tag:blogger.com,1999:blog-12995079.post2614473523814301080..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தசாவதாரம் விமர்சனம்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-12995079.post-74226976137456996292008-07-21T20:00:00.000-07:002008-07-21T20:00:00.000-07:00நல்ல விமரிசனம் ராகவன்.அவ்தார்சிங்கும் அவர் மனைவியு...நல்ல விமரிசனம் ராகவன்.<BR/><BR/><BR/>அவ்தார்சிங்கும் அவர் மனைவியும்<BR/>மகா எரிச்சல் ஊட்டும் பகுதிகள்.<BR/><BR/>'டாலர்'மெஹெந்தி நினைவு வருது.....<BR/><BR/>அதேபோல் நெட்டைக்கமல் கட்டாயம் வேணுமா?<BR/><BR/>ஹரி ஓம் நமஹ....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-46685126485940825572008-06-23T19:13:00.000-07:002008-06-23T19:13:00.000-07:00//- ஷிங்கேன் நரஹசி - இறுதியில் நரசிம்ம அவதாரம் எடு...//- ஷிங்கேன் நரஹசி - இறுதியில் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார்.<BR/><BR/>- அவ்தார் சிங் - குரலை இழந்தாலும் உயிரை இழக்க சம்மதிக்கவில்லை. மனைவி மேல் உள்ள பாசம். மனைவியை காட்டுக்கு அனுப்பிய இராமனின் செய்கை தவறு என்பதால் அவ்தார் இந்த முடிவை மேற்கொள்கிறார் போல :-)//<BR/><BR/>இது குறித்து எனது கருத்து மாறுபடுகிறது http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.htmlபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13999721919867379872008-06-20T19:00:00.000-07:002008-06-20T19:00:00.000-07:00நீங்கள் அனைவரும் ஒரு விஷயடத்தை முதலில் உணர வேண்டும...நீங்கள் அனைவரும் ஒரு விஷயடத்தை முதலில் உணர வேண்டும்.....இத்தனை பேரையும் பல கோணங்களில் பேச வைத்த கமலின் படைப்பு வெற்றி படைப்புத்தானே? வேற எந்தப் படைப்பு உங்கள் அனைவரையும் இப்படி பேச வைத்திருக்கிறது? "மொட்டை" அடித்து நமக்கு நாமம் போட்டதை விட இது எவ்வளவோ மேல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7861250134901477292008-06-20T07:31:00.000-07:002008-06-20T07:31:00.000-07:00ஜிரா சொன்ன எழுத்துப் பிழையும் சொற் சுவையும் கலந்த ...ஜிரா சொன்ன எழுத்துப் பிழையும் சொற் சுவையும் கலந்த பாணத்தை, அவர் மீதே திருப்பி விட்டுப், பதிலுக்கு விளையாடியது வெறும் விளையாட்டே! <BR/><BR/>ஆனால் இதனால் எழுத்துப் பிழைகள் மலியும் என்று என் உயிர் நண்பர் உளமாரக் கருதியதால், அடியேன் இங்கு மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!<BR/><BR/>இதனால் பலரும் தொடர்ந்து விளையாடிய கும்மிக்கும் அடியேனே பொறுப்பேற்றுக் கொண்டு, எதையும் விளக்க முற்படாது, நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்!<BR/><BR/>ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36930717988067564152008-06-19T23:20:00.000-07:002008-06-19T23:20:00.000-07:00இந்தப் பதிவு வைணவர்களுடைய மனதைப் புண்படுத்தியிருப்...இந்தப் பதிவு வைணவர்களுடைய மனதைப் புண்படுத்தியிருப்பதாக அறிகின்றேன். அதற்காக நான் மனம் ஒப்பி மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.