tag:blogger.com,1999:blog-12995079.post2571591968722913089..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 11ம் பகுதி கள்ளியிலும் பால்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-12995079.post-13763096789160954132007-03-19T23:18:00.000-07:002007-03-19T23:18:00.000-07:00என் பின்னூட்டம் மறுபடியும் தொலைஞ்சு போச்சா ... ஆ ஆ...என் பின்னூட்டம் மறுபடியும் தொலைஞ்சு போச்சா ... ஆ ஆ ஆ ... :( ...<BR/><BR/>சுருக்கமா இரண்டு மூணு வார்த்தையில ரீ-ரைட் பண்ணா "நல்லாயிருக்கு ரொம்ப நல்லாயிருக்கு" ...<BR/><BR/>முக்கியமா டயலாக் எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு.<BR/><BR/>அது சரி "நெதர்லாந்து குகை" ஜோக் புரிஞ்சுசுது ... "சித்தம்" புரியலையே ... ஏதோ தெரிஞ்சா மாறி இருக்கு அதுதான் சொல்றாங்களா :) ...<BR/>சிவ சிவா ;)<BR/><BR/>ராகவன், வல்லி அம்மா, நான் சாமிக்கிட்ட சொல்லி குடுக்கிறேன் நீங்க இரண்டு பேரும் அவரை கலாய்க்கிறதை :))) ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-28935003671777946062007-03-17T16:14:00.000-07:002007-03-17T16:14:00.000-07:00சித்தம் போக்கு சிவன் போக்கு சரிதான்.சித்தம் போக்...சித்தம் போக்கு சிவன் போக்கு சரிதான்.<BR/>சித்தம் போக்கிவிட்டு யோசிக்கப் போறாங்களா?:-0) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-89152979477948420182007-03-16T05:59:00.000-07:002007-03-16T05:59:00.000-07:00// தேவ் | Dev said... ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல.....// தேவ் | Dev said... <BR/>ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல.. ஆனா எங்க ஊர்காரர் ஒரு முடிவோடத் தான் இருக்கார்ய்யா...அது மட்டும் விளங்குது சாமி.. //<BR/><BR/>:-) என்ன தேவ்? இப்படிச் சொல்லீட்டீங்க!<BR/><BR/> <BR/>// துளசி கோபால் said... <BR/>happily lived ever After? //<BR/><BR/>அது அடுத்த பகுதியில தெரிஞ்சிரப் போகுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-45235088917163567192007-03-16T05:52:00.000-07:002007-03-16T05:52:00.000-07:00// இலவசக்கொத்தனார் said... புரியவே இல்லை. எதுக்காக...// இலவசக்கொத்தனார் said... <BR/>புரியவே இல்லை. எதுக்காக இந்த அக்ரீமெண்ட்? இவங்க மாடர்ன் வாழ்க்கை நமக்கு ஒத்து வராது போல! //<BR/><BR/>:-) பயம்ம்மா இருக்குல்ல கொத்ஸ். கஷ்டந்தான். ஆனா அவங்களுக்கு அப்படித் தெரியலையே. சரி. அடுத்த பகுதியில முடியுது. நல்ல வேளை தப்பிச்சோம். ஒருவேளை இந்தக் கதை டீ.வி சீரியல் மாதிரி 25 வருசம் ஓடுனா...சுந்தர் என்ன செஞ்சான்னு வேற பேச வேண்டியிருக்கும். அப்ப அம்மா-அப்பாவ சந்தியாவும் சரவணனும் என்ன செஞ்சாங்கன்னும் பேச வேண்டியிருக்கும். ஏதோ இந்த மட்டுக்கும் முடிஞ்சதேன்னு சந்தோசப்படுவோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-72944204407330621012007-03-16T02:09:00.000-07:002007-03-16T02:09:00.000-07:00happily lived ever After?happily lived ever After?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-32204297136611343002007-03-16T01:46:00.000-07:002007-03-16T01:46:00.000-07:00ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல.. ஆனா எங்க ஊர்காரர் ஒர...ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்ல.. ஆனா எங்க ஊர்காரர் ஒரு முடிவோடத் தான் இருக்கார்ய்யா...அது மட்டும் விளங்குது சாமி..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7648523254536610262007-03-16T01:41:00.000-07:002007-03-16T01:41:00.000-07:00//சுந்தருக்காக மட்டுந்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ....//சுந்தருக்காக மட்டுந்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ. நம்ம கல்யாணம்னு செஞ்சுக்கிட்டாலும் ஒருத்தொருக்கொருத்தர் எடஞ்சலா இருக்கக் கூடாது. நம்ம நட்பு பழையபடிதான் தொடரும். எல்லா விஷயத்துலயும். உன்னோட சந்தோஷத்துக்கு நான் கண்டிப்பா குறுக்க நிக்க மாட்டேன். நீயும் சுந்தரும் வழக்கம் போல சென்னைலயே இருக்கலாம். சரியா? It is just an agreement recorded but not binding. Mutualy beneficial. Mutualy exclusive. Mutualy accepted"//<BR/><BR/>புரியவே இல்லை. எதுக்காக இந்த அக்ரீமெண்ட்? இவங்க மாடர்ன் வாழ்க்கை நமக்கு ஒத்து வராது போல!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10108247919356820482007-03-15T23:02:00.000-07:002007-03-15T23:02:00.000-07:00// ஜி - Z said... ம்ம்ம்ம்....சந்தியா சரவணனோட நெத...// ஜி - Z said... <BR/>ம்ம்ம்ம்....<BR/><BR/>சந்தியா சரவணனோட நெதர்லேண்ட் போவாளா? சுந்தர் சரவணன அப்பானு ஏத்துக்குவானா? சரவணன் நெதர்லேண்ட் ட்ரிப்ப கேன்ஷல் பண்ணுவானா? இருவரும் நல்லதொரு தம்பதியரா இருப்பாங்களா?<BR/><BR/>இப்படியே பல கேள்விகள அடுத்தப் பகுதியிலேயே எப்படி ஜிரா விடை கொடுக்கப் போறீங்கனு பொறுத்திருந்து பாக்குறேன் :)))) //<BR/><BR/>கேள்வி மேல கேள்வி அடுக்குறீங்களே ஜி. இதுக்கெல்லாம் என்ன சொல்றது? கதை முடியும் போது தெரிஞ்சிரப் போகுது. வர்ர செவ்வாக் கெழமை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18520067800227452272007-03-15T23:00:00.000-07:002007-03-15T23:00:00.000-07:00// வல்லிசிம்ஹன் said... சரவணப் பொய்கையில் அமைதி இப...// வல்லிசிம்ஹன் said... <BR/>சரவணப் பொய்கையில் அமைதி இப்போது மட்டுமே.<BR/>சுதந்திரத்தை விடுவது இருவருக்கும் கடினம்.<BR/>பெற்ற பிள்ளையை விடுவது அதைவிடக் கடினம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்....<BR/>ராகவனின் சித்தம் போகும் போக்கு எப்படியோ?? //<BR/><BR/>:-) சித்தம் போகும் போக்கு சிவன் போக்குதான். வேறென்ன?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-73412952882136827642007-03-15T07:43:00.000-07:002007-03-15T07:43:00.000-07:00ம்ம்ம்ம்....சந்தியா சரவணனோட நெதர்லேண்ட் போவாளா? சு...ம்ம்ம்ம்....<BR/><BR/>சந்தியா சரவணனோட நெதர்லேண்ட் போவாளா? சுந்தர் சரவணன அப்பானு ஏத்துக்குவானா? சரவணன் நெதர்லேண்ட் ட்ரிப்ப கேன்ஷல் பண்ணுவானா? இருவரும் நல்லதொரு தம்பதியரா இருப்பாங்களா?<BR/><BR/>இப்படியே பல கேள்விகள அடுத்தப் பகுதியிலேயே எப்படி ஜிரா விடை கொடுக்கப் போறீங்கனு பொறுத்திருந்து பாக்குறேன் :))))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9499000992524028812007-03-15T07:42:00.000-07:002007-03-15T07:42:00.000-07:00சரவணப் பொய்கையில் அமைதி இப்போது மட்டுமே.