tag:blogger.com,1999:blog-12995079.post4127844732247282567..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 2ம் பகுதி - கள்ளியிலும் பால்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-12995079.post-78185372084143594242007-02-12T09:29:00.001-08:002007-02-12T09:29:00.001-08:00// இராமநாதன் said... அட இராகவா! :))))))) //திட்டு...// இராமநாதன் said... <BR/>அட இராகவா! :))))))) //<BR/><BR/>திட்டுறீங்களா? பாராட்டுறீங்களா? கிண்டலாச் சிரிக்கிறீங்களா? என்ன சொல்றீங்க இராமநாதன்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-44097114037251129612007-02-12T09:29:00.000-08:002007-02-12T09:29:00.000-08:00// gurusri said... யோவ் ஜி.ரா...அநியாயத்துக்கு ஸஷ...// gurusri said... <BR/>யோவ் ஜி.ரா...அநியாயத்துக்கு ஸஷ்பென்ஸ் வைக்றீரே..எப்பொ அடுத்த பாகம் போடுரத உத்தேசம்? //<BR/><BR/>குருஸ்ரீ, அடுத்த பாகம் போட்டாச்சே. அதுக்கடுத்த பாகமும் நாளைக்குப் போடப் போறேனே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55533659081684029072007-02-12T06:39:00.000-08:002007-02-12T06:39:00.000-08:00அட இராகவா! :)))))))அட இராகவா! :)))))))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55342883581220635282007-01-31T22:52:00.000-08:002007-01-31T22:52:00.000-08:00யோவ் ஜி.ரா...அநியாயத்துக்கு ஸஷ்பென்ஸ் வைக்றீரே..எப...யோவ் ஜி.ரா...அநியாயத்துக்கு ஸஷ்பென்ஸ் வைக்றீரே..எப்பொ அடுத்த பாகம் போடுரத உத்தேசம்?gurusrihttps://www.blogger.com/profile/07773328730753630321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-69484290208458382992007-01-31T03:18:00.000-08:002007-01-31T03:18:00.000-08:00// லெச்சுமி பாட்டி said...
ஜி.ரா,
மிக்க நன்றி. ர...// லெச்சுமி பாட்டி said... <br />ஜி.ரா,<br />மிக்க நன்றி. ரொம்ப நல்லா இருக்கேன். இப்பொழுதெல்லாம் படிக்கறதோட சரி.<br /><br />கூகிள்ல தலையால தண்ணி குடிச்சாலும் இன்னும் பாட்டக் கேக்க முடியல. ஆனா மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. ரொம்ப நல்லப் பாட்டு.<br /><br />நன்றி. //<br /><br /><br />என் கிட்ட அந்தப் பாட்டு இல்லைன்னு நெனைக்கிறேன். ஒங்களுக்காகத் தேடிப் பாக்குறேன். இருந்தா ஒங்களுக்காக உடனே சொல்றேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42825600601487820072007-01-31T01:18:00.000-08:002007-01-31T01:18:00.000-08:00// லெச்சுமி பாட்டி said...
ஜி.ரா அவர்களே,
"மனதினி...// லெச்சுமி பாட்டி said... <br />ஜி.ரா அவர்களே,<br />"மனதினில் உட்கார்ந்து மணி அடித்தாய்" என்ற பி.சுசீலாவின் பாடல் எந்தப் படத்தில் உள்ளது. நீங்கள் முன்பு இதைப் பற்றி கூறியது நினைவில் உள்ளது அதனால் தான் உங்களைக் கேட்கிறேன்.<br /><br />நன்றி. //<br /><br />லெச்சுமிப் பாட்டி, நல்லாயிருக்கீங்களா? எங்க ரொம்ப நாளா ஆளைக் காணோம்?<br /><br />என்னை எதுக்கு அவர்களே எல்லாம் போட்டுக்கிட்டு. சும்மா ஜிரான்னு சொல்லுங்க. போதும்.<br /><br />மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தால் பாடல் கல்யாண அகதிகள் படத்தில் உள்ளது. பி.சுசீலா பாடிய மிக அருமையான பாடல். எனக்கும் ரொம்பப் பிடிக்கும். வி.எஸ்.நரசிம்மன் இசை. வைரமுத்து எழுதியது. பாலச்சந்தர் படம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-63655443460955462842007-01-31T01:10:00.000-08:002007-01-31T01:10:00.000-08:00// இலவசக்கொத்தனார் said...
