tag:blogger.com,1999:blog-12995079.post4795442571214569497..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தங்க மரம் - 2G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-12995079.post-72443624482880810772008-06-25T09:25:00.000-07:002008-06-25T09:25:00.000-07:00//இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள ம...//இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள முதல் பகுதி மறந்துட்ட மாதிரி ஒரு பீலிங்.//<BR/><BR/>இதுக்குத்தான் என்னை மாதிரி மொத்தமா படிக்கணும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77653637561860864672008-03-15T07:41:00.000-07:002008-03-15T07:41:00.000-07:00கதை நடை மிக அருமை.வித்தியாசமாக உள்ளது.இந்தக் கருக்...கதை நடை மிக அருமை.<BR/>வித்தியாசமாக உள்ளது.<BR/>இந்தக் கருக்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?<BR/>வாசிக்கும்போது மாயாஜால உலகில் சஞ்சரித்து வந்ததைப் போல உணர்கிறேன்.<BR/>தொடருங்கள்... :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-79904808265175004182008-01-28T05:25:00.000-08:002008-01-28T05:25:00.000-08:00அடுத்த பதிவு போட்டிருப்பீங்கன்னு வந்தேன்... .அடுத்த பதிவு போட்டிருப்பீங்கன்னு வந்தேன்... .மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-3345969912172653922008-01-24T13:53:00.000-08:002008-01-24T13:53:00.000-08:00//காதல் வர்ணனையில் சாண்டில்யனின் எல்லை வரை போகாமல்...//காதல் வர்ணனையில் சாண்டில்யனின் எல்லை வரை போகாமல் பார்த்துக் கொள்ளவும் ;-)//<BR/><BR/>காதல் வர்ணணைய்க்கு எல்லையே இல்லை நண்பரே. சாண்டில்யனின் காதல் வர்ணணைகள் அமரத்துவம் பெற்றவை. எக்காலத்துக்கும் பொருந்தும். எப்போதும் ரசிக்கலாம். மெல்லிய கோட்டைத் தாண்டாமல் அழகாக வர்ணணை செய்வார். படித்துப் படித்து இன்பம் கணடவர்கள் நாங்கள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-15238901939901331882008-01-24T01:00:00.000-08:002008-01-24T01:00:00.000-08:00பதிவை ஏற்கனவே படிச்சிட்டேன், படத்தோடு வருவது சிறப்...பதிவை ஏற்கனவே படிச்சிட்டேன், படத்தோடு வருவது சிறப்பு. <BR/><BR/>காதல் வர்ணனையில் சாண்டில்யனின் எல்லை வரை போகாமல் பார்த்துக் கொள்ளவும் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82761625124898948622008-01-23T12:20:00.000-08:002008-01-23T12:20:00.000-08:00//இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள ம...//இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள முதல் பகுதி மறந்துட்ட மாதிரி ஒரு பீலிங்.