tag:blogger.com,1999:blog-12995079.post1821069513315727566..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: ஹாரி பாட்டரும் இனவெறியும்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-12995079.post-12445063000327113002007-11-21T06:01:00.000-08:002007-11-21T06:01:00.000-08:00I saw all the five parts but it didn't inspired me...I saw all the five parts but it didn't inspired me that much..however I am going to read the story now..Thanx so much..Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-39558420535186079292007-11-20T16:51:00.000-08:002007-11-20T16:51:00.000-08:00நல்ல ஏழு கதைச் சுருக்கம். நன்றி.நல்ல ஏழு கதைச் சுருக்கம். நன்றி.gsragavanhttps://www.blogger.com/profile/13458720647707416380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-43972453332147810912007-10-09T02:40:00.000-07:002007-10-09T02:40:00.000-07:00// இடிச்சாத்தான் ஒரைக்கும் சுக்கும் மிளகும். படிச்...// இடிச்சாத்தான் ஒரைக்கும் சுக்கும் மிளகும். படிச்சாத்தான் பிடிக்கும் ஹாரிபாட்டரும் லார்டு ஆஃப் தி ரிங்ஸ்-சும்னு.....தூத்துக்குடியில ஒரு கெழவி சின்ன வயசுல சொல்லிக் கேட்டிருக்கேன்// <BR/>:-) :-) நல்ல பழமொழி..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-11198464402244170862007-08-19T01:07:00.000-07:002007-08-19T01:07:00.000-07:00வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்...வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்லிப் பெரிய ஆளா வர்ரான்<BR/><BR/>Voldermart, like harry is not pure bloodPRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29551362272982112092007-08-18T21:54:00.000-07:002007-08-18T21:54:00.000-07:00அடக் கடவுளே.. நான் சும்மா வெறியோட வாசிச்ச கதைபின்...அடக் கடவுளே.. நான் சும்மா வெறியோட வாசிச்ச கதைபின்னாடி இப்படி ஒரு தீம் இருக்கெண்டு இப்பத்தான் தெரிஞ்சுது... நன்றி அண்ணா...<BR/><BR/>நீங்க சொன்னமாதிரி படம் சும்மா பார்க்கலாம். ஆனால் புத்தகத்துடன் ஒப்பிட்டால் வெறும் சப்பைதான்!!!!Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-39254475415921810622007-08-01T19:33:00.000-07:002007-08-01T19:33:00.000-07:00இந்த புத்தகம் வெளியிடபட்ட சமயத்தில் மக்களுக்கு பல...இந்த புத்தகம் வெளியிடபட்ட சமயத்தில் மக்களுக்கு பல கவுன்சிலிங் மையங்களை திறந்தார்களாம். காரணம் இந்த புத்தகம் மக்கள் மனதை அந்த அளவிற்கு பாதித்திருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-85898501941601627472007-07-25T21:41:00.000-07:002007-07-25T21:41:00.000-07:00ஜிரா,நான் மேலே சொன்னபடி answers.com-ல அழகாக சினாப்...ஜிரா,<BR/><BR/>நான் மேலே சொன்னபடி answers.com-ல அழகாக சினாப்சிஸ் கொடுத்திருந்தார்கள். இப்பொழுது தூக்கிவிட்டார்கள் போலும். cache-ல் கிடைக்கலாம். வேண்டுமென்றால் தனி மெயிலில் அனுப்பி வைக்கிறேன். உங்க மெயிலார்ட்ட படிக்க சொல்லி கேட்டுக்கோங்க :-)<BR/><BR/>மின் புத்தகம் தேடிகிட்டுதான் இருக்கேன். கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன். :-) நீங்களும் கிடைத்தால் தாருங்கள்.<BR/><BR/>எனக்கு படங்களும் பிடித்திருந்தது. ஆனால் புத்தகத்தில் படிக்கும் பொழுது நாம் நிதானமாக அனுபவிக்க முடியும் அந்த உலகத்தை.Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29596846373970762832007-07-25T11:30:00.000-07:002007-07-25T11:30:00.000-07:00Big apology for not writing in tamil. Still gettin...Big apology for not writing in tamil. Still getting familiarized with kalapai.<BR/><BR/>I couldn't find much discussions about Harry Potter in tamil blogs.<BR/><BR/>Your blog summarized all the books in a very nice way.<BR/><BR/>The last book in the series is mind blowing. It brings closure to lots of unanswered things. But for an avid Harry Potter reader, its never enough..<BR/><BR/>Looking fwd. to see more discussions on the last book.Ushahttps://www.blogger.com/profile/11031139398685291798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-23200640809651472382007-07-24T14:51:00.000-07:002007-07-24T14:51:00.000-07:00// Sridhar Venkat said... பின்னூட்டங்கள் பார்க்கும...// Sridhar Venkat said... <BR/><BR/>பின்னூட்டங்கள் பார்க்கும் பொழுது தமிழ் பதிவர்கள் மத்தியில் ஹாரி போர்ட்டர் பிரபலம் ஆகவில்லை போல் தெரிகிறது :-)). //<BR/><BR/>ஆமாங்க. அதான் என்னால தாங்க முடியலை. :( இப்ப நான் இந்தியாவுல இருக்குற நண்பர்களோட தெனமும் செயின் மெயில்கள் வழியா கதையைப் பத்திக் கதையடிக்கிறோம். ம்ம்ம்...வலைப்பூ நண்பர்களுக்குக் கொடுத்து வைக்கலை.<BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>நேத்து வால்மார்டில பாக்குறப்ப 14$ போட்டிருந்தது. இன்னொரு கடையில 35$ போட்டிருந்தது. 14ஏ அதிகம் என்று பேசாமல் வந்துவிட்டேன். இங்கே அரசு நூலகத்துல 30 பிரதி வாங்கியிருக்கிறதா செய்தித்தாளில் படிச்சேன். அதனால ஒரு வருடம் சென்ற பின்னர் கட்டாயம் இதனைப் படித்துவிடலாம் என்று நினைத்தேன். :-) //<BR/><BR/>ஆ!!!! 14 டாலாரா! இது கொடுமை. நான் 20 யூரோ குடுத்து வாங்கீருக்கேன். இவ்வளவு சல்லிசா கிடைக்குறப்போ...சரி விடுங்க. நீங்க குடும்பி.<BR/><BR/>புத்தகங்கள் எங்க இருக்குன்னு தெரியலைங்க. ஸ்ரீதர் வெங்கட்தான் தரனும். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-48651607993192170322007-07-24T03:46:00.000-07:002007-07-24T03:46:00.000-07:00நேத்து வால்மார்டில பாக்குறப்ப 14$ போட்டிருந்தது. இ...நேத்து வால்மார்டில பாக்குறப்ப 14$ போட்டிருந்தது. இன்னொரு கடையில 35$ போட்டிருந்தது. 14ஏ அதிகம் என்று பேசாமல் வந்துவிட்டேன். இங்கே அரசு நூலகத்துல 30 பிரதி வாங்கியிருக்கிறதா செய்தித்தாளில் படிச்சேன். அதனால ஒரு வருடம் சென்ற பின்னர் கட்டாயம் இதனைப் படித்துவிடலாம் என்று நினைத்தேன். :-)<BR/><BR/>இணையப் பிரதி கிடைக்கிறதா சொல்லியிருக்கீங்களே?! எங்கே கிடைக்கும்? இங்கே பொதுவில சொல்ல வேண்டாம் என்றால் மின்னஞ்சலில் சொல்லுங்க. நேரமும் கிடைத்து சுவையாகவும் தோன்றினால் தொடர்ந்து படிக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-58187590633656637262007-07-24T00:11:00.000-07:002007-07-24T00:11:00.000-07:00புத்தகம் வாங்கி படிக்க இன்னும் நேரம் வரவில்லை. ரொ...புத்தகம் வாங்கி படிக்க இன்னும் நேரம் வரவில்லை. ரொம்ப டைட். answers.com-ல் ஒரு சினாப்ஸிஸ் போட்டிருந்தார்கள். இப்பொழுது தூக்கி விட்டார்கள் போலும். <A HREF="http://72.14.235.104/search?q=cache:iztX6Vz0RoMJ:www.answers.com/topic/harry-potter-book-seven+deathly+hallows+answers.com&hl=en&ct=clnk&cd=1&gl=in" REL="nofollow">cache-ல் இருந்து</A> படித்துக் கொள்ளலாம். இளவஞ்சியின் பதிவில் கூட அதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். <BR/><BR/>Order of Phoenix-ல் வால்டிமோர்டின் தாய் தந்தையரைப் பற்றி விரிவாக வருமே. படம் இன்னும் பார்க்கவில்லை.