<BR/><BR/>நான் சொல்ல வந்திருப்பது படத்தைப் பார்த்து விட்டு அதனால் தோன்றிய கருத்துகளை. அதைச் சொல்லும் உரிமை உண்டு. அந்த உரிமை உங்கள் மனதைப் புண்படுத்தியிருப்பதால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-66768893676385172192008-06-18T09:22:00.000-07:002008-06-18T09:22:00.000-07:00பார்வை சிறப்பா இருக்கு ராகவன்.நல்ல விமர்சனம்பார்வை சிறப்பா இருக்கு ராகவன்.<BR/>நல்ல விமர்சனம்T.JAYhttps://www.blogger.com/profile/09160149905002558635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-78812262684975852162008-06-17T23:31:00.000-07:002008-06-17T23:31:00.000-07:00//கமலின் புஷ் வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது என்றன...//கமலின் புஷ் வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது என்றனர் நண்பர்கள். உண்மைதானா?//<BR/><BR/>உண்மை தான் ஜோசப் சார் ..ஏனென்றால் அது கோமாளித்தனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது .. இது உங்கள் நண்பர்களுக்கு புரியாதது தான் உண்மையிலேயே கோமாளித் தனம்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-69129565456088844842008-06-17T22:46:00.000-07:002008-06-17T22:46:00.000-07:0050 :-)50 :-)மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42254544096430986142008-06-17T21:24:00.000-07:002008-06-17T21:24:00.000-07:00//முதல் பதினைந்து நிமிடங்கள்தான் படத்தின் சிறந்த ப...//முதல் பதினைந்து நிமிடங்கள்தான் படத்தின் சிறந்த பகுதி.//<BR/><BR/>@ஜிறா, அப்படினு உங்களை சொல்ல சொல்லி கேஆரெஸ் மிரட்டினாறா? :p<BR/><BR/>சொல்ல முடியாது, செஞ்சாலும் செஞ்சு இருப்பார் மனுஷன். :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18836352875244434842008-06-17T21:20:00.000-07:002008-06-17T21:20:00.000-07:00//பாருங்க கே.ஆர்.எஸ் வருத்தப்படுறாரு. ஸ்ரீதர் சங்க...//பாருங்க கே.ஆர்.எஸ் வருத்தப்படுறாரு. ஸ்ரீதர் சங்கடப்படுறாரு.//<BR/><BR/>@ஜிரா, ஹிஹி, வரலாம்னு தான் இருந்தேன். பாவம் கேஆரெஸ், ஏற்கனவே அவரை தெளிய வெச்சு தெளிய வெச்சு அடிச்சுட்டு இருக்காங்க மக்கள்ஸ். :p<BR/><BR/>@ஸ்ரீதர் அண்ணா, <BR/><BR/>அசின் தான் மஹாலட்சுமி, முனிவர் சாபத்துனால 12ம் நூற்றாண்டு மஹாலட்சுமி தான் சீதையா 21ம் நூற்றாண்டு அசினா வராங்க இல்லையா? :))<BR/><BR/> அப்ப மல்லிகா தான் மண்டோதரியா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-66635636715439378402008-06-17T20:54:00.000-07:002008-06-17T20:54:00.000-07:00நல்லா எழுதி இருக்கீங்க ஜிரா! பின்னூட்டத்தில் ஸ்ரீத...நல்லா எழுதி இருக்கீங்க ஜிரா! பின்னூட்டத்தில் ஸ்ரீதரின் விளக்கம் அருமை!Sathiyahttps://www.blogger.com/profile/13505622746218519267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55406176897259734232008-06-17T18:52:00.000-07:002008-06-17T18:52:00.000-07:00/////எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போ.../////எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.