//<BR/><BR/>வழிமொழிகிறேன் <BR/><BR/>(அப்பாடா. எம்புட்டு நாளாச்சு வழிமொழிஞ்சு. இந்த ரிப்பீட்டே வந்ததுல இருந்து எல்லாரும் வழிமொழியிறதை மறந்துட்டாங்கப்பூ)<BR/><BR/>எனக்கு முதல் பகுதி மறந்து போனாலும் இன்னொரு தடவை படிக்க சோம்பேறித்தனம். புரிஞ்சவரைக்கும் சரின்னு ரெண்டாவது பகுதி படிச்சேன். நல்ல வேளைக்கா முதல் பகுதிக்கும் இதுக்கும் அம்புட்டு தொடர்பில்லாமப் போச்சு. மூணாவது பகுதி படிக்கிறப்ப முதல் ரெண்டு பகுதிகளையும் படிக்கணும் போல. <BR/><BR/>***<BR/><BR/>இந்தப் பின்னூட்டத்தை எத்தனை முறை போட்டேன்னு தெரியலை. இணையத் தொடர்பு முறிஞ்சுக்கிட்டே இருக்கு. இது தான் கடைசி முயற்சி. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-45290352897192102732008-01-23T02:09:00.000-08:002008-01-23T02:09:00.000-08:00அருமையா இருக்குங்க கதை. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதி...அருமையா இருக்குங்க கதை. ரொம்ப நாள் ஆச்சு இந்த மாதிரி கதை படிச்சு. தொடர வாழ்த்துக்கள்.<BR/><BR/>//ரௌலிங் ராகவன் புகழ்!!<BR/>வாழ்க வாழ்க!!!! //<BR/><BR/>என்னய்யா இது...அந்தம்மா பேருக்குப் பின்னாடி எம் பேரப் போட்டுருக்கீங்க. அந்த அம்மாவோட ஐயா கோவிச்சுக்கப் போறாரு. இப்பிடியெல்லாம் குடும்பத்துல குழப்பத்த உண்டாக்க வேண்டாம் சீவியார்//<BR/>இது ரொம்ப சூப்பருங்க :) :) :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19102199807791477582008-01-22T23:40:00.000-08:002008-01-22T23:40:00.000-08:00ஜிரா,வாராத்துக்கு 2 பதிவாவது போடுங்க சார். இன்னிக்...ஜிரா,<BR/><BR/>வாராத்துக்கு 2 பதிவாவது போடுங்க சார். <BR/><BR/>இன்னிக்குதான் 2ஆம் பகுதி படிச்சேன், அதுக்குள்ள முதல் பகுதி மறந்துட்ட மாதிரி ஒரு பீலிங்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56830940405045152082008-01-22T23:06:00.000-08:002008-01-22T23:06:00.000-08:00குமரன் பொண்ணு சொன்னது மெத்தச் சரி.குமரன் பொண்ணு சொன்னது மெத்தச் சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-48369570417914794242008-01-22T15:18:00.000-08:002008-01-22T15:18:00.000-08:00ஊதாவும் நீலமும் வேற வேறன்னு என் பொண்ணு சொல்றா. நான...ஊதாவும் நீலமும் வேற வேறன்னு என் பொண்ணு சொல்றா. நான் எப்பவுமே ஊதாவை நீலம்ன்னும் நீலத்தை ஊதான்னும் தான் சொல்லுவேன். அவ திருத்துவா. <BR/><BR/>ஊதான்னா Violet(அமெரிக்காவுல Purple). நீலம்னா Blue. சரி தானா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-45525298382181714042008-01-22T15:03:00.000-08:002008-01-22T15:03:00.000-08:00// CVR said... அடடா!!அண்ணாச்சி பட்டைய கிளப்புறீங்க...// CVR said... <BR/>அடடா!!<BR/>அண்ணாச்சி பட்டைய கிளப்புறீங்க!!! //<BR/><BR/>எந்தப் "பட்டை"யச் சொல்றீங்க? அந்தப் பழக்கத்த விட்டு ரொம்பக் காலமாச்சே!!!<BR/><BR/>// ஆரி பாட்டர்,லார்டு ஆஃப் தெ ரிங்ஸ் எல்லாம் தமிழ்ல பாக்கறா மாதிரி இருக்கு!!<BR/>கலக்குங்க!! :-D<BR/><BR/>ரௌலிங் ராகவன் புகழ்!!<BR/>வாழ்க வாழ்க!!!! //<BR/><BR/>என்னய்யா இது...