<BR/><BR/>பின்னூட்டங்கள் பார்க்கும் பொழுது தமிழ் பதிவர்கள் மத்தியில் ஹாரி போர்ட்டர் பிரபலம் ஆகவில்லை போல் தெரிகிறது :-)).Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56928602373182390592007-07-23T23:57:00.000-07:002007-07-23T23:57:00.000-07:00// நந்தா said... ஜிரா.பழசுன்னா நீங்க 1975 களில் வந...// நந்தா said... <BR/>ஜிரா.<BR/><BR/>பழசுன்னா நீங்க 1975 களில் வந்த King Arthur, the Young Warlord ஐ சொல்கிறீர்களோ??? //<BR/><BR/>இருக்கலாம் நந்தா. ஆனா அது ரொம்பப் பழைய படமாட்டமா இருந்தது. ஆர்தர்னு இருக்கேன்னு வாங்குனேன். ஆனா பாக்க முடியலை. பயங்கர கடி.<BR/><BR/>// நான் சொல்வது 2004ல் TouchStone Pictures ஆல் தயாரிக்கப்பட்ட கிங் ஆர்தர். எனக்கு மிகவும் பிடித்துப் போன படம்.<BR/><BR/>ஓரளவு வரலாற்று சம்பவங்களை வைத்து தயாரிக்க்கப்பட்ட படம் என்றாலும் ஒரு சிலர் இதில் புனைவுகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ 2 மணி நேரம் நம்மை அசைய விடாமல் வைக்கும் வெகு நிச்சயமாக. முடிந்தால் பாருங்கள். நானே DVD யில்தான் பார்த்தேன். //<BR/><BR/>ஓ ஆமால்ல. ஒரு படம் சமீபத்துல வந்ததே. கையில கத்தியோட ஒரு பொண்ணு நிக்குற மாதிரி படம் போட்டிருந்துச்சுன்னு நெனைக்கிறேன். :) அது பாத்ததில்லை. அடுத்து பார்க்கனும். அறிமுகத்துக்கு நன்றி நந்தா.<BR/><BR/>// tbr.joseph said... <BR/>ராகவன்,<BR/><BR/>நானும் முதல் மூன்று புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் இத்தனை புகழ் பெறும் அளவுக்கு அத்தனை ஸ்பெஷல் இல்லையென்பது என்னுடைய தாழ்மையான(!) அபிப்பிராயம்.<BR/><BR/>எல்லாம் இந்த மீடியா செய்கிற வேலை.//<BR/><BR/>:) இருக்கலாம் சார். சுவைகள் பலவிதம். அதில் இது ஒருவிதம். ஆனா நான் புத்தகம் படிக்கத் தொடங்குனப்போ இப்ப இருக்குற hype and craze கெடையாது. இன்னும் சொல்லப் போனா கடைக்குப் போய்க் கேட்டா புத்தகமும் இருக்காது. ஒரு வாரம் கழிச்சு வந்து வாங்கிக்கச் சொன்னாங்க. இப்பப் பாருங்க...<BR/><BR/>// ஆனா ஒன்னு பாருங்க எங்க அப்பார்ட்மெண்ட் வாசல்ல ஒரு ஃபுட் வேர்ல்ட் இருக்கு... நாலு பில்டிங் தள்ளி ஸ்பென்சர் இருக்கு. ரெண்டுலயும் சுமார் முப்பது புஸ்தகங்கள அடுக்கி வச்சிருக்காங்க.. ரெண்டு, மூனு நாளா பாக்கறேன். யாருமே சீந்தக் காணம். இத்தனைக்கும் எங்க அப்பார்ட்மெண்டுலயே ஏறக்குறைய அம்பது இளைய தலைமுறையினர் இருக்காங்க... //<BR/><BR/>ஜோசப் சார்..இங்க ஒன்னு யோசிக்கனும். புட்வோர்ல்டுல கேசட்டுகளும் சிடிகளும் இருக்கும். இருந்தாலும் யாரும் வாங்க மாட்டாங்க. புத்தகம் வாங்குறவங்க புத்தகக் கடைல வாங்கத்தான் விரும்புவாங்க. புட்வோர்டுல இல்ல. ஒடிசி, லேண்ட் மார்க்கு போய்தான் வாங்கீருப்பாங்க. அவங்கதான் கொஞ்சம் டிஸ்கவுண்ட் குடுப்பாங்க. புட்வோர்ல்டு, ஸ்பென்சல்ஸ் குடுக்காது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-63074279995331663422007-07-23T23:47:00.000-07:002007-07-23T23:47:00.000-07:00// கோபிநாத் said... புத்தகத்தை படிக்கானும் நினைச்ச...// கோபிநாத் said... <BR/>புத்தகத்தை படிக்கானும் நினைச்ச தான் ரொம்ப யோசிக்க வேண்டியாதா இருக்கு (எல்லாம் இந்த இங்கிலீஷ் பிரச்சனை தான்) //<BR/><BR/>ஆகா! என்னதிது....