///<BR/><BR/>இது மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை! அது ஏன் என்றும் தெரியவில்லை!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-68111412393280796282008-06-17T14:00:00.000-07:002008-06-17T14:00:00.000-07:00// Anonymous said... ....சுனாமியினால் மாமல்லபுர...// Anonymous said...<BR/><BR/> ....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல.....<BR/><BR/> FYI,<BR/><BR/> Tsunami hit on year 2004. HaaHaa, The film really messup G.R. Thanks for saving me.<BR/><BR/> Muhammad Ismail .H, PHD,<BR/> http://infoismail.blogspot.com //<BR/><BR/>:) இஸ்மாயில் சார். நான் என்ன சொல்ல வந்தேன்னா... 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோயில் சுனாமியால வெளிய வந்தது போல..... :) 2000ம் ஆண்டு சுனாமியால இல்லை :D<BR/><BR/>// ambi said...<BR/><BR/> முக்ய ஆட்கள் வந்ததும் இரண்டாம் ரவுண்டு கும்மிக்கு வரேன். :))) //<BR/><BR/>என்ன அம்பி.. கும்மிக்கு வர்ரேன்னு சொல்லீட்டு வரவேயில்லையே... பாருங்க கே.ஆர்.எஸ் வருத்தப்படுறாரு. ஸ்ரீதர் சங்கடப்படுறாரு. :D<BR/><BR/>// Blogger Sridhar Narayanan said...<BR/><BR/> ஒன்ரு நிச்சயம். நீங்கள் எதையோ தேடிப் போய் வேரு எதையோ பார்த்திருக்கிரீர்கள்.<BR/><BR/> அவர் புதுமையாக திரைக்கதை அமைத்திருக்கிரார். நீங்களும் ஏதோ புதுமையாக விமர்சித்திருக்கிரீர்கள். அதையும் இங்கு ஆய்ந்து தோய்ந்து மருமொழியிடுகிறோம். அம்புட்டுதேன். //<BR/><BR/>ஸ்ரீதர், நான் முன்பே சொன்னது போல கடின உழைப்பு தெரிகிறது. அதில் மறுப்பேதுமில்லை. இது எனது பார்வையிலான விமர்சனம். சொல்லியிருந்த விதம் பிடிக்காவிட்டாலும் முதல் பதினைந்து நிமிடங்கள்தான் படத்தின் சிறந்த பகுதி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-3382617067456733932008-06-16T06:18:00.000-07:002008-06-16T06:18:00.000-07:00எல்லாம் சரி... எதுக்கு இங்கே முருகன் வந்தாரு????எல்லாம் சரி... எதுக்கு இங்கே முருகன் வந்தாரு????இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-4854294610421220872008-06-16T03:30:00.000-07:002008-06-16T03:30:00.000-07:00வழக்கம் போல கலக்கிட்டீங்க ராகவன்.கமலுக்கு தன்னம்பி...வழக்கம் போல கலக்கிட்டீங்க ராகவன்.<BR/><BR/>கமலுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் அது இந்த படத்தில் சற்று அதிகமாகவே ஆகிவிட்டதோ என்று நினைக்கிறேன்.<BR/><BR/>இந்த படத்தை புஷ் பார்த்திருப்பாரா? கமலின் புஷ் வேடம் கோமாளித்தனமாக இருக்கிறது என்றனர் நண்பர்கள். உண்மைதானா?<BR/><BR/>அன்று நவராத்திரியில் நடிகர் திலகத்தின் முழு திறமையைக் கொண்டு வர ஏதுவாக மிக இயற்கையாக இருந்தது திரைக்கதை. ஆனால் இவருடையது ஒரு contrived screenplay என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.அதாவது பத்து வேடம் நடிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட திரைக்கதை.. சரிதானா?TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-16759161234609454542008-06-15T15:54:00.000-07:002008-06-15T15:54:00.000-07:00///நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்ற...///நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான்///<BR/><BR/>இது ஜிரா...:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7652702948479773502008-06-15T15:46:00.000-07:002008-06-15T15:46:00.000-07:00சுரேகா,:-) நான் பதிவெல்லாம் எழுத ஆரம்பிக்கவில்லை. ...சுரேகா,<BR/><BR/>:-) நான் பதிவெல்லாம் எழுத ஆரம்பிக்கவில்லை. <BR/><BR/>//படத்தின் விவாதத்தில் பேசப்பட்டதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். ஆச்சர்யப்படுத்துகிறது.<BR/>இது chaos theory ஐ அடிப்படையாக வைத்து பின்னப்பட்டதுதான். <BR/>மிகச்சரியாக புரிந்துகொண்டீர்கள்!!//<BR/><BR/>மிக்க நன்றி! ஆனால் படத்தில் இந்த அடிப்படையை இன்னமும் சற்று அழுத்தமாக காட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அப்படி காட்டினால் படம் 'வெறும் சாமி படம்' மட்டுமாக வந்துவிடும் அபாயம் இருப்பதினால் தவிர்த்தீர்களோ என்னவோ தெரியவில்லை :-)<BR/><BR/>இன்னொரு ரசித்த விசயம் கதாபாத்திரத்தின் பெயர்கள் ஒரிஜினல் தசாவதாரதத்தோடு இருக்கும் தொடர்பு.<BR/><BR/>- ரங்கராஜன் - உலகை காப்பாற்ற வேதங்களை கடலுக்கடியில் கொண்டு மறைக்கும் மச்சமாக, இவர் ஒரு கல்லோடு கடலுக்கடியில் போகிறார்.<BR/><BR/>- கோவிந்த் - ஆமையை அச்சாக வைத்து பாற்கடலை கடைந்த்தால் வெளிவருகிறது ஆலகால விசம். இவரை அச்சாணியாக வைத்து நடக்கும் ஆராய்ச்சியில் ஆலகால விசம் உருவாகிறது<BR/><BR/>- வின்செண்ட் பூவராகன் - தசாவதாரத்தில் ஒன்றான வராக அவதாரம் பூமியை காப்பாற்றுகிறது. இந்த பூவராகன் மண்ணைக் காப்பாற்றுகிறார்.<BR/><BR/>- கபிபுல்லா - வாமனர் மூன்றடி நிலம் கேட்டார். இவரோ எட்டடி உயரத்துடன் மசூதிக்காக நிலம் கொடை செய்கிறார்.<BR/><BR/>- ஷிங்கேன் நரஹசி - இறுதியில் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார். <BR/><BR/>- அவ்தார் சிங் - குரலை இழந்தாலும் உயிரை இழக்க சம்மதிக்கவில்லை. மனைவி மேல் உள்ள பாசம். மனைவியை காட்டுக்கு அனுப்பிய இராமனின் செய்கை தவறு என்பதால் அவ்தார் இந்த முடிவை மேற்கொள்கிறார் போல :-)<BR/><BR/>- பல்ராம் நாயுடு - தசாவதாரக் கதைகளில் பலராமருக்கு தனிக் கதை கிடையாது. அதே போல் இவரும் தனி கதை எதுவும் இல்லாமல் படத்தில் ஒரு துணைப் பாத்திரமாகவே வந்து போகிறார் (பூவராகவன், கபிபுல்லா, அவ்தார், நரஹசி எல்லாருக்கும் ஒரு கதை தெரிகிறது)<BR/><BR/>- கிருஷ்ணவேணி - பெயரில் கிருஷ்ணர் வருகிறார்.<BR/><BR/>Fletcher - உலகை அழிக்க வரும் கல்கியோ இவர்? உலகம் அழியவில்லை. அதனால் இந்த இறுதி அவதாரம் எடுக்கப்படவில்லை.<BR/><BR/>கற்பனைக்குதான் எல்லையே இல்லையே. :-))Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-31974215052900318132008-06-15T09:37:00.000-07:002008-06-15T09:37:00.000-07:00// VSK said... \\பலப்பல வேடங்களில் கலக்கியதெல்ல...// VSK said...<BR/><BR/> \\பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.