அந்தம்மா பேருக்குப் பின்னாடி எம் பேரப் போட்டுருக்கீங்க. அந்த அம்மாவோட ஐயா கோவிச்சுக்கப் போறாரு. இப்பிடியெல்லாம் குடும்பத்துல குழப்பத்த உண்டாக்க வேண்டாம் சீவியார்.<BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>ஹெலிகாப்டரும் எண்ணெய் கிணறும் மின்சார விளக்கும் நினைவிற்கு வருகின்றன இராகவன். ஆனா இந்த ஆளுயர உருளைகளில் இருக்கும் பெண் தான் யாரென்று தெரியவில்லை. கொஞ்சம் சிந்தித்தால் அதுவும் தெளிவாகும்ன்னு நினைக்கிறேன். :-) //<BR/><BR/>சிந்திங்க சிந்திங்க. உங்களுக்குத் தெரியாததா! நீங்க சிந்திச்சா யார் யார் என்னென்னன்னு தெளிவாச் சொல்லீருவீங்களே. :)<BR/><BR/>// வண்ணங்கள் மாறினால் எண்ணங்கள் மாறுமா? சரி தான் போங்க. உங்கள் வார்த்தைகளில் இருக்கும் புதிய வருண தருமத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் புரியும்ன்னு வவ்வால் படிச்சா சொல்லப் போறாரு. :-) //<BR/><BR/>ஒன்னும் சொல்ல மாட்டாரு. இது வேற...அது வேற....இது வர்ண ஆசிரமம் இல்லை. வர்ணத்தால சிரமம். :)<BR/> <BR/>// இலவசக்கொத்தனார் said... <BR/>ஜிராண்ணா, அந்த ஜெகன்மோகினி படம் பார்த்தா மாதிரி இருக்கு!! //<BR/><BR/>ஹி ஹி...அப்ப ஜெயமாலினி டான்ஸ் ஒன்னு கதைல சேத்துருவோமா? :)<BR/><BR/>// அப்புறம் ஒரு சந்தேகம் ஊதா வேற நீலம் வேறையா? நாங்க ஊரில் ரெண்டும் ஒரே மாதிரிதானே சொல்வோம். //<BR/><BR/>ஒரே மாதிரிதான். வெவ்வேறன்னு வெச்சிக்கோங்களேன். ஊதா வானம்னு எப்பவாச்சும் சொல்லீருக்கீங்களா? :) (அப்பாடி மடக்கியாச்சி. டெக்னிக்கலா கேள்வி கேக்குறாங்கப்போய்)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-34376344642708969552008-01-22T10:50:00.000-08:002008-01-22T10:50:00.000-08:00// துளசி கோபால் said... எல்லாம் ஒரு முடிவோடதான் எழ...// துளசி கோபால் said... <BR/>எல்லாம் ஒரு முடிவோடதான் எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க. //<BR/><BR/>ஹி ஹி ஆமாங்க டீச்சர். கதையின் முடிவோடதான் ஆரம்பிச்சிருக்கோம். :)<BR/><BR/>// படம் எடுக்க வசதியா விஷுவலெஃபெக்டோட கதை வந்துக்கிட்டு இருக்கு. //<BR/><BR/>ஆமா ஆமா...நாளப்பின்ன இத ஆலிவுட்டுல படமா எடுக்கனும்னு நெனைக்குறப்போ விஷுவலைசேஷன் டிரீட் வேணும்ல. அதுக்குத்தான்.<BR/><BR/>// வலை உலக Peter Jackson வாழ்க. //<BR/><BR/>ஆகா... பீட்டர் ஜாக்சன் எவ்ளோ பெரிய ஆளு. அவரு எங்க...நான் எங்க... :) நீங்களும் கும்மியில ஐக்கியமாயிட்டீங்க போல :)<BR/><BR/>// cheena (சீனா) said... <BR/>கதை சூடு பிடிக்கிறது. வித்தியாசமான கதை - தொடர்ந்து படிக்கலாம் //<BR/><BR/>ஆமாங்க சீனா... தொடர்ந்து படிச்சு ஒங்க கருத்துகளைச் சொல்லனும். :)<BR/><BR/>// வெட்டிப்பயல் said... <BR/>கதை சூப்பரா போகுது...<BR/><BR/>அப்படியே கண் முன்னாடி நிக்குது... //<BR/><BR/>கண் முன்னாடியா.... யாரு? அந்த உருளைக்குள்ள இருக்குற பொண்ணா? ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-79550483941818893062008-01-22T10:25:00.000-08:002008-01-22T10:25:00.000-08:00//ஊழி"மாயன்" இல்லைங்க. வாயன். மாயன்லயே இருங்க. எல்...//ஊழி"மாயன்" இல்லைங்க. வாயன். மாயன்லயே இருங்க. எல்லாமே உங்களுக்கு மாயன் தான்//<BR/>ஹிஹி...மாயமந்திரக் கதைங்கிறதுனால மாயன்-ன்னு சொல்லிட்டேங்க அண்ணாச்சி! கோச்சிக்காதீங்க! அது சரி...எங்க மாயன் கேரக்டர் ஒன்னு கதைல வைக்கறது! :-)<BR/><BR/>//வலை உலக Peter Jackson வாழ்க//<BR/>டீச்சர், தீர்ப்பை மாத்தி எழுதுங்க! ஜிரா Rowling Ragavan ஆக்கும்!<BR/><BR/>//CVR said... <BR/>ரௌலிங் ராகவன் புகழ்!!<BR/>வாழ்க வாழ்க!!!!//<BR/>அது! அது!<BR/>சென்ற இடுகையில் சொன்னா மாதிரி Rowling Ragavan என்றே அண்ணனை அனைவரும் அழைக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!<BR/><BR/>//ஊதா வேற நீலம் வேறையா? நாங்க ஊரில் ரெண்டும் ஒரே மாதிரிதானே சொல்வோம்//<BR/>கொத்ஸ்...அண்ணன் கலர் அத்தனையும் பிடித்துள்ளார்! அட VIBGYOR கலரைச் சொன்னேங்க!<BR/>Violet = ஊதா<BR/>Indigo = கருநீலம்<BR/>Blue = நீலம்<BR/>Green = பச்சை<BR/>Yellow = மஞ்சள்<BR/>Orange = ஒளிர் காவி<BR/>Red = சிகப்பு<BR/>ஜிராவைப் புடிச்சி விக்கிபசங்கள்-ல போடுங்க! அறிவியல் தமிழ் தானா வளரும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-80549558982681531192008-01-22T04:28:00.000-08:002008-01-22T04:28:00.000-08:00துளசி மேடம் சொல்வதுபோல் visual effect நன்றாக வந்து...துளசி மேடம் சொல்வதுபோல் visual effect நன்றாக வந்துள்ள்ளது.சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது..என்னுடன் சேர்ந்து என் மகளும் படிக்க ஆரம்பித்து விட்டாள் தங்க மரம்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-21977511405600134632008-01-22T03:05:00.000-08:002008-01-22T03:05:00.000-08:00ஜிரா கலக்குறிங்க..;))\\\ஆரி பாட்டர்,லார்டு ஆஃப் தெ...ஜிரா கலக்குறிங்க..;))<BR/><BR/>\\\ஆரி பாட்டர்,லார்டு ஆஃப் தெ ரிங்ஸ் எல்லாம் தமிழ்ல பாக்கறா மாதிரி இருக்கு!!<BR/>கலக்குங்க!! :-D\\<BR/><BR/>வழிமொழிகிறேன்..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-23771687568627346432008-01-21T23:42:00.000-08:002008-01-21T23:42:00.000-08:00// ஷாலினி said... //குட்டையாக உருண்டையாக தலையில் இ...// ஷாலினி said... <BR/>//குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும்.//<BR/><BR/>படிக்கும் போதே சிரிப்பா வந்துது..கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு..அடுத்த பகுதிக்கு ஆர்வமாக காத்திருக்கிறேன் :) //<BR/><BR/>வாங்க ஷாலினி. பூகன்களையும் பூகிகளையும் பாத்தாச் சிரிப்பாத்தான் இருக்கும். ஆனா அவங்க கிட்ட வம்பு வெச்சுக்கிட்டா அவ்வளவுதான். :)<BR/><BR/>// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>ஜிரா<BR/>படத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க! கூம்புமலை நல்லா வரைஞ்சிருக்காங்க! //<BR/><BR/>:) கண்டிப்பா...