இங்கிலீசு தெரிஞ்ச எல்லாரும் இப்பிடிச் சொன்னா எப்படி? புத்தகம் முடிஞ்ச வரைக்கும் எளிமையான ஆங்கிலத்துல எழுதப்பட்டதுதான். படிக்கப் படிக்கப் புரியும். நீங்க சொல்றதெல்லாம் ஒத்துக்க முடியாது கோபிநாத்.<BR/><BR/>// Anonymous said... <BR/>சன் தொலைக்காட்சி செய்தியில் இது பற்றி தேவைக்கதிகமாக கவரேஜ் பார்த்தபோது வெறுப்படித்தது. "இவன் ஏன் இந்த அளவுக்கு மார்க்கெட்டிங் செய்றான்" என்னும் அளவுக்கு. இதில் ஒரு பள்ளிச்சிறுவனை பேட்டி வேறு. அந்த சிறுவனும் ஏதோ இமயம் தொட்ட திருப்தியோடு வெகுநேரம் காத்திருந்து வாங்கியதை விவரித்தபோது, 'ஒரு தமிழ் புத்தகத்தை (நாவலை) இதே அளவு ஆர்வத்தோடு வரிசையில் காத்திருந்து வாங்குவாயா ?' என்று கேட்கவேண்டும் போல இருந்தது. //<BR/><BR/>உண்மைதான் அனானி. தமிழ்ப் புத்தகமென்றால் அவன் காத்திருந்து வாங்குவானான்னு தெரியாது. ஆனால் அவன் பசிக்குத் தீனி போடும் தமிழ்க் குழந்தைகள் இலக்கியம் இன்றைய காலகட்டத்தில் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். பெற்றோர்களும் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.<BR/><BR/>// தமிழ் பாமரர்களின் மொழியெனும் மொழியியல் தீண்டாமை மனப்பான்மையும் 'ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவாளி'யென்ற மயக்கமும் அகலும்போது இதற்கு விடிவு உண்டாகும் என்று நினைக்கிறேன். //<BR/><BR/>ஆமாங்க. தமிழ் பாமரர்களின் மொழி அல்ல. இருந்தாலும் அதைப் படிப்பதை தமிழர்களிடையேயே பரவலாக்க வேண்டியுள்ளது.<BR/><BR/>// எனினும், வலியது வாழும் என்ற சித்தாந்தத்தின்படி, இவ்வளவு உலகளாவிய புகழும், பெரும்பணமும் ஈட்டக்கூடிய அளவுக்கு ஈர்ப்புடன் எழுதும் வலிமை வாய்ந்த அந்த நாவலாசிரியைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். //<BR/><BR/>ஆமாங்க. இதுதான் இன்றைய உண்மை. அந்த எழுத்தாளர் மிகுந்த சிரமப் பட்டிருக்காங்க. இந்தப் புத்தகத்த எடுத்துக்கிட்டு கடகடையா ஏறி எறங்கீருக்காங்க. ஆனா யாரும் வாங்கலை. அப்புறம் ஒருத்தர் ஒத்துக்கிட்டாரு. இப்பப் பாருங்க...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-25559003901306366502007-07-23T23:41:00.000-07:002007-07-23T23:41:00.000-07:00// வெட்டிப்பயல் said... அப்ப படிக்கலாம்னு சொல்ல வ...// வெட்டிப்பயல் said... <BR/>அப்ப படிக்கலாம்னு சொல்ல வறீங்க???<BR/><BR/>அப்படித்தானே!!!<BR/><BR/>பொன்னியின் செல்வன் மாதிரி இருக்குமா? //<BR/><BR/>ஆமா. படிக்கலாம். கண்டிப்பா படிக்கலாம். பொன்னியின் செல்வன் மாதிரி இருக்குமான்னு சொல்ல முடியாது. அது ஒரு வகை. இது ஒரு வகை. ஆனா அதுல ஊன்றிப் போற மாதிரி...இதுலயும் ஊன்றிப் போயிருவோம்.<BR/><BR/>// சிவபாலன் said... <BR/>ஜிரா<BR/><BR/>நேற்று புத்தகக் கடைக்கு சென்றிருந்தோம். இந்த புத்தகத்தை மலை போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள். சுமார் 12$ என நினைக்கிறேன். <BR/><BR/>நான் சும்மா புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கும் போதே சுமார் ஐந்து பேருக்கு மேல் Shopping Cartல் இந்த புத்தகத்தை எடுத்து சென்றனர். நான் மொத்தம் அந்த புத்தகத்தை புரட்டியது வெறும் ஐந்து நிமிடங்கள் தான். <BR/><BR/>இவ்வளவு Graceயா? <BR/>என தோன்றியது! <BR/><BR/>பதில் இப்பதிவில் கிடைத்துவிட்டது. //<BR/><BR/>ஆமாங்க சிவபாலன். அந்த அளவுக்கு நம்மள உள்ள இழுத்துரும். மொதப் புத்தகம் படிச்சாப் போதும். அப்புறம் நீங்களும் பதிவு போடுவீங்க. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29307857076099911472007-07-23T22:22:00.000-07:002007-07-23T22:22:00.000-07:00ராகவன்,விமர்சனம் பண்றதுக்கு ஒங்களுக்கு சொல்லி தரணு...