tag:blogger.com,1999:blog-12995079.post353069643905213436..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தங்க மரம் - 7G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12995079.post-33821451990143581692008-06-25T10:15:00.000-07:002008-06-25T10:15:00.000-07:00//ஹி ஹி என்ன செய்றதுங்க. படிச்ச பெண் கிட்ட வாயைக் ...//ஹி ஹி என்ன செய்றதுங்க. படிச்ச பெண் கிட்ட வாயைக் குடுத்தா இப்பிடித்தான் கதை கேக்கனும் :)//<BR/><BR/>நீங்க யார்கிட்ட கதை கேட்டீங்க? :))<BR/><BR/>பேர்லாம் நல்லா வைக்கிறீங்க!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77397857698545348082008-03-19T13:57:00.000-07:002008-03-19T13:57:00.000-07:00ராகவா,சூப்பர்மேன் மாதிரி யாரையாவது கதைக்குள்ளே விட...ராகவா,சூப்பர்மேன் மாதிரி யாரையாவது கதைக்குள்ளே விடுங்க... :)<BR/>ஒரு பைட் சீன் பார்க்கணும்.. :PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-3003222832172851832008-02-28T02:48:00.000-08:002008-02-28T02:48:00.000-08:00கதா பாத்திரங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிற மா...கதா பாத்திரங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிற மாதிரி தெரியுதே.<BR/>ஆனால் பெயர்கள் ஒவ்வொன்றும் மிக அருமை <BR/>நல்லாருக்கு.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1324922292021602172008-02-27T01:49:00.000-08:002008-02-27T01:49:00.000-08:00ராகவன் = இணைய விட்டலாச்சாரியா! ம்ம்.. கலக்குங்க!ராகவன் = இணைய விட்டலாச்சாரியா! <BR/><BR/>ம்ம்.. கலக்குங்க!மணிமகன்https://www.blogger.com/profile/12259795031676511226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-58596122187535016982008-02-26T12:38:00.000-08:002008-02-26T12:38:00.000-08:00//என்ன சிறில்.... உங்களை விடவா நான் எழுதீட்டேன். :...//என்ன சிறில்.... உங்களை விடவா நான் எழுதீட்டேன். :)//<BR/><BR/>இதெல்லலம் ரெம்ப ஓவர். :) <BR/>பாசம் உங்க கண்கள மறைக்குது.:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-84467793414244917052008-02-26T12:22:00.000-08:002008-02-26T12:22:00.000-08:00// துளசி கோபால் said... விறுவிறுப்பாப் போகுது.அங்க...// துளசி கோபால் said... <BR/>விறுவிறுப்பாப் போகுது.<BR/><BR/>அங்கேயும் பொறாமை & போட்டியா? //<BR/><BR/>எங்கதான் இல்லை? கணவன் மனைவுக்குள்ள வர்ரப்பத்தான் பிரச்சனை பெருசாகுது..<BR/><BR/><BR/>// விண்டா, மெரினா பெயர்கள் எல்லாம் சூப்பர். //<BR/><BR/>ஹி ஹி.. ஆமாங்க டீச்சர். எனக்கே பிடிச்சிருந்தது. அப்புறம் அது மெரிமா... மெரினா கடற்கரை நினைவில் இருக்கு போல டீச்சருக்கு. ஒரு டூர் போட்டுருங்க.<BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>கதை நல்லா சுவையா போகுது இராகவன். எனக்கு இந்தப் பாகமும் விறுவிறுப்பா போற மாதிரி தான் இருக்கு. //<BR/><BR/>நன்றி குமரன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும்ல ..