யப்பா ரொம்ப காக்க வைக்...// இலவசக்கொத்தனார் said... <br />யப்பா ரொம்ப காக்க வைக்காம அடுத்த பகுதியைப் போடுங்க. //<br /><br />இதுதான் பின்னூட்டமா? பின்னூட்ட இளவரசன் பட்டத்தக் கொடுத்ததுக்கு இப்படியொரு பின்னூட்டமா? கதைய இவ்வளவு படிச்சீங்களே? அத அலசிப் பிழிஞ்சு காயப் போட வேண்டாமா?<br /><br />சரி. கதையில ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்குச் சரியான விடையைச் சொல்லுங்க பாப்பம்.<br /><br />கதையில் வரும் கதாநாயகனின் பெயர் என்ன?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82035658827481033342007-01-30T22:46:00.000-08:002007-01-30T22:46:00.000-08:00யப்பா ரொம்ப காக்க வைக்காம அடுத்த பகுதியைப் போடுங்க...யப்பா ரொம்ப காக்க வைக்காம அடுத்த பகுதியைப் போடுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53172365827289529822007-01-30T20:24:00.000-08:002007-01-30T20:24:00.000-08:00// கோபிநாத் said...
ஆஹா...
சூப்பரா போகுது..
வித்த...// கோபிநாத் said... <br />ஆஹா...<br />சூப்பரா போகுது..<br />வித்தியாசமான கதை தான் சார்.. //<br /><br />வாங்க கோபிநாத். உங்க கருத்துக்கு நன்றி. தொடர்ந்து படிச்சுக் கருத்து சொல்லுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56797430164527762512007-01-30T20:23:00.000-08:002007-01-30T20:23:00.000-08:00// ஜி said...
ஆ.... என்னது இது?
சீட்டு கெடச்சதுக...// ஜி said... <br />ஆ.... என்னது இது?<br /><br />சீட்டு கெடச்சதுக்கப்புறம்தான் அப்ளிகேஷன் ஃபார்மேவா? //<br /><br />வாங்க ஜி. என்ன செய்றது? முந்தியெல்லாம் தேட்டருக்குப் போய் டிக்கெட் வாங்குவாங்க. இப்ப டிக்கெட் வாங்கீட்டுதானே தேட்டருக்கே போறோம். பஸ்ல ஏறீட்டு டிக்கெட் எடுத்தது ஒரு காலம். டிக்கெட் எடுத்துட்டுத்தான் ஏறனுங்குறது இப்பக் காலம்.<br /><br />// வெயிட்டுங் டூ னெக்ஸ்ட் டிவிஸ்ட்... //<br /><br />ட்விஸ்ட்டா! ஏற்கனவே ரெண்டு ட்விஸ்ட் குடுத்தாச்சு. இனிமே இந்த ட்விஸ்டுகளால சந்தியா படப்போறதப் பாப்போம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-48074414826729322662007-01-30T18:40:00.000-08:002007-01-30T18:40:00.000-08:00ஆஹா...
சூப்பரா போகுது..
வித்தியாசமான கதை தான் சார்...ஆஹா...<br />சூப்பரா போகுது..<br />வித்தியாசமான கதை தான் சார்..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-72937374488738785902007-01-30T18:03:00.000-08:002007-01-30T18:03:00.000-08:00ஆ.... என்னது இது?
சீட்டு கெடச்சதுக்கப்புறம்தான் அ...ஆ.... என்னது இது?<br /><br />சீட்டு கெடச்சதுக்கப்புறம்தான் அப்ளிகேஷன் ஃபார்மேவா?<br /><br />வெயிட்டுங் டூ னெக்ஸ்ட் டிவிஸ்ட்...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-65035071142803466522007-01-30T07:02:00.000-08:002007-01-30T07:02:00.000-08:00// Johan-Paris said...