ராகவன்,<BR/><BR/>விமர்சனம் பண்றதுக்கு ஒங்களுக்கு சொல்லி தரணுமா?<BR/><BR/>படிக்காதவங்களையும், படிக்க விருப்பமில்லாதவங்களையும் கூட உங்க விமர்சனம் படிக்க வச்சிரும்.<BR/><BR/>நானும் முதல் மூன்று புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் இத்தனை புகழ் பெறும் அளவுக்கு அத்தனை ஸ்பெஷல் இல்லையென்பது என்னுடைய தாழ்மையான(!) அபிப்பிராயம்.<BR/><BR/>எல்லாம் இந்த மீடியா செய்கிற வேலை.<BR/><BR/>ஆனா ஒன்னு பாருங்க எங்க அப்பார்ட்மெண்ட் வாசல்ல ஒரு ஃபுட் வேர்ல்ட் இருக்கு... நாலு பில்டிங் தள்ளி ஸ்பென்சர் இருக்கு. ரெண்டுலயும் சுமார் முப்பது புஸ்தகங்கள அடுக்கி வச்சிருக்காங்க.. ரெண்டு, மூனு நாளா பாக்கறேன். யாருமே சீந்தக் காணம். இத்தனைக்கும் எங்க அப்பார்ட்மெண்டுலயே ஏறக்குறைய அம்பது இளைய தலைமுறையினர் இருக்காங்க...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53515286651699196762007-07-23T20:56:00.000-07:002007-07-23T20:56:00.000-07:00ஜிரா.//கிங் ஆர்தர் பாத்ததில்லை நந்தா. நல்லாயிருக்க...ஜிரா.<BR/><BR/>//கிங் ஆர்தர் பாத்ததில்லை நந்தா. நல்லாயிருக்குமா? பழைய கிங் ஆர்தல் டிவிடி ஒன்னு வாங்கினேன். ஆனா நல்லாவேயில்லை. புதுசு இன்னமும் வாங்கலை.// <BR/><BR/>பழசுன்னா நீங்க 1975 களில் வந்த King Arthur, the Young Warlord ஐ சொல்கிறீர்களோ???<BR/><BR/>நான் சொல்வது 2004ல் TouchStone Pictures ஆல் தயாரிக்கப்பட்ட கிங் ஆர்தர். எனக்கு மிகவும் பிடித்துப் போன படம்.<BR/><BR/>ஓரளவு வரலாற்று சம்பவங்களை வைத்து தயாரிக்க்கப்பட்ட படம் என்றாலும் ஒரு சிலர் இதில் புனைவுகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள். எது எப்படியோ 2 மணி நேரம் நம்மை அசைய விடாமல் வைக்கும் வெகு நிச்சயமாக. முடிந்தால் பாருங்கள். நானே DVD யில்தான் பார்த்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-25684413489737024282007-07-23T20:21:00.000-07:002007-07-23T20:21:00.000-07:00சன் தொலைக்காட்சி செய்தியில் இது பற்றி தேவைக்கதிகமா...சன் தொலைக்காட்சி செய்தியில் இது பற்றி தேவைக்கதிகமாக கவரேஜ் பார்த்தபோது வெறுப்படித்தது. "இவன் ஏன் இந்த அளவுக்கு மார்க்கெட்டிங் செய்றான்" என்னும் அளவுக்கு. இதில் ஒரு பள்ளிச்சிறுவனை பேட்டி வேறு. அந்த சிறுவனும் ஏதோ இமயம் தொட்ட திருப்தியோடு வெகுநேரம் காத்திருந்து வாங்கியதை விவரித்தபோது, 'ஒரு தமிழ் புத்தகத்தை (நாவலை) இதே அளவு ஆர்வத்தோடு வரிசையில் காத்திருந்து வாங்குவாயா ?' என்று கேட்கவேண்டும் போல இருந்தது.<BR/><BR/>தமிழ் பாமரர்களின் மொழியெனும் மொழியியல் தீண்டாமை மனப்பான்மையும் 'ஆங்கிலம் தெரிந்தவர்கள் அறிவாளி'யென்ற மயக்கமும் அகலும்போது இதற்கு விடிவு உண்டாகும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>எனினும், வலியது வாழும் என்ற சித்தாந்தத்தின்படி, இவ்வளவு உலகளாவிய புகழும், பெரும்பணமும் ஈட்டக்கூடிய அளவுக்கு ஈர்ப்புடன் எழுதும் வலிமை வாய்ந்த அந்த நாவலாசிரியைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-45431617680921649512007-07-23T14:37:00.000-07:002007-07-23T14:37:00.000-07:00ராகவன் சார்ஹாரி பார்ட்டர் படம் என்றால் சூப்பர் gr...ராகவன் சார்<BR/><BR/>ஹாரி பார்ட்டர் படம் என்றால் சூப்பர் graphicsக்கும் மட்டும் தான்னு நினைச்சேன் ...ஆனா அதுக்கு பின்னாடி இம்புட்டு விஷயம் இருக்கா !!!!!!!