tag:blogger.com,1999:blog-12995079.post3554803236122114158..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 3 இன் 1 மூன்று சுரங்களுக்குள் அபூர்வ ராகம்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-12995079.post-50554538778798690412007-07-12T10:30:00.000-07:002007-07-12T10:30:00.000-07:00// tbr.joseph said... நமக்கு ராகங்களைப் பத்தியெல்...// tbr.joseph said... <BR/>நமக்கு ராகங்களைப் பத்தியெல்லாம் தெரியாதுங்க.. //<BR/><BR/>ஜோசப் சார். எனக்குத் தெரிஞ்ச ஒரே ராகம் புஷ்பராகம். அதுக்கு மேல நானும் தந்தனந்த்தந்தனாதான். :)<BR/><BR/>// ஆனா பாடலை ரசிக்க தெரியும். மிகவும் அருமையான பாடல்.. //<BR/><BR/>இதுதான் சரி. ராகம் தெரிய்யலைன்னா பாட்டு ரசிக்க முடியாமலா இருக்கும். எவ்வளவு நல்லாயிருக்கு.<BR/><BR/>// எங்க ஆஃபீஸ் பேண்ட்விட்த் கம்மி போலருக்கு... வீடியோ லோடே ஆகலை :-( //<BR/><BR/>ஆகா. நல்ல பாட்டு. முடிஞ்சப்போ கேளுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-66134545296958251862007-07-12T00:15:00.000-07:002007-07-12T00:15:00.000-07:00நமக்கு ராகங்களைப் பத்தியெல்லாம் தெரியாதுங்க..ஆனா ப...நமக்கு ராகங்களைப் பத்தியெல்லாம் தெரியாதுங்க..<BR/><BR/>ஆனா பாடலை ரசிக்க தெரியும். மிகவும் அருமையான பாடல்..<BR/><BR/>எங்க ஆஃபீஸ் பேண்ட்விட்த் கம்மி போலருக்கு... வீடியோ லோடே ஆகலை :-(TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-44518370704722967112007-07-11T23:47:00.000-07:002007-07-11T23:47:00.000-07:00// Dreamzz said... நல்ல பாட்டு! //ஆமாங்க. ரொம்பவும...// Dreamzz said... <BR/>நல்ல பாட்டு! //<BR/><BR/>ஆமாங்க. ரொம்பவுமே நல்ல பாட்டு.<BR/><BR/>// கோபிநாத் said... <BR/>ஆஹா...இவ்வளவு விஷயம் இருக்கா !!!!<BR/><BR/>தகவலுக்கு நன்றி ;) //<BR/><BR/>ஆமா. பின்னே இல்லையா. இதையெல்லாம் வெளிய மெல்லிசை மன்னர் எடுத்துச் சொல்லலை. ஆனா நம்ம விட்டுற முடியுமா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-78810445403714830922007-07-11T23:45:00.000-07:002007-07-11T23:45:00.000-07:00// வெட்டிப்பயல் said... ஆஹா... நான் அது இளையராஜா ...// வெட்டிப்பயல் said... <BR/>ஆஹா... நான் அது இளையராஜா பாட்டுனு இல்லை நினைச்சிட்டேன்... //<BR/><BR/>வெட்டிகாரு, இப்பிடி எத்தன பேரு கெளம்பீருக்கீங்க? இதெல்லாம் சரியில்ல...சொல்லீட்டேன். :))))))))))<BR/><BR/>// அற்புதமான பாட்டு. எனக்கு ரொம்ப பிடிச்சது... //<BR/><BR/>ஆமா வெட்டி. எல்லாருக்கும் பிடிச்ச பாட்டு.<BR/><BR/>// ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>சொற்சுவை நிறைந்த பாடல் அது!<BR/><BR/>பதிவுக்கு பதிவு மெருகு<BR/>பதிவில் அபூர்வ அழுகு<BR/>பதிவுக்கு மிக்க நன்றி ராகவன்! //<BR/><BR/>வாங்க ஜீவா. இந்தப் பதிவு போடவே நீங்கதான காரணம். :) இல்லைன்னா இந்தப் பதிவு போட்டிருப்பேனா..இந்தப் பாட்டுதான் நினைவுக்கு வந்திருக்குமா. ஒங்களுக்குதான் நான் நன்றி சொல்லனும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55888524085174867332007-07-11T23:42:00.000-07:002007-07-11T23:42:00.000-07:00// குட்டிபிசாசு said... நல்ல தகவல்! வாழ்த்துக்கள்!...// குட்டிபிசாசு said... <BR/>நல்ல தகவல்! வாழ்த்துக்கள்!! //<BR/><BR/>வாங்க குட்டிப்பிசாசு. கூட எதுவும் குரளியக் கூட்டீட்டு வந்திருக்கீங்களா? :)<BR/><BR/>// சுதர்சன்.கோபால் said... <BR/>ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி..<BR/>மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி...<BR/><BR/>அட..அட..என்ன அற்புதமான வரிகள்...<BR/><BR/>பதிவுக்கு நன்றிங்ணா.... //<BR/><BR/>ஆமா..ஆமா...கவியரசராச்சே. கவியரசர்னா கண்ணதாசன் மட்டுந்தான். அதுல என்ன சந்தேகம்!