இந்தக் கதைக்குப் படம் போடப் பலர் கிட்ட கேட்டேன். வலையுலகத்துலதான். எல்லாரும் கை விரிச்சிட்டாங்க. தற்செயலா வந்து மாட்டுனான் நண்பன் ஒருவன். இந்த மாதிரிப் படமெல்லாம் போடக் கூடியவன். டேய்..போட்டுக்குடுறான்னு கேட்டேன். சரீன்னு ஒத்துக்கிட்டு போட்டுக் குடுக்குறான். :) தமிழ் தெரியாது. ஆங்கிலத்துல கதைய அவனுக்கு முழுக்கச் சொல்லியாச்சு. அவனுக்கு வரையறதுக்குத் தக்க உள்ள காட்சிகளை வரஞ்சு தருவான். அதான் அவன் பேரையும் படத்துல போட்டுட்டேன்.<BR/><BR/>// ஏதேது, ஊழிமாயன் Dimmer/Dipper எல்லாம் வச்சிருப்பான் போல இருக்கே! அறிவியல் பூகன்கள்/பூகிகள் எல்லாம் அவன் டீமில் இருக்காங்களோ? //<BR/><BR/>ஊழி"மாயன்" இல்லைங்க. வாயன். மாயன்லயே இருங்க. எல்லாமே உங்களுக்கு மாயன் தான். முருகனும் மாயன்..சிவனும் மாயன்...சக்தியும் மாயன். சரிதானுங்களே :)<BR/><BR/>// ஏழு கருப்பு உருளைகள் ரொம்பவே சூப்பர்! அப்படியே ஜகன்மோகினி எஃபெக்டு! :-) //<BR/><BR/>ஹி ஹி வலையுலக விட்டலாச்சார்யா ஆயிட்டோம்ல.. இனிமே அப்படித்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-17593449068982783332008-01-21T18:28:00.000-08:002008-01-21T18:28:00.000-08:00ஜிராண்ணா, அந்த ஜெகன்மோகினி படம் பார்த்தா மாதிரி இர...ஜிராண்ணா, அந்த ஜெகன்மோகினி படம் பார்த்தா மாதிரி இருக்கு!! <BR/><BR/>அப்புறம் ஒரு சந்தேகம் ஊதா வேற நீலம் வேறையா? நாங்க ஊரில் ரெண்டும் ஒரே மாதிரிதானே சொல்வோம்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74612923173735371522008-01-21T16:53:00.000-08:002008-01-21T16:53:00.000-08:00ஹெலிகாப்டரும் எண்ணெய் கிணறும் மின்சார விளக்கும் நி...ஹெலிகாப்டரும் எண்ணெய் கிணறும் மின்சார விளக்கும் நினைவிற்கு வருகின்றன இராகவன். ஆனா இந்த ஆளுயர உருளைகளில் இருக்கும் பெண் தான் யாரென்று தெரியவில்லை. கொஞ்சம் சிந்தித்தால் அதுவும் தெளிவாகும்ன்னு நினைக்கிறேன். :-) <BR/> <BR/>வண்ணங்கள் மாறினால் எண்ணங்கள் மாறுமா? சரி தான் போங்க. உங்கள் வார்த்தைகளில் இருக்கும் புதிய வருண தருமத்தைக் கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் புரியும்ன்னு வவ்வால் படிச்சா சொல்லப் போறாரு. :-) <BR/> <BR/>(வவ்வால். உங்களை இங்க வந்து கிண்டல் பண்றேன்னு கோவிச்சுக்க மாட்டீங்கங்கற தைரியத்துல இப்படி எழுதியிருக்கேன். நகைச்சுவை என்ற அளவில் மட்டும் எடுத்துக்கோங்க.)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55588427379992540732008-01-21T16:20:00.000-08:002008-01-21T16:20:00.000-08:00அடடா!!அண்ணாச்சி பட்டைய கிளப்புறீங்க!!!ஆரி பாட்டர்,...அடடா!!<BR/>அண்ணாச்சி பட்டைய கிளப்புறீங்க!!!<BR/><BR/>ஆரி பாட்டர்,லார்டு ஆஃப் தெ ரிங்ஸ் எல்லாம் தமிழ்ல பாக்கறா மாதிரி இருக்கு!!