<BR/><BR/>புத்தகத்தை படிக்கானும் நினைச்ச தான் ரொம்ப யோசிக்க வேண்டியாதா இருக்கு (எல்லாம் இந்த இங்கிலீஷ் பிரச்சனை தான்)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53318980518727619362007-07-23T13:21:00.000-07:002007-07-23T13:21:00.000-07:00ஜிராநேற்று புத்தகக் கடைக்கு சென்றிருந்தோம். இந்த ப...ஜிரா<BR/><BR/>நேற்று புத்தகக் கடைக்கு சென்றிருந்தோம். இந்த புத்தகத்தை மலை போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள். சுமார் 12$ என நினைக்கிறேன். <BR/><BR/>நான் சும்மா புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கும் போதே சுமார் ஐந்து பேருக்கு மேல் Shopping Cartல் இந்த புத்தகத்தை எடுத்து சென்றனர். நான் மொத்தம் அந்த புத்தகத்தை புரட்டியது வெறும் ஐந்து நிமிடங்கள் தான். <BR/><BR/>இவ்வளவு Graceயா? <BR/>என தோன்றியது! <BR/><BR/><BR/>பதில் இப்பதிவில் கிடைத்துவிட்டது.சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-41294195496135871292007-07-23T12:40:00.000-07:002007-07-23T12:40:00.000-07:00அப்ப படிக்கலாம்னு சொல்ல வறீங்க???அப்படித்தானே!!!பொ...அப்ப படிக்கலாம்னு சொல்ல வறீங்க???<BR/><BR/>அப்படித்தானே!!!<BR/><BR/>பொன்னியின் செல்வன் மாதிரி இருக்குமா?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74841962506826906412007-07-23T11:57:00.000-07:002007-07-23T11:57:00.000-07:00// ILA(a)இளா said... Simply Superb! Excellant rev...// ILA(a)இளா said... <BR/>Simply Superb! Excellant review and intro! Hatsoff Guru! //<BR/><BR/>வாங்க இளா வாங்க. என்ன இப்பிடிச் சொல்லீட்டீங்க. முடிஞ்ச வரைக்கும் சுருக்கமா ஒரு அறிமுகம் குடுக்கலாம்னுதான் இப்பிடி.<BR/><BR/>// CVR said... <BR/>அண்ணாச்சி!!<BR/>கலக்கி போட்டீங்க போங்க!!<BR/><BR/>சூப்பர் விமர்சனம்!!<BR/>எங்களை போன்ற muggles-க்கு நல்லா ஆர்வத்தை கிளப்பி விட்டுட்டீங்க!! :-) //<BR/><BR/>வாப்பா சீவியாரு. என்னவோ நாளைக்கே முதப் புத்தகத்தப் படிக்கப் போறாப்புலதான். ;)<BR/><BR/>// இராம் said... <BR/>ஜிரா,<BR/><BR/>எனக்கும் அந்த பொஸ்தகத்தை படிக்க ஆசைதான்..... ஆனா ஒவ்வொரு வார்த்தைக்கும் டிக்சனரியிலே அர்த்தம் கண்டுபிடிக்குறதுக்கு சோம்பேறித் தனமா இருக்கு.... :(<BR/><BR/>என்னப் பண்ணலாம்... :) //<BR/><BR/>புரியாத வரிய விட்டுட்டு அடுத்த வரிக்கு ஓடு. இப்பிடிப் புரியுறத மட்டும் படிச்சிக்கிட்டே போ. கடைசில எல்லாம் புரிஞ்சிரும். நான் சொல்றதக் கேளு ராமு. அப்புறம் நீ எனக்கு ஹாரி பாட்டர் வகுப்பெடுப்ப.<BR/><BR/>// சிறில் அலெக்ஸ் said... <BR/>யோவ்..<BR/>அண்ணைக்கு போய் ஆர்டர் ஆஃப் த பீனிக்ஸ் பாத்து தலைய பிச்சிட்டு வந்தேன். இப்பத்தான் புரியுது இதன் அடித்தளம். //<BR/><BR/>:)))) அதுக்கு முன்னாடி வந்த நாலு படத்தையும் பாத்தீங்களா? அப்பக் கதை கொஞ்சம் புரிஞ்சிருக்கும். இல்லைன்னா அவ்வளவுதான்.<BR/><BR/>// கலக்கிட்டீங்க ராகவன்.<BR/><BR/>இருந்தாலும் அந்த தடித்த புத்தகங்கள படிக்கிறதுக்கு என்ன 'ஸ்பெல்' பயன்படுத்துறதுன்னு சொல்லலியே!!<BR/>:) //<BR/><BR/>ஆகா! இதெல்லாம் டூமச்சு. புத்தகமே படியோசாங்குற ஸ்பெல் போட்டா போதும்.<BR/><BR/>//சந்தோஷ் said... <BR/>விமர்சனம் கலக்கல் ஜிரா.. அந்த புஸ்தகத்துல அப்படி என்னா இருக்கு அப்படின்னு நினைத்து விட்டுட்டேன் (சொன்னா நம்பணும், யாருப்பா அது படிச்சி புரியாத தால படிக்கலை அப்படின்னு சொல்றது..) //<BR/><BR/>:))) என்னங்க இது..