அந்த மாதிரி ரவிக்கு இதுல கொஞ்சம் சுறுசுறுப்பு கொறைச்சலா இருக்கு. அவருக்கு அசைவம் வேணும். கொஞ்சம் ரத்த ருசி பாத்தாத்தான் விறுவிறு சுறுசுறுன்னு இருக்கும் அவருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56724291801987060692008-02-26T11:54:00.000-08:002008-02-26T11:54:00.000-08:00// தமிழ் பிரியன் said... நல்ல விறுவிறுப்பாகத் தான்...// தமிழ் பிரியன் said... <BR/>நல்ல விறுவிறுப்பாகத் தான் செல்கின்றது. தொடருங்கள்! //<BR/><BR/>நன்றி தமிழ்ப் பிரியன். தொடர்ந்து வந்து படிச்சுக் கருத்து சொல்லுங்க.<BR/><BR/>// இலவசக்கொத்தனார் said... <BR/>நல்லா கொசுவர்த்தி சுத்தறாங்களே இந்த சுடர்மகள். ஒரு கேள்வி கேட்டா சரித்திரமே சொல்லிட்டாங்களே!! //<BR/><BR/>ஹி ஹி என்ன செய்றதுங்க. படிச்ச பெண் கிட்ட வாயைக் குடுத்தா இப்பிடித்தான் கதை கேக்கனும் :)<BR/><BR/>// சிறில் அலெக்ஸ் said... <BR/>கொஞ்ச நாள் இங்க வரல.. அஅனா பின்னிப் பெடலெடுத்திட்டிருக்கீங்க..<BR/><BR/>:)<BR/><BR/>Just scanned through.. really great imagination. //<BR/><BR/>என்ன சிறில்.... உங்களை விடவா நான் எழுதீட்டேன். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38677594882262813762008-02-26T02:09:00.000-08:002008-02-26T02:09:00.000-08:00கலக்கலறீங்க பேரெல்லாம் எங்கயிருந்து புடிக்கறீங்க ...கலக்கலறீங்க பேரெல்லாம் எங்கயிருந்து புடிக்கறீங்க நல்லா இருக்குஅனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-57417311495083304492008-02-25T17:47:00.000-08:002008-02-25T17:47:00.000-08:00ஒவ்வொரு வாரமும் புதிரோட முடிக்கிறிங்க..சூப்பர் ஜிர...ஒவ்வொரு வாரமும் புதிரோட முடிக்கிறிங்க..சூப்பர் ஜிரா ;))<BR/><BR/>\\kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>வேண்டுகோள்:<BR/>பாத்திரங்களின் பெயர்களை ஒரு குடும்ப மர வரைபடமாப் (family tree) போட்டு சைட் பாரில் வச்சா, பேர் மறக்காம தொடர்ந்து வரும் பகுதிகளைப் படிக்க ஏதுவா இருக்கும்!<BR/>\\<BR/><BR/>இந்த வேண்டுகோளை வழிமொழிகிறேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10658446337525259712008-02-25T17:19:00.000-08:002008-02-25T17:19:00.000-08:00கதை நல்லா சுவையா போகுது இராகவன். எனக்கு இந்தப் பாக...கதை நல்லா சுவையா போகுது இராகவன். எனக்கு இந்தப் பாகமும் விறுவிறுப்பா போற மாதிரி தான் இருக்கு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-20712881465313347952008-02-25T14:25:00.000-08:002008-02-25T14:25:00.000-08:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... என்ன ஜிர...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>என்ன ஜிரா இது? லைட்டா டல்லடிக்கிறாப் போல இருக்கு! கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டுங்க, சென்ற பதிவைப் போல! //<BR/><BR/>அதாவது இந்த வாரம் கொஞ்சம் வரலாறு சொல்ல வேண்டியதாப் போச்சுல்ல. அதான். :)<BR/><BR/>////ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்//<BR/><BR/>அதானே! அத வச்சிக்கிட்டு சாண்டோ என்னப் பண்ணப் போறான்-ன்னு தெளிவாச் சொன்னாவாச்சும் பரவாயில்லை! கொடுத்து தொலைக்கலாம்! //<BR/><BR/>என்ன செய்வான்? கழுத்துல மாட்டிக்கிட்டு அவன் வேலையப் பாப்பான்.