<BR/> \\\<BR/><BR/> இதையேதான் நானும் உணர்ந்தேன் ஜிரா.<BR/> எவ்வளவு பெரிய கலைஞன் கமல்!<BR/> இப்படி ஆணவத்தால் "உருக்குலைவது" முறையா? //<BR/><BR/>உண்மைதான் வி.எஸ்.கே. மாறுவேடப் போட்டிகள் போதும். வழக்கமான கமல் வேண்டும்.<BR/><BR/>// ஹ'றி' மட்டும் இல்லை ஷைலஜா!<BR/><BR/> சீ'றி'யையும் பாருங்கள்! //<BR/><BR/>அதெல்லாம் சரியாப் பாத்திருவீங்களே! :D<BR/><BR/>// ஆடவல்லான் ஆட்டத்தை ஆனந்தமாக அரங்கன் பள்ளிகொண்டு ரசிப்பதாக அமைந்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கோயிலுக்குள்ளும் [சங்கரன்கோயிலைத் தவிர] ஒரு பிரச்சினையை நுழைத்திருக்கும் கமலின் நோக்கு சந்தேகிக்க வைக்கிறது. //<BR/><BR/>உங்களுக்கு என்ன சந்தேகம் வருது வி.எஸ்.கே?<BR/><BR/>// Blogger k4karthik said...<BR/><BR/> நல்ல விமர்சனம் முருகா!! //<BR/><BR/>நன்றி அண்ணா :-)<BR/><BR/>// Blogger ச்சின்னப் பையன் said...<BR/><BR/> கமல் விஜயைப் பார்த்து நிறைய கத்துக்கவேண்டியது இருக்குன்னு சொல்றீங்களா?... ( நம்ம டாக்டர் மீசையைக்கூட மாத்தாமல் எல்லா படத்துலேயும் ஒரே மாதிரி நடிக்கிறாரே)... //<BR/><BR/>ஹா ஹா ஹா வேண்டாம் வேண்டாம். விஜய்யைப் பாத்து எதுவும் கத்துக்க வேண்டாம். உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணான்னு ஆயிரும் அப்புறம். :DG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10567946557583999092008-06-15T07:38:00.000-07:002008-06-15T07:38:00.000-07:00//சுனாமி காட்சிகள் க்ராபிஸ் அபத்தம்.. ஏன் சென்னையி...//சுனாமி காட்சிகள் க்ராபிஸ் அபத்தம்.. ஏன் சென்னையில் ஒழுங்காக க்ராபிக்ஸ் செய்பவர்களே இல்லையா ?? //<BR/><BR/>அனானி அவர்களே.. முதல்லே, தைரியமா நீங்க யாருன்னு சொல்லுங்க.. அப்பாளிக்கா, சென்னைல ஆளுங்க இருக்காங்களா, இல்லையானு சொல்றேன்...k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40376110016044645092008-06-15T05:43:00.000-07:002008-06-15T05:43:00.000-07:00சரிப்பா, நான் பதிவு படிக்காமிலியே பின்னூட்டம் ப...சரிப்பா, நான் பதிவு படிக்காமிலியே பின்னூட்டம் போடரேன்.<BR/>ற ராவா மாத்திடலாம்.:)<BR/><BR/>நானும் பார்த்திருக்கேம் நாறாயணானு பல இடங்களில்<BR/>எழுதி இருப்பதைப் பார்த்திருக்கேன்.<BR/>அதுக்கும் ரவி ஏதாவது அர்த்தம் தயவு செய்து சொல்லட்டும் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-66658106233047685212008-06-15T04:29:00.000-07:002008-06-15T04:29:00.000-07:00//உற்சவர் ஊர்வலமாக போகும்பொழுது சிலரின் வாழ்க்கையி...//உற்சவர் ஊர்வலமாக போகும்பொழுது சிலரின் வாழ்க்கையில் மாறுதல்களை உண்டாக்கி செல்கிறார்.<BR/><BR/>- பல வருடங்களாக காணாத தன் மகனை ஆராவமுதனை, (ஆறாவதுதானே - பல்ராம் நாயுடு) மண்ணுக்காக போராடும் படிக்காத மேதை வின்செண்ட் பூவராகனிடம் சோகம் கரைகிறாள் பாட்டி<BR/><BR/>- மனைவியின் மேல் மாறாப்பாசம் வைத்திருக்கும் அவ்தாரின் தொண்டை கேன்சரை 'magic bullet'னால் சரி செய்கிறார்.