tag:blogger.com,1999:blog-12995079.post4482400395267134802..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தங்க மரம் - 4G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-12995079.post-28827911403475526362008-03-18T01:58:00.000-07:002008-03-18T01:58:00.000-07:00அடாடா..அப்புறம்...?அடாடா..அப்புறம்...?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-20559374921092573912008-02-05T14:09:00.000-08:002008-02-05T14:09:00.000-08:00// cheena (சீனா) said... நன்று நன்று - புதிரா புனி...// cheena (சீனா) said... <BR/>நன்று நன்று - புதிரா புனிதமா - புரிய வில்லை - ஒவ்வோரு பாகமும் ஒவ்வொரு புதிர் போடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் //<BR/><BR/>போட வேண்டிய புதிர்களைப் போட்டு முடிச்சிட்டேன் இந்த வாரத்தோட. அடுத்த வாரத்துல இருந்து புனிதம்தான். :)<BR/><BR/> <BR/>// Divya said... <BR/>அப்புறம்......??? என்னாச்சு???<BR/><BR/>அடுத்த பகுதிக்காக ஆவலுடன்... //<BR/><BR/>நானுந்தான் நானுந்தான் :)<BR/><BR/><BR/>// மதுரையம்பதி said... <BR/>ஆகா! இப்படி சஸ்பென்ஸ்-ல விட்டுடீங்களே ஜிரா!.... //<BR/><BR/>இப்பத்தானங்க தொடங்கீருக்கு. :)<BR/><BR/>////வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் //<BR/><BR/>நல்ல வார்த்தைகளை அழகாக கோர்த்து உள்ளீர்கள். எல்லாம் தெரிந்த சொற்கள்தான் என்றாலும் மேலே உள்ள வரியினை படித்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி தொன்றியது. //<BR/><BR/>உண்மைதாங்க. முருகன் பெயரைச் சொல்லச் சொல்ல இனிக்குதடான்னு கவியரசரே எழுதீருக்காரு. :)<BR/><BR/>// பாச மலர் said... <BR/>அப்புறம் என்னவென்று அறிய ஆவல்..சுவாரசியம் கூடுகிறது.. //<BR/><BR/>அடுத்த திங்கள் தெரிஞ்சிட்டுப் போகுது. படிச்சுக் கருத்து சொன்னது மகிழ்ச்சியளிக்குது. :)<BR/><BR/>// கானா பிரபா said... <BR/>சஸ்பென்ஸ் பொடி போட்டு கலக்கிறீங்க, நாலாவதும் படிச்சாச்சு ;-) //<BR/><BR/>தோசைலையே பொடி தோசைன்னு இருக்குதேன்னு கதைல தூவிப் பாத்தேன். அதாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59161186075069887552008-02-05T13:08:00.000-08:002008-02-05T13:08:00.000-08:00நல்ல விறுவிறுப்பு ஜிரா...அடுத்த பகுதிக்கு ஆவலுடன் ...நல்ல விறுவிறுப்பு ஜிரா...அடுத்த பகுதிக்கு ஆவலுடன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-32472217233022509492008-02-05T11:24:00.000-08:002008-02-05T11:24:00.000-08:00கடவுளைப் போற்றுனதை நிறுத்திட்டு இப்ப மனுசங்களைப் ப...கடவுளைப் போற்றுனதை நிறுத்திட்டு இப்ப மனுசங்களைப் போற்றத் தொடங்கியிருக்கீங்க. ஹும் நடத்துங்க நடத்துங்க. எப்ப எனக்கு ஆப்பு வைக்கப் போறீங்கன்னு மட்டும் தயவு செஞ்சு சொல்லிட்டுச் செய்யுங்க. ஆமாம். இல்லாட்டி எசகு பெசகா எதாவது ஆகிடப் போவுது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-63292245125780109532008-02-05T10:06:00.000-08:002008-02-05T10:06:00.000-08:00// CVR said... ஆஹா!!அப்புறம்??//அப்புறமென்ன...அடுத...// CVR said... <BR/>ஆஹா!!<BR/>அப்புறம்??//<BR/><BR/>அப்புறமென்ன...அடுத்த வாரம்தான். :)<BR/><BR/>// துளசி கோபால் said... <BR/>அய்யய்யோ...<BR/><BR/>அப்புறம்? //<BR/><BR/>சிவியார் ஆகாங்குறாரு. நீங்க அய்யய்யோன்னு சொல்றீங்க. என்ன வேற்றுமை...என்ன வேற்றுமை :)<BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>கதிரவனின் பெட்டியை விட சித்திரையின் இசைக்கருவியைப் பற்றி படிக்க இன்னும் சுவையாக இருக்கிறது இராகவன்.//<BR/><BR/>நன்றி குமரன். பல கற்ற குமரனுக்குப் பல்சுவை பிடிக்காமல் போகுமா? :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36520565292249014682008-02-05T07:03:00.000-08:002008-02-05T07:03:00.000-08:00அப்புறம் என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லுங்க....அப்புறம் என்ன ஆச்சு? சீக்கிரம் சொல்லுங்க....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9950920347853131122008-02-05T04:06:00.000-08:002008-02-05T04:06:00.000-08:00நேற்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன் - ஒவ்வொருவ...