/"அப்ப நான் ஒத்து வர்ர ஊர...// Johan-Paris said... <br />/"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"/<br /><br />ராகவா!<br />இன்றைய பெண்களால் இது முடியும்....! வித்யாசமாகவும்,விறுவிறுப்பாகவும் செல்கிறது. பார்போம் அடுத்ததை!<br />யோகன் பாரிஸ் //<br /><br />உண்மைதான் யோகன் ஐயா. பெண்ணால் தனித்துச் சம்பாதித்து வாழமுடியும் என்ற நிலை அவர்களுக்கு இந்தச் சுதந்திரங்களைக் கொடுக்கிறது. சுதந்திரம் கிடைத்த ஆரம்ப காலங்களில் இப்படித்தான் இருக்கும். பிறகு இந்தச் சுதந்திரத்திற்கு இருபாலாரும் பழகிப் பழகி எல்லாம் சரியாகி விடும்.<br /><br />// அருட்பெருங்கோ said... <br />ராகவன் கதையை விறுவிறுப்பாக்் கொண்டு போறிங்க... <br /><br />ஒருவார இடைவெளிய சீக்கிரமேக் கொறச்சிடுங்க :-) //<br /><br />இந்த வாரமே குறைக்க இருந்தேன் கோ. ஆனால் இந்த புது பிளாகர் மாற்றல் அதைத் தடுத்திருச்சு. அடுத்த வாரத்திலிருந்து ஆவண செய்யப்படும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-84836108597297672142007-01-30T06:53:00.000-08:002007-01-30T06:53:00.000-08:00// பிரதீப் said...
உண்மையச் சொல்லட்டுமா?
இந்தப் ...// பிரதீப் said... <br />உண்மையச் சொல்லட்டுமா?<br />இந்தப் பொண்ணு இத்தனை பேசும்போதே நான் நினைச்சேன். அவ ஏற்கனவே மாசமாத்தேன் இருக்கணும்னு ஹி ஹி! உங்களைத் தெரிஞ்சு வச்சுருக்குறதுல என்னவெல்லாம் லாபம் பாருங்க! //<br /><br />என்னய்யா இது..போற போக்குல...நானே மாசமாயிருக்கேன்னு சொல்வீகளோ!<br /><br />// அப்படியே சூடு பிடிச்சு அடுத்த பகுதியில எரிய வச்சுருவீங்க போல... சீக்கிரம் சீக்கிரம்! //<br /><br />சூடு பிடிக்கப் போகுதா! அப்பத் தண்ணி நெறைய குடிக்க வேண்டியதுதான். வேறென்ன செய்ய? நீங்களும் தெனமும் நெறைய தண்ணி குடிங்க. நல்லது ஒடம்புக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-24976479462604161082007-01-30T04:34:00.000-08:002007-01-30T04:34:00.000-08:00ராகவன் கதையை விறுவிறுப்பாக்் கொண்டு போறிங்க...
ஒ...ராகவன் கதையை விறுவிறுப்பாக்் கொண்டு போறிங்க... <br /><br />ஒருவார இடைவெளிய சீக்கிரமேக் கொறச்சிடுங்க :-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74441811814634749932007-01-30T01:57:00.000-08:002007-01-30T01:57:00.000-08:00/"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?".../"அப்ப நான் ஒத்து வர்ர ஊருக்குப் போயிரட்டுமாப்பா?"/<br /><br />ராகவா!<br />இன்றைய பெண்களால் இது முடியும்....! வித்யாசமாகவும்,விறுவிறுப்பாகவும் செல்கிறது. பார்போம் அடுத்ததை!<br />யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-61305772000965610892007-01-30T01:11:00.000-08:002007-01-30T01:11:00.000-08:00உண்மையச் சொல்லட்டுமா?
இந்தப் பொண்ணு இத்தனை பேசும்ப...உண்மையச் சொல்லட்டுமா?<br />இந்தப் பொண்ணு இத்தனை பேசும்போதே நான் நினைச்சேன். அவ ஏற்கனவே மாசமாத்தேன் இருக்கணும்னு ஹி ஹி! உங்களைத் தெரிஞ்சு வச்சுருக்குறதுல என்னவெல்லாம் லாபம் பாருங்க!<br /><br />அப்படியே சூடு பிடிச்சு அடுத்த பகுதியில எரிய வச்சுருவீங்க போல... சீக்கிரம் சீக்கிரம்!பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-60022893122894788782007-01-30T00:04:00.000-08:002007-01-30T00:04:00.000-08:00// Madura said...