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-12566656664345740832007-07-11T22:40:00.000-07:002007-07-11T22:40:00.000-07:00ஆஹா...இவ்வளவு விஷயம் இருக்கா !!!!தகவலுக்கு நன்றி ;...ஆஹா...இவ்வளவு விஷயம் இருக்கா !!!!<BR/><BR/>தகவலுக்கு நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-12365206518282329672007-07-11T17:26:00.000-07:002007-07-11T17:26:00.000-07:00நல்ல பாட்டு!நல்ல பாட்டு!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-5789335942120627862007-07-11T15:23:00.000-07:002007-07-11T15:23:00.000-07:00சொற்சுவை நிறைந்த பாடல் அது!பதிவுக்கு பதிவு மெருகுப...சொற்சுவை நிறைந்த பாடல் அது!<BR/><BR/>பதிவுக்கு பதிவு மெருகு<BR/>பதிவில் அபூர்வ அழுகு<BR/>பதிவுக்கு மிக்க நன்றி ராகவன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-46542941563829193382007-07-11T14:32:00.000-07:002007-07-11T14:32:00.000-07:00ஆஹா... நான் அது இளையராஜா பாட்டுனு இல்லை நினைச்சிட்...ஆஹா... நான் அது இளையராஜா பாட்டுனு இல்லை நினைச்சிட்டேன்... <BR/><BR/>அற்புதமான பாட்டு. எனக்கு ரொம்ப பிடிச்சது...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-71998097997816680682007-07-11T13:45:00.000-07:002007-07-11T13:45:00.000-07:00ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி..மறுபுறம் பா...ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி..<BR/>மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி...<BR/><BR/>அட..அட..என்ன அற்புதமான வரிகள்...<BR/><BR/>பதிவுக்கு நன்றிங்ணா....Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-67406417572259056892007-07-11T13:32:00.000-07:002007-07-11T13:32:00.000-07:00நல்ல தகவல்! வாழ்த்துக்கள்!!நல்ல தகவல்! வாழ்த்துக்கள்!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-84129061219949184902007-07-11T11:49:00.000-07:002007-07-11T11:49:00.000-07:00// ILA(a)இளா said... நல்லது. நன்று, வியந்தோம், அறி...// ILA(a)இளா said... <BR/>நல்லது. நன்று, வியந்தோம், அறிந்தோம் //<BR/><BR/>இதான் வெவசாயக் கிண்டலா? ;) குசும்பு கொஞ்ச நஞ்சமில்லைங்க ஒங்களுக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-3348754834522292632007-07-11T11:48:00.000-07:002007-07-11T11:48:00.000-07:00// Collapse comments CVR said... எனக்கு மிகவும் வ...// Collapse comments<BR/> <BR/><BR/> CVR said... <BR/>எனக்கு மிகவும் விருப்பமான பாடல்!!<BR/>"வசந்த காலத்தில்......" என தொடங்கி தொடர்ந்து வரும் அடி மிக அற்புதமாக இருக்கும்!!<BR/>அதுவும் நம்ம யேசுதாஸ் பாடின பாட்டாச்சே!! கேக்கனுமா? :-) //<BR/><BR/>ஆமா. நல்ல பாட்டு. கண்டிப்பா கேக்க வேண்டிய பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாட்டு.<BR/><BR/>// இப்போ அலுவலகத்தில் இருக்கிறேன்,வீட்டிற்கு சென்று நிகழ்படத்தை பார்க்கிறேன்!! :-) //<BR/><BR/>நிச்சயமாப் பாக்கனும் சிவிஆர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-47690634649559852442007-07-11T11:28:00.000-07:002007-07-11T11:28:00.000-07:00நல்லது. நன்று, வியந்தோம், அறிந்தோம்நல்லது. நன்று, வியந்தோம், அறிந்தோம்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82144264876291835232007-07-11T11:18:00.000-07:002007-07-11T11:18:00.000-07:00எனக்கு மிகவும் விருப்பமான பாடல்!!"வசந்த காலத்தில்....எனக்கு மிகவும் விருப்பமான பாடல்!!<BR/>"வசந்த காலத்தில்......" என தொடங்கி தொடர்ந்து வரும் அடி மிக அற்புதமாக இருக்கும்!!<BR/>அதுவும் நம்ம யேசுதாஸ் பாடின பாட்டாச்சே!! கேக்கனுமா? :-)<BR/>இப்போ அலுவலகத்தில் இருக்கிறேன்,வீட்டிற்கு சென்று நிகழ்படத்தை பார்க்கிறேன்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com