நேற்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தேன் - ஒவ்வொருவர் பேசுவதிலும் ஆயிரம் பொருள் இருக்கும். அவர்களைக் கொஞ்சமேனும் தெரிந்திருந்தால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றும் புரியும். இப்படி சொல்லி வரும் போது இந்த இடுகையில் இருக்கும் 'வள்ளி மணாளனுக்குக் கோயில் கட்டி...தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே' என்ற சொற்களிலே இராகவன் என்ன சொல்ல வருகிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-27980618601574248132008-02-05T03:59:00.000-08:002008-02-05T03:59:00.000-08:00// தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு ம...// தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு மாதங்கள் சித்திரை அடக்கி வைத்திருந்தான் என்பதை நினைத்ததும் நட்பின் பாசம் துளிர்த்தது.//<BR/><BR/>நல்லவரிகள் தொடர்ந்து எழுதுங்கள்KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-62094672487153108342008-02-05T00:51:00.000-08:002008-02-05T00:51:00.000-08:00தீந்தமிழ் சுவையோடு திகிலும் சேர்ந்த நல்ல கதை. உங்க...தீந்தமிழ் சுவையோடு திகிலும் சேர்ந்த நல்ல கதை. உங்களின் தமிழும் அருமை கதையும் அருமை. தொடருங்கள் :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10535781376618902642008-02-05T00:38:00.000-08:002008-02-05T00:38:00.000-08:00சஸ்பென்ஸ் பொடி போட்டு கலக்கிறீங்க, நாலாவதும் படிச்...சஸ்பென்ஸ் பொடி போட்டு கலக்கிறீங்க, நாலாவதும் படிச்சாச்சு ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42748674892667771742008-02-05T00:05:00.000-08:002008-02-05T00:05:00.000-08:00அப்புறம் என்னவென்று அறிய ஆவல்..சுவாரசியம் கூடுகிறத...அப்புறம் என்னவென்று அறிய ஆவல்..சுவாரசியம் கூடுகிறது..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-44011921355403439582008-02-04T21:56:00.000-08:002008-02-04T21:56:00.000-08:00விறுவிறுப்பு கூடுது ஜிரா! சீக்கிரம் அடுத்த பாகத்தை...விறுவிறுப்பு கூடுது ஜிரா! சீக்கிரம் அடுத்த பாகத்தைப் போடுங்க! ம....ங்க......ஆ.....பாதி....யார்....களி.....<BR/>ஹூம்...யாரு ஜிரா அந்த மங்காபாதியாரு? :-)<BR/><BR/>//தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே மூலிகைத் தோட்டத்தையும் மருத்துவத் துறையும் அமைத்து சிறப்பாற்றி வந்தார்//<BR/><BR/>ரொம்ப பிடிச்சிருக்கு! சின்ன வயசில் என் கற்பனை இப்படி எல்லாம் ஓடும்! கோயில் மட்டும் வேற! ஜி-டாக்குல சொல்லுறேன்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-27135386635884237412008-02-04T21:51:00.000-08:002008-02-04T21:51:00.000-08:00ஆகா! இப்படி சஸ்பென்ஸ்-ல விட்டுடீங்களே ஜிரா!....//வ...ஆகா! இப்படி சஸ்பென்ஸ்-ல விட்டுடீங்களே ஜிரா!....<BR/><BR/>//வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் //<BR/><BR/>நல்ல வார்த்தைகளை அழகாக கோர்த்து உள்ளீர்கள். எல்லாம் தெரிந்த சொற்கள்தான் என்றாலும் மேலே உள்ள வரியினை படித்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி தொன்றியது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74982963351558255782008-02-04T17:23:00.000-08:002008-02-04T17:23:00.000-08:00அப்புறம்......??? என்னாச்சு???அடுத்த பகுதிக்காக ஆவ...அப்புறம்......??? என்னாச்சு???<BR/><BR/>அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42503106951015242692008-02-04T14:23:00.000-08:002008-02-04T14:23:00.000-08:00நன்று நன்று - புதிரா புனிதமா - புரிய வில்லை - ஒவ்வ...நன்று நன்று - புதிரா புனிதமா - புரிய வில்லை - ஒவ்வோரு பாகமும் ஒவ்வொரு புதிர் போடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29696241544871229032008-02-04T14:08:00.000-08:002008-02-04T14:08:00.000-08:00கதிரவனின் பெட்டியை விட சித்திரையின் இசைக்கருவியைப்...கதிரவனின் பெட்டியை விட சித்திரையின் இசைக்கருவியைப் பற்றி படிக்க இன்னும் சுவையாக இருக்கிறது இராகவன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-69964564480222446362008-02-04T14:07:00.000-08:002008-02-04T14:07:00.000-08:00அய்யய்யோ...அப்புறம்?அய்யய்யோ...<BR/><BR/>அப்புறம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36071715002370945922008-02-04T13:55:00.000-08:002008-02-04T13:55:00.000-08:00ஆஹா!!அப்புறம்??ஆஹா!!<BR/>அப்புறம்??CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com