருத்துகளைச் சொல்லுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169717353768203692007-01-25T01:29:00.000-08:002007-01-25T01:29:00.000-08:00// வெற்றி said... இராகவன்,இது சும்மா உள்ளேன் ஐயா ப...// வெற்றி said... <BR/>இராகவன்,<BR/>இது சும்மா உள்ளேன் ஐயா பின்னூட்டம். வாசித்து விட்டு மீண்டும் வருவேன். //<BR/><BR/>வாங்க வெற்றி வாங்க. சரி. வாசிட்சுட்டு உங்க கருத்துகள அள்ளி விடுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169701102553922742007-01-24T20:58:00.000-08:002007-01-24T20:58:00.000-08:00ஜிரா, ரொம்ப நாளைக்கு அப்புறம் படிக்கலாம்ன்னு ஒதுங்...ஜிரா, ரொம்ப நாளைக்கு அப்புறம் படிக்கலாம்ன்னு ஒதுங்குனா உங்க தொடர்... திரும்ப வைச்சிட்டீங்க. கண்டிப்பா அடுத்த பாகத்துக்கு ஆஜர் ஆகி விடுவேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169701047003496902007-01-24T20:57:00.000-08:002007-01-24T20:57:00.000-08:00இராகவன்,இது சும்மா உள்ளேன் ஐயா பின்னூட்டம். வாசித்...இராகவன்,<BR/>இது சும்மா உள்ளேன் ஐயா பின்னூட்டம். வாசித்து விட்டு மீண்டும் வருவேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169699930880235472007-01-24T20:38:00.000-08:002007-01-24T20:38:00.000-08:00// ILA(a)இளா said... ஆஹா, கதை அருமை. நல்ல ஆரம்பம்....// ILA(a)இளா said... <BR/>ஆஹா, கதை அருமை. நல்ல ஆரம்பம். ஜமாய்ங்க ராகவன் //<BR/><BR/>வாங்க வெவசாயி வாங்க. கதை பிடிச்சிருந்ததா? ரொம்ப நன்றி. அடுத்தடுத்த பகுதிகளப் பாருங்க...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169699428953914282007-01-24T20:30:00.000-08:002007-01-24T20:30:00.000-08:00// அனுசுயா said... வழக்கம் போலவே உங்க கதை நடை நல்ல...// அனுசுயா said... <BR/>வழக்கம் போலவே உங்க கதை நடை நல்லாயிருக்குங்க ஆனா எனக்கு இந்த கதையோட கருவில் தான் உடன்பாடு இல்லை. இப்ப வர்ர மெகா சீரியல்கள் எல்லாத்துலயும் இதேதான் காட்டறாங்க. பழிக்கு பழி அப்டி இப்டீனு திரும்ப திரும்ப கலாச்சார சீரழிவு பத்திதான் காட்டறாங்க. அப்டியிருக்கும்போது நீங்களும் இதே கதைகளத்த,கருவ தேர்ந்தெடுத்திருக்கனுமா?.<BR/>இது அவசியமா? கொஞ்சம் யோசிச்சு இருக்கலாமோனு தோனுது. //<BR/><BR/>கதையைப் படித்துச் சொல்லப்பட்ட விதத்தினையும் ரசித்தது உங்களுடைய கருத்தினைத் தயங்காமல் சொன்னமைக்கு நன்றி அனுசுயா.<BR/><BR/>இந்தக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமா என்பது நல்ல கேள்வி. உத்தம பாத்திரங்களை மட்டும் கதை எழுதினால் அது புராணம் போல் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். அதுவுமில்லாமல் கதாநாயகி செய்வதுதான் சரி என்று சொல்ல வரவில்லை. அவள் இப்படிச் செய்கிறாள். அதனால் அவள் என்னென்ன படுகிறாள் என்பது கூடக் கதைக்கருவாக இருக்கலாம் அல்லவா! ஆனாலும் திரும்பவும் சொல்கிறேன். இந்தக் கதையில் உத்தமர்கள் வரலாம். ஆனால் உத்தமர்கள் மட்டுமே வர மாட்டார்கள்.<BR/><BR/>எனக்குக் கூட ஒன்னு தோணுது. பேசாம சினிமாவுல சென்சார் செர்ட்டிபிகேட் போடுற மாதிரி தலைப்புல A ன்னு எழுதீரலாமா? ஏன்னா...கதை கொஞ்சம் கத்தியில நடக்குற மாதிரி கதை. :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169663779242387852007-01-24T10:36:00.000-08:002007-01-24T10:36:00.000-08:00அட்டகாசமான ஆரம்பம்...அடுத்த செவ்வாய் வரைக்கும் வெய...அட்டகாசமான ஆரம்பம்...<BR/><BR/>அடுத்த செவ்வாய் வரைக்கும் வெயிட் பண்ணனுமா? எனக்கு மட்டும் ரகசியமா மீதிய மெயில் பண்ணிருங்களேன். :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169658188146681292007-01-24T09:03:00.000-08:002007-01-24T09:03:00.000-08:00ஆஹா, கதை அருமை. நல்ல ஆரம்பம். ஜமாய்ங்க ராகவன்ஆஹா, கதை அருமை. நல்ல ஆரம்பம். ஜமாய்ங்க ராகவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169653002921488982007-01-24T07:36:00.000-08:002007-01-24T07:36:00.000-08:00// கார்த்திக் பிரபு said... matchin nadikai neeng...// கார்த்திக் பிரபு said... <BR/>matchin nadikai neenga roginiyai podunga<BR/>(raguvaran wife) //<BR/><BR/>நடிகை ரோகிணி சந்தியா பாத்திரத்துக்குப் பொருத்தமா இருப்பாங்கன்னு சொல்றீங்களா? கொஞ்சம் வயசான சந்தியாவாத் தெரியுமே காபி. சரிதாங்குறீங்களா? சந்தியாவோட அம்மா சிவகாமி பாத்திரத்துக்கு யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? மனோரமான்னு சொல்லாதீங்க...டென்ஷனாயிருவேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169652845138287272007-01-24T07:34:00.000-08:002007-01-24T07:34:00.000-08:00// Johan-Paris said... ராகவா!அடுத்தது நடந்தது என்ன...// Johan-Paris said... <BR/>ராகவா!<BR/>அடுத்தது நடந்தது என்ன? என அறியுமாவலைத் தூண்டியது.<BR/>யோகன் பாரிஸ் //<BR/><BR/>வாங்க யோகன் ஐயா. உங்கள் கருத்துகளையும் அறிய ஆவலாக இருக்கிறேன். ஆனால் இதுதான் கதையின் தொடக்கம். ஆகையால் கதை தொடர்ந்து நடக்கும் பொழுது உங்கள் கருத்துகளையும் கூறவும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1169652718376137612007-01-24T07:31:00.000-08:002007-01-24T07:31:00.000-08:00// tbr.joseph said... ஐயோ அடுத்த செவ்வாயா? எப்போன்...// tbr.joseph said... <BR/>ஐயோ அடுத்த செவ்வாயா? எப்போன்னு கேட்டு முடிக்கறேன் வெட்டிப்பயலுக்கு நீங்க போட்ட பதில படிக்கறேன்..<BR/><BR/>இது ரொம்ப நீஈஈஈண்ட இடைவெளி ராகவன்.. //<BR/><BR/>நீங்க சொல்லும் போது எனக்கும் அப்படித்தான் தோணுசு சார். அடுத்த வாரத்துல இருந்து செவ்வாயும் வியாழனும்னு ரெண்டு நாள் வெச்சிரலாமா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com