<BR/><BR/>- மசூதி கட்டித்தர நிலம் தந்திருக்கும் முக்தாரின் உற்றார் உறவினங்களை காப்பாற்ற ஏற்பாடு செய்கிறார்<BR/><BR/>இத்தோடு தமிழக வெயிலில் இருந்து அந்த வைரஸ் வெய்லை (vail)யை தனக்குள் வைத்து பாதுகாக்கிறார் (பஞ்சலோக சிலைக்குள்)<BR/><BR/>அவருக்கு துணையாக ஒரு கடவுள் நம்பிக்கையாளளும் (ஆண்டாள்), கடவுள் அவநம்பிக்கையாளனும் (கோவிந்த்) நேரிடையாக பங்குபெற, காவலர் பல்ராம் நாயுடுவும், சுனாமி பற்றிய பரிச்சயம் உள்ள ஜப்பானிய வீரரும் தொடர்ந்து வருகிறார்கள்.//<BR/><BR/>வணக்கம் ராகவன் சார்...வித்யாசமான கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!<BR/><BR/>வணக்கம் ஸ்ரீதர் நாராயணன்...!<BR/><BR/>படத்தின் விவாதத்தில் பேசப்பட்டதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். ஆச்சர்யப்படுத்துகிறது.<BR/>இது chaos theory ஐ அடிப்படையாக வைத்து பின்னப்பட்டதுதான். <BR/>மிகச்சரியாக புரிந்துகொண்டீர்கள்!!<BR/><BR/>உங்கள் பதிவுக்கு அனுமதி கிடைக்குமா!?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-51444925418422309432008-06-15T03:33:00.000-07:002008-06-15T03:33:00.000-07:00பரவாயில்ல நல்லாயில்ல... சூப்பரு...பரவாயில்ல நல்லாயில்ல... சூப்பரு...ஒலிபெருக்கிhttps://www.blogger.com/profile/03147732620058897336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-8559489536194751612008-06-15T03:07:00.000-07:002008-06-15T03:07:00.000-07:00// திங்கள் சத்யா said... நேர்மையாக விமர்சித்து...// திங்கள் சத்யா said...<BR/><BR/> நேர்மையாக விமர்சித்துப்பீர்கள் என்று நம்புகிறேன்.<BR/><BR/> சரியான பார்வையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தால் நிச்சயம் நீங்கள்தான் பாராட்டுக்குறியவர்கள். நானும் படத்தைப் பார்க்கிறேன்... என்னதான் இருக்கிறதோ! //<BR/><BR/>பாருங்க சத்யா. கமல் மெனக்கெட்டிருபதற்காகவாவது படத்தைப் பார்க்க வேண்டும். பார்த்து விட்டு உங்கள் கருத்து என் கருத்தோடு எவ்வளவு ஒத்துப் போகிறது என்று சொல்லுங்கள்.<BR/><BR/>// Blogger கானா பிரபா said...<BR/><BR/> படம் முடிந்து வந்து இப்பொது தான் ஒவ்வொருவர் விமர்சனம் படிக்கிறேன். உங்க பார்வை சிறப்பா இருக்கு ராகவன். //<BR/><BR/>வாங்க பிரபா. நம்ம பார்வைகள் எல்லாமே ஒன்னாதான் இருந்திருக்கு. ஆனா அதைச் சொல்ற விதத்துலதான் வேறுபட்டிருக்கோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36837831074934576752008-06-15T02:02:00.000-07:002008-06-15T02:02:00.000-07:00....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய.......சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... <BR/><BR/>FYI,<BR/><BR/> Tsunami hit on year 2004. HaaHaa, The film really messup G.R. Thanks for saving me.<BR/><BR/>Muhammad Ismail .H, PHD,<BR/>http://infoismail.blogspot.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-79297556368164597772008-06-14T19:37:00.000-07:002008-06-14T19:37:00.000-07:00சரி சரி... நான் படம் பார்க்கப் போறதில்ல :)சரி சரி... நான் படம் பார்க்கப் போறதில்ல :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com