சுதந்திர...சரவணப் பொய்கையில் அமைதி இப்போது மட்டுமே.<BR/>சுதந்திரத்தை விடுவது இருவருக்கும் கடினம்.<BR/>பெற்ற பிள்ளையை விடுவது அதைவிடக் கடினம் கூட்டிக் கழித்துப் பார்த்தால்....<BR/>ராகவனின் சித்தம் போகும் போக்கு எப்படியோ?? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-73211196615024831942007-03-15T06:53:00.000-07:002007-03-15T06:53:00.000-07:00ஜி.ரா... திருப்பங்கள் கொஞ்சம் கம்மி தான்.. உதாரணத...ஜி.ரா...<BR/><BR/> திருப்பங்கள் கொஞ்சம் கம்மி தான்.. உதாரணத்திற்கு, சரவணன் வெடிப்பான்னு எதிர்பார்த்தா, அவன் ரொம்ப யோசிச்சு, அமைதியா ஒத்துக்கிட்டது, சந்தியாவும் கொஞ்சம் பொறுமையா கல்யாணத்துக்கு சம்மதிச்சது இப்படி...<BR/><BR/> ஆனாலும் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு அல்லது பிற்போக்கான சிந்தனைகள் இப்ப வர்ற பகுதிகளில் இல்லை...<BR/><BR/> அடுத்த பகுதி கொஞ்சம் நீளமாவே இருக்கணுமே.. ஏன்னா கடைசி எபிசோட்-ங்கறதால.. கொஞ்சம் வாக்குவாதம், சண்டை, சமாதானம், தன்னிலை விளக்கங்கள் இப்படி எல்லாம் கலந்த கலவையா? <BR/><BR/> பொறுத்திருக்கிறேன் செவ்வாய் வரை..<BR/><BR/>வாழ்த்துக்கள் ராகவன்.Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-75615152088174851652007-03-15T05:48:00.000-07:002007-03-15T05:48:00.000-07:00ராகவன் சார்........ரொம்ப வேகமா போறிங்க எல்லா விஷயத...ராகவன் சார்........ரொம்ப வேகமா போறிங்க <BR/>எல்லா விஷயத்தையும் டக்கு டக்குன்னு முடிச்சுட்டீங்க.<BR/><BR/>அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-44471153719542734682007-03-15T05:31:00.000-07:002007-03-15T05:31:00.000-07:00// அருட்பெருங்கோ said... என்ன ராகவன்…பெரிய வெடியெல...// அருட்பெருங்கோ said... <BR/>என்ன ராகவன்…<BR/><BR/>பெரிய வெடியெல்லாம் வெடிக்கும்னு பாத்தா இப்படி கண்ணதாசன் பாட்ட போட்டு கவுத்திட்டீங்களே :-))) //<BR/><BR/>வெடிக்க வேண்டியதெல்லாம் தொடக்கத்திலேயே வெடிச்சாச்சே. இப்ப எல்லாத்தையும் அமைதி படுத்துற வேலை.<BR/><BR/>// அது சரி அடுத்தப் பகுதியில பெரிய சஸ்பென்ஸ் எதுவும் வச்சிருக்கீங்களோ? பொறுத்திருந்து பார்ப்போம்… //<BR/><BR/>சஸ்சாவது? பென்சாவது? வணக்கம் போட்டு முடிக்க வேண்டியதுதான்.<BR/><BR/>// ஆனா கிட்டத்தட்ட நான் சொன்ன முடிவதான் நெருங்கற மாதிரி இருக்கு ;-) //<BR/><BR/>நீ என்ன முடிவு சொன்ன?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-68489691382389006632007-03-15T04:59:00.000-07:002007-03-15T04:59:00.000-07:00என்ன ராகவன்…பெரிய வெடியெல்லாம் வெடிக்கும்னு பாத்தா...என்ன ராகவன்…<BR/><BR/>பெரிய வெடியெல்லாம் வெடிக்கும்னு பாத்தா இப்படி கண்ணதாசன் பாட்ட போட்டு கவுத்திட்டீங்களே :-)))<BR/><BR/>அது சரி அடுத்தப் பகுதியில பெரிய சஸ்பென்ஸ் எதுவும் வச்சிருக்கீங்களோ? பொறுத்திருந்து பார்ப்போம்…<BR/><BR/>ஆனா கிட்டத்தட்ட நான் சொன்ன முடிவதான் நெருங்கற மாதிரி இருக்கு ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.com