<BR/>கலக்குங்க!! :-D<BR/><BR/>ரௌலிங் ராகவன் புகழ்!!<BR/>வாழ்க வாழ்க!!!!CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74814740539131617782008-01-21T15:26:00.000-08:002008-01-21T15:26:00.000-08:00கதை சூப்பரா போகுது...அப்படியே கண் முன்னாடி நிக்குத...கதை சூப்பரா போகுது...<BR/><BR/>அப்படியே கண் முன்னாடி நிக்குது...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-548671051102853122008-01-21T15:04:00.000-08:002008-01-21T15:04:00.000-08:00கதை சூடு பிடிக்கிறது. வித்தியாசமான கதை - தொடர்ந்து...கதை சூடு பிடிக்கிறது. வித்தியாசமான கதை - தொடர்ந்து படிக்கலாம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38134274070614113182008-01-21T14:59:00.000-08:002008-01-21T14:59:00.000-08:00எல்லாம் ஒரு முடிவோடதான் எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க...எல்லாம் ஒரு முடிவோடதான் எழுத ஆரம்பிச்சு இருக்கீங்க.<BR/><BR/>படம் எடுக்க வசதியா விஷுவலெஃபெக்டோட கதை வந்துக்கிட்டு இருக்கு.<BR/><BR/>வலை உலக Peter Jackson வாழ்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9394887549072640632008-01-21T14:44:00.000-08:002008-01-21T14:44:00.000-08:00ஜிராபடத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க! கூம்புமலை ...ஜிரா<BR/>படத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க! கூம்புமலை நல்லா வரைஞ்சிருக்காங்க!<BR/><BR/>ஏதேது, ஊழிமாயன் Dimmer/Dipper எல்லாம் வச்சிருப்பான் போல இருக்கே! அறிவியல் பூகன்கள்/பூகிகள் எல்லாம் அவன் டீமில் இருக்காங்களோ?<BR/><BR/>ஏழு கருப்பு உருளைகள் ரொம்பவே சூப்பர்! அப்படியே ஜகன்மோகினி எஃபெக்டு! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-90721037039520373892008-01-21T14:00:00.000-08:002008-01-21T14:00:00.000-08:00// Divya said... அழகான காதல் வரிகள்!இந்த பாகம் ரொம...// Divya said... <BR/>அழகான காதல் வரிகள்!<BR/><BR/>இந்த பாகம் ரொம்ப நல்லாயிருக்கு ராகவன்,<BR/>ஒவ்வொரு வண்ணத்திற்கும் அரற்கு தகுந்தாற்போல் வார்த்தைகளும் உணர்ச்சிகளும் அருமை! //<BR/><BR/>ஆகா மொதப் பின்னூட்டமே நட்சத்திரப் பின்னூட்டம். :)<BR/><BR/>ஆமாங்க வண்ணம் மாறுனா எண்ணம் மாற வேண்டியதுதானே. அதுதான் இங்கயும் நடந்திருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-89366314153484340392008-01-21T12:52:00.000-08:002008-01-21T12:52:00.000-08:00//குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பா...//குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும்.//<BR/><BR/>படிக்கும் போதே சிரிப்பா வந்துது..கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு..அடுத்த பகுதிக்கு ஆர்வமாக காத்திருக்கிறேன் :)ஷாலினிhttps://www.blogger.com/profile/10839113461992951464noreply@blogger.com