ராகவன், முதல் ஆளா வந்து ஒரு ப்...// Madura said... <br />ராகவன், முதல் ஆளா வந்து ஒரு ப்ளேட் உக்காரை தருவீங்களானு கேட்கலாம்னு பாத்தா அதுக்குள்ள இரண்டு பேர் வந்துட்டாங்களே! :) //<br /><br />வாங்க மதுரா. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. உங்களுக்கு இல்லாத உக்காரையா? எத்தனை பேர் வந்தாலும் உக்காரைச்சுரபி வற்றாது. :-)<br /><br />// ரொம்ப டேஞ்சரான ஏரியாவுக்கு போறீங்க! :) ...<br />கத்தி மேல் நடைதான். வலது காலும் வலிக்காம, இடது காலும் வலிக்காம நடங்க ப்ளீஸ்! :) ஒரு பக்கம் வெயிட் விழுந்தா அந்த கால் பாதிச்சிரும்!<br /><br />வாழ்த்துக்கள். //<br /><br />உண்மைதான் மதுரா. நானும் கால் வலிக்காம பாதிக்காமத்தான் போறேன்னு நெனைக்கிறேன். பாக்கலாம். அதுக்கு நீங்க ஒங்க கருத்துகளைத் தவறாமச் சொல்லுங்க. ஏன்னா எதுவும் தப்பு இருந்ததுன்னா அதுதான் காட்டிக் கொடுக்கும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-5829342580815874232007-01-29T23:55:00.000-08:002007-01-29T23:55:00.000-08:00// தேவ் | Dev said...
மிகவும் வித்தியாசமானக் கதை...// தேவ் | Dev said... <br />மிகவும் வித்தியாசமானக் கதைக் களம்.. இரண்டாம் பாகமும் நல்லா வந்துருக்கு... //<br /><br />நன்றி தேவ்<br /><br />// இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணித் தான் ஆகணுமா ஜி.ரா.. வாரம் இரண்டு பாகம் போடலாமே.. //<br /><br />அதுக்கான ஏற்பாடுகளைச் செஞ்சிட்டு இருக்கேன். இந்த வாரம் புது பிளாகருக்கு மாறுனதால....அந்த வேலையே இன்னமும் ஓடிக்கிட்டிருக்கு. அடுத்த வாரத்துல இருந்து ரெவ்வெண்டு பதிவாப் போட்டுறலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-69820744846568719782007-01-29T23:08:00.000-08:002007-01-29T23:08:00.000-08:00ராகவன், முதல் ஆளா வந்து ஒரு ப்ளேட் உக்காரை தருவீங்...ராகவன், முதல் ஆளா வந்து ஒரு ப்ளேட் உக்காரை தருவீங்களானு கேட்கலாம்னு பாத்தா அதுக்குள்ள இரண்டு பேர் வந்துட்டாங்களே! :)<br /><br />ரொம்ப டேஞ்சரான ஏரியாவுக்கு போறீங்க! :) ...<br />கத்தி மேல் நடைதான். வலது காலும் வலிக்காம, இடது காலும் வலிக்காம நடங்க ப்ளீஸ்! :) ஒரு பக்கம் வெயிட் விழுந்தா அந்த கால் பாதிச்சிரும்!<br /><br />வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-84258466867548875342007-01-29T22:53:00.000-08:002007-01-29T22:53:00.000-08:00// வெட்டிப்பயல் said...
ஆஹா...
கதை பயங்கர த்ரில்ல...// வெட்டிப்பயல் said... <br />ஆஹா...<br />கதை பயங்கர த்ரில்லிங்கா போகுது... //<br /><br />என்னது? த்ரில்லிங்கா போகுதா? ஒரு பொண்ணு கல்யாணம் செஞ்சுக்காம கொழந்த பெத்துக்கப் போறேன்னா அது த்ரில்லிங்கா ஒனக்கு? ;-)<br /><br />// சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க... //<br /><br />சரிங்க சார். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-24669654400715710502007-01-29T22:15:00.000-08:002007-01-29T22:15:00.000-08:00மிகவும் வித்தியாசமானக் கதைக் களம்.. இரண்டாம் பாகமு...மிகவும் வித்தியாசமானக் கதைக் களம்.. இரண்டாம் பாகமும் நல்லா வந்துருக்கு...<br /><br />இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணித் தான் ஆகணுமா ஜி.ரா.. வாரம் இரண்டு பாகம் போடலாமே..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81621383134408732152007-01-29T22:14:00.000-08:002007-01-29T22:14:00.000-08:00ஆஹா...
கதை பயங்கர த்ரில்லிங்கா போகுது...
சீக்கிரம...ஆஹா...<br />கதை பயங்கர த்ரில்லிங்கா போகுது...<br /><br />சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com