இப்பிடிச் சொல்லீட்டீங்க. தன் முயற்சியில் மனந்தளராத விக்கிரமாதித்தனா திரும்பவும் முயற்சி செஞ்சு பாருங்க. வெற்றி கிட்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-50062997657796831212007-07-23T11:44:00.000-07:002007-07-23T11:44:00.000-07:00// Anonymous said... ஒரு டவுட்டு சார்! நம்ம தொலைக...// Anonymous said... <BR/>ஒரு டவுட்டு சார்! நம்ம தொலைக்காட்சி ரசிகர்களும் Maggles தானா?<BR/><BR/>புள்ளிராஜா //<BR/><BR/>:))))))))) அதுல என்ன சந்தேகம்<BR/><BR/>// ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>கடைசியில், சன் டிவி திரை விமர்சனம் ஸ்டையிலே முடிச்சிருக்கீங்க!<BR/>:-) //<BR/><BR/>என்னங்க செய்றது ஜீவா. படிச்சேன். ரசித்தேன். நீங்களும் படிங்கன்னு சொல்லனும்ல. <BR/><BR/>// Dreamzz said... <BR/>அதுக்குள்ள படிச்சிட்டீங்களா! சூப்பர்! //<BR/><BR/>படிச்சிட்டேன் படிச்சிட்டேன். அவசர அவசரமா படிச்சி முடிச்சிட்டேன். :) இனிமே பொறுமையா ஆற அமர படிக்கனும். :)<BR/><BR/>// Anonymous said... <BR/>ஜி.ரா. <BR/><BR/>அவர்களுக்கு<BR/><BR/>நமது தினமலர் அந்துமணி ரமேஸ் பீனிக்ஸ் கட்டளையால்தான்<BR/>ஆபாச SMS அனுப்பி உள்ளார் எனவே ஹாரி பார்ட்டர் பீனிக்ஸ்தான்<BR/>குற்றவாளி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் //<BR/><BR/>ஆகா.....இப்பிடி வேற இருக்கா. இதெனக்குத் தெரியாமப் போச்சே. நல்லவேளை இப்பவாச்சும் சொன்னீங்களே! :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-67986737785613047492007-07-23T11:39:00.000-07:002007-07-23T11:39:00.000-07:00// நந்தா said... நல்ல பொழுதுபோக்கு புத்தகம் என்பதி...// நந்தா said... <BR/>நல்ல பொழுதுபோக்கு புத்தகம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உள்ளோட்டமாக சில சமயம் அங்கங்கே பல நல்ல விஷயங்களை சொல்லி விட்டு சென்றிருப்பார் எழுத்தாளர். //<BR/><BR/>ஆமா. உண்மைதான். படிக்கப் படிக்கத் தெரியும்.<BR/><BR/>// உண்மைதான் உடனே மின் வடிவ பதிப்பும் வந்திடுச்சு. வெறியா இருக்காங்கய்யா....//<BR/><BR/>ஆமாமா. இப்பல்லாம் மின்வடிவமாக்குறது ரொம்ப லேசாப் போயிருச்சா...ஆகையால நடுராத்திரி புத்தகம் வந்தவுடனே அப்படியே மின்வடிவமாக்கீர்ராங்கய்யா.<BR/><BR/>// ஜி.ரா நீங்கள் கிங் ஆர்தர் பார்த்திருக்கிறீர்களா???? பதிவுக்கு சம்பந்தமில்லாம இருக்கேன்னு நினைக்காதீங்க. புடிச்ச படம்னு பேசறப்போ இதையும் கேகணும்னு தோணுச்சு. //<BR/><BR/>கிங் ஆர்தர் பாத்ததில்லை நந்தா. நல்லாயிருக்குமா? பழைய கிங் ஆர்தல் டிவிடி ஒன்னு வாங்கினேன். ஆனா நல்லாவேயில்லை. புதுசு இன்னமும் வாங்கலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13858810259042954822007-07-23T11:36:00.000-07:002007-07-23T11:36:00.000-07:00// Sridhar Venkat said... ஜிரா,நன்றாக எழுதியிருக்க...// Sridhar Venkat said... <BR/>ஜிரா,<BR/><BR/>நன்றாக எழுதியிருக்கிறீர்கள். <BR/><BR/>ஒரு தகவலுக்காக - <BR/><BR/>வால்டிமார்டே ஒரு half-blood-தான். மேலே குறிப்பிட்டது போல pure blood கிடையாது.<BR/><BR/>வால்டிமார்டின் தாய் ஒரு witch - Merope Gaunt. அவருடைய தந்தை Tom Riddle Senior. <BR/><BR/>சாதாரண மனிதர்களை வெறுப்பதால் தனக்கிடப்பட்ட தந்தையின் பெயரை (Tom Marvello Riddle) மாற்றி அமைத்து 'I am Lord Voldemort' என்று வைத்துக் கொள்கிறான். //<BR/><BR/>வாங்க ஸ்ரீதர். ஆமாம். உண்மைதான். இரண்டாவது புத்தகமான Chamber of Secretsல் இந்த உண்மை ஹாரி பாட்டருக்குத் தெரிய வருகிறது. ஆமாம். அதையெல்லாம் ரொம்பவும் விளக்கமாச் சொல்லி மக்களை ரொம்பவும் குழப்ப விரும்பவில்லை. ஆகையால அப்படியே விட்டுட்டேன். ஒரு அறிமுகம் கொடுக்க இது போதும்ன்னுதான். <BR/><BR/>நீங்களும் கதையப் படிச்சிருக்கீங்கன்னு தெரியுது. Deathly Hallows முடிச்சாச்சா?