<BR/><BR/>// சும்மானாங்காட்டியும் கொடு கொடு-ன்னா, எப்படிக் கொடுப்பதாம்? என்னமோ போங்க! எல்லா மன்னர்களையும் வரம்புக்கு மீறிய வெத்து ஆசை தான் பாடாய்ப் படுத்துது, அன்றைய காவியங்களிலும் சரி, உங்க கதையிலும் சரி! //<BR/><BR/>ஆமா. அதான் லிக்திமா குடுக்க மாட்டேன்னு சொல்லீட்டாங்க. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55893348832873166562008-02-25T12:39:00.000-08:002008-02-25T12:39:00.000-08:00விறுவிறுப்பாப் போகுது.அங்கேயும் பொறாமை & போட்டியா?...விறுவிறுப்பாப் போகுது.<BR/><BR/>அங்கேயும் பொறாமை & போட்டியா?<BR/><BR/><BR/>விண்டா, மெரினா பெயர்கள் எல்லாம் சூப்பர்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81639535525622771812008-02-25T12:37:00.000-08:002008-02-25T12:37:00.000-08:00கொஞ்ச நாள் இங்க வரல.. அஅனா பின்னிப் பெடலெடுத்திட்ட...கொஞ்ச நாள் இங்க வரல.. அஅனா பின்னிப் பெடலெடுத்திட்டிருக்கீங்க..<BR/><BR/>:)<BR/><BR/>Just scanned through.. really great imagination.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-15522240521311688202008-02-25T11:11:00.000-08:002008-02-25T11:11:00.000-08:00நல்லா கொசுவர்த்தி சுத்தறாங்களே இந்த சுடர்மகள். ஒரு...நல்லா கொசுவர்த்தி சுத்தறாங்களே இந்த சுடர்மகள். ஒரு கேள்வி கேட்டா சரித்திரமே சொல்லிட்டாங்களே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-33648263481552060812008-02-25T10:50:00.000-08:002008-02-25T10:50:00.000-08:00நல்ல விறுவிறுப்பாகத் தான் செல்கின்றது. தொடருங்கள்!...நல்ல விறுவிறுப்பாகத் தான் செல்கின்றது. தொடருங்கள்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-35859065524623476612008-02-25T10:41:00.000-08:002008-02-25T10:41:00.000-08:00வேண்டுகோள்:பாத்திரங்களின் பெயர்களை ஒரு குடும்ப மர ...வேண்டுகோள்:<BR/>பாத்திரங்களின் பெயர்களை ஒரு குடும்ப மர வரைபடமாப் (family tree) போட்டு சைட் பாரில் வச்சா, பேர் மறக்காம தொடர்ந்து வரும் பகுதிகளைப் படிக்க ஏதுவா இருக்கும்!<BR/><BR/>//ஆதியில் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தது.//<BR/><BR/>நாத விந்து கலாதீ தத்துவமா? ஹிஹி! நடுவுல கொஞ்சம் கதைக்காக உடான்ஸ் பண்ணிட்டீங்க போல! ஆனாலும் கலக்கல்! வாழ்த்துக்கள் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-58968149943253308382008-02-25T10:36:00.000-08:002008-02-25T10:36:00.000-08:00என்ன ஜிரா இது? லைட்டா டல்லடிக்கிறாப் போல இருக்கு! ...என்ன ஜிரா இது? லைட்டா டல்லடிக்கிறாப் போல இருக்கு! கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டுங்க, சென்ற பதிவைப் போல!<BR/><BR/>//ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்//<BR/><BR/>அதானே! அத வச்சிக்கிட்டு சாண்டோ என்னப் பண்ணப் போறான்-ன்னு தெளிவாச் சொன்னாவாச்சும் பரவாயில்லை! கொடுத்து தொலைக்கலாம்! <BR/><BR/>சும்மானாங்காட்டியும் கொடு கொடு-ன்னா, எப்படிக் கொடுப்பதாம்? என்னமோ போங்க! எல்லா மன்னர்களையும் வரம்புக்கு மீறிய வெத்து ஆசை தான் பாடாய்ப் படுத்துது, அன்றைய காவியங்களிலும் சரி, உங்க கதையிலும் சரி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com