<BR/><BR/>// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>ஜிரா அண்ணா //<BR/><BR/>அண்ணாவா? சரி ரவி தாத்தா :))))<BR/><BR/>////வால்டிமார்டே ஒரு half-blood-தான். மேலே குறிப்பிட்டது போல pure blood கிடையாது.<BR/>வால்டிமார்டின் தாய் ஒரு witch - Merope Gaunt. அவருடைய தந்தை Tom Riddle Senior//<BR/><BR/>இது தான் கதையில் சூப்பர் உண்மை! அப்பட்டமான அவலம்! இதுக்கு வால்டிமார்ட் ஆடும் ஆட்டங்கள்! ஹூம்! அவனுக்கும் இடிச்சாத் தான் ஒரைக்கும் சுக்கும் மிளகும்! :-) //<BR/><BR/>வாங்க ரவி வாங்க. புத்தகம் படிக்காம படம் பாத்தே வெளுத்து வாங்குறீங்களே ;) அதெப்படி?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40920142384455310562007-07-23T11:28:00.000-07:002007-07-23T11:28:00.000-07:00// சந்திப்பு said... ஹாரி பாட்டர சாப்பிட தூண்டியிர...// சந்திப்பு said... <BR/>ஹாரி பாட்டர சாப்பிட தூண்டியிருக்கீங்க... அட டே... நீங்க கூட ஒரு எதிர்காலத்துல ஒரு ஜே.கே. ராவ்லிங்க வரலாம் போல இருக்கு.... கடந்த காலத்துல நாஜிக்கள எதிர்த்து போராடி வேண்டியிருக்கு. நிகழ்காலத்துல நம்ம இந்தியாவுல இந்துத்துவா - மோடித்துவாவ எதிர்த்து போரட வேண்டியிருக்கு.... சுப்பர்பா.... //<BR/><BR/>ஆகா! அப்ப எழுதத் தொடங்கீரலாம்னு சொல்றீங்களா? தொடங்கீருவோம். :)<BR/><BR/>// enRenRum-anbudan.BALA said... <BR/>ஜி.ரா,<BR/><BR/>ஹாரி பாட்டர் படிச்சதில்லை, பார்த்ததில்லை! ஒங்க சுவாரசியமான விமர்சனம் / கதைச் சுருக்கம் வாசித்த பிறகு, படிச்சுத் தான் பார்க்கலாமே என்று ஓர் எண்ணம் :) சுவையாக எழுதியுள்ளீர்கள், நன்றி. //<BR/><BR/>படிங்க. படிங்க. கண்டிப்பா படிங்க. மொதப் புத்தகத்தப் படிச்சிருங்க...அப்புறம் பாருங்க. இப்பிடித்தான் என்னோட நண்பர ஒரு வழியா மொதப் புத்தகம் படிக்க வெச்சிட்டேன். இப்ப என்னடான்னு அவரு புத்தகம் வாங்க வரிசைல எனக்கு முன்னாடி நிக்குறாரு. :)))<BR/><BR/>// TBCD said... <BR/>நம்மா ஆளுங்க எதையுமே ஒவ்ர் சிம்ளிபை பன்னி அதை கெடுத்துடுவாங்க...கடல் புறா, பொன்னியின் செல்வன் வாசித்த தமிழர்க்கு 1ரு பாக்கெட் நாவல் வந்து படிக்கும் வழக்கமே வழக்கொழிந்து வருகிறது..என் போன்ற ஒரெசியஸ் ரீடர்ஸ் கூட தீனி இல்லமல் ஷெல்டன், டான் ப்ரொவுன் என்ற திசை மாறி விட்டாம்..(யார் யார் எல்லாம் இன்னு கேக்காதீங்க...) //<BR/><BR/>மொதமொதலா நம்ம வலைப்பூவுக்கு வந்திருக்கீங்க. வாங்க. உண்மைதான். தமிழில் ஆழப்படிக்கும் வழக்கம் பரவலாகவே காணாமல் போயிருக்கிறது. படிக்கும் வழக்கத்தை இழந்த இங்கிலாந்து குழந்தைகளை ஹாரி பாட்டர் மந்திரம் திரும்பவும் புத்தகங்களுக்குக் கூட்டி வந்தது. தமிழ்க்குழந்தைகளை?<BR/><BR/>// TBCD-2 said... <BR/>/*Thanks Everybody for your comments. Dont hv unicode at work. will reply to ur comments once i reach home in the eve. */<BR/><BR/>நான் எல்லாம் தமிழ்ல எழுதுறேன்னா...அதுக்கு இது தான் காரனம்..<BR/>http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm //<BR/><BR/>நன்றிங்க. பிரச்சனையே அலுவலகத்துல மட்டுந்தான். யுனிகோடு இல்லை. எழுதுறதுக்கு நீங்க குடுத்த சுட்டி உதவும். நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com