tag:blogger.com,1999:blog-12995079.post9036956749018225466..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி...G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-12995079.post-26144163482134028382009-11-02T04:50:12.119-08:002009-11-02T04:50:12.119-08:00nice post...nice post...chinathambihttp://chinathambi.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-17927385546747995132009-03-15T21:44:00.000-07:002009-03-15T21:44:00.000-07:00பட்டாம்பூச்சி இராகவனாரே,இதோ விருது பெற்று, ஏற்புரை...பட்டாம்பூச்சி இராகவனாரே,<BR/>இதோ விருது பெற்று, ஏற்புரை! :)<BR/><A HREF="http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html" REL="nofollow">http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html</A><BR/><BR/>விருது வாங்கி, விருது கொடுத்த கையோட, நீங்க பிரியாணி விருந்து போட்டதையும் பார்த்தேன் - அடுத்த பதிவில்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-24293698383449027872009-03-15T03:47:00.000-07:002009-03-15T03:47:00.000-07:00// நாகை சிவா said... மயில் இறகு விருது தான் உங்...// நாகை சிவா said...<BR/><BR/> மயில் இறகு விருது தான் உங்களுக்கு கொடுத்து இருக்கனும். சரி பரவாயில்லை.<BR/><BR/> வாழ்த்துக்கள் ஜி.ரா. :) //<BR/><BR/>நன்றி சூடானாரே. வெயிலில் சூடானோரே.<BR/><BR/>// கைப்புள்ள நான் ஏற்கனவே விருது கொடுத்துட்டேன். அதுக்கே அந்த தல அமைதி காக்குது. அதுக்கு பதில் சொல்லாம இதுக்கு பதில் சொல்லட்டும். அப்புறம் இருக்கு அவருக்கு ;) //<BR/><BR/>அட.. அமைதின்னாலே காக்கப்பட வேண்டியதுதானே. அதான் அவரு காக்குறாரு. ஆகையால பதிவு போட்டா நம்ம ரெண்டு பேர் பேரையும் சேத்துத்தான் சொல்வாரு. அப்படிச் சொல்லலைன்னாலும்... என் பேரைப் போட வேண்டாம்.. ஒங்க பேரையே போடச் சொல்லீர்ரேன். சரியா? முதமரியாதை ஒங்களுக்குத்தான். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64370750854925836272009-03-14T20:00:00.000-07:002009-03-14T20:00:00.000-07:00வாழ்த்துகள்வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-48481714309311151182009-03-14T11:58:00.000-07:002009-03-14T11:58:00.000-07:00//தமிழ் செம்மல் சரியா? தமிழ்ச் செம்மல் சரியா? ஒற்ற...//தமிழ் செம்மல் சரியா? தமிழ்ச் செம்மல் சரியா? ஒற்று மிகுமா?//<BR/><BR/>தமிழ்ச் செம்மல்-ன்னு சொல்லிய பிறகும் நீங்களே இந்த ஐயத்தைக் கேட்டா எப்படி குமரன்? :))<BR/><BR/>இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும்!<BR/><BR/>இராகவனைக் கேட்டா...<BR/>இரு பெயரொட்டு நண்புத் தொகையில் வலி மிகும்!-ன்னு சொல்லுவாரு! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-11382378217556508872009-03-12T15:33:00.000-07:002009-03-12T15:33:00.000-07:00//தமிழ்ச் செம்மல் குமரன்//ரொம்ப நன்றி இராகவன். ரொம...//தமிழ்ச் செம்மல் குமரன்//<BR/><BR/>ரொம்ப நன்றி இராகவன். ரொம்ப நாளா ஏங்கிக்கிட்டு இருந்தேன். ஆன்மிகத்தை விட தமிழைப் பத்தி தான் நான் நிறைய பேசுறேன். ஆனா என்னை ஆன்மிகத்தோட இணைச்சு தான் எல்லாரும் சொல்றாங்க; யாருமே தமிழோட இணைச்சுச் சொல்றதில்லைன்னு. இப்ப அந்த ஏக்கம் தீர்ந்தது. :-) <BR/><BR/>தமிழ் செம்மல் சரியா? தமிழ்ச் செம்மல் சரியா? ஒற்று மிகுமா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-57763289532623668872009-03-12T14:59:00.000-07:002009-03-12T14:59:00.000-07:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... என்ன...// kannabiran, RAVI SHANKAR (KRS) said...<BR/><BR/> என்ன ராகவா இது? அடியேனுக்கு விருது மேல விருது? :)) //<BR/><BR/>அடி ஏன்னு கேட்டு வாங்கிக்கிற ஒங்க நல்ல உள்ளத்துக்காகவே விருது குடுக்கனும்னு தமிழ்ச் செம்மல் குமரன் சொன்னாரு. ஆகையால விருது குடுத்துட்டோம்.<BR/><BR/>// "மகரந்தம்" வலைப்பூக்காரரு எனக்கு "பட்டாம்பூச்சி" கொடுக்கறாரா? ஜூப்பரு! :) //<BR/><BR/>பட்டாம்பூச்சி குடுக்கலை. பட்டாம்பூச்சி விருது. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-85281765283503423882009-03-12T08:02:00.000-07:002009-03-12T08:02:00.000-07:00//தூத்துக்குடிக்காரங்க யாராச்சும் இதப் படிச்சீங்கன...//தூத்துக்குடிக்காரங்க யாராச்சும் இதப் படிச்சீங்கன்னா....//<BR/><BR/>நீங்க சொன்ன இடம் எனக்குத் தெரியாது. ஆனா, தூத்துக்குடின்னு பார்த்ததும் சந்தோஷமா இருந்துச்சு. அதான்.. :Dநிலாக்காலம்https://www.blogger.com/profile/03617675243498586099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36803647359747455462009-03-11T16:41:00.000-07:002009-03-11T16:41:00.000-07:00பட்டாம்பூச்சி நம்ம பக்கம் பறந்து வந்தா என்ன என்ன எ...பட்டாம்பூச்சி நம்ம பக்கம் பறந்து வந்தா என்ன என்ன எழுதலாம்ன்னு நினைச்சேனோ அதையெல்லாம் நீங்க எழுதிட்டீங்க. :-( பட்டாம்பூச்சி மகரந்தத்தைத் தேடித் தான் முதல்ல வரும்ன்னு தெரிஞ்சிருக்கணும். :-) <BR/> <BR/>நீங்க எதுக்குங்க அனுமாருக்கு இந்த விருதைக் குடுத்தீங்க? ஏற்கனவே தமிழ்மணம் விருது கிடைச்சிருச்சுன்னு அனுமார் கணக்கா தாவிக்கிட்டு இருக்காரு. இப்ப இந்த விருது வேறையா? இனிமே ஆளைப் பிடிக்க முடியாது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9049106719697503382009-03-11T15:57:00.000-07:002009-03-11T15:57:00.000-07:00// நிலாக்காலம் said... :D தூத்துக்குடி //வாங்க...// நிலாக்காலம் said...<BR/><BR/> :D தூத்துக்குடி //<BR/><BR/>வாங்க நிலாக்காலம். தூத்துக்குடின்னு சொல்லி நிப்பாட்டீங்களே. ஏன்? என்னாச்சு?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-33245766339909125892009-03-11T15:56:00.000-07:002009-03-11T15:56:00.000-07:00// Blogger மதுமிதா said... இப்பிடியா அசத்தறது ...// Blogger மதுமிதா said...<BR/><BR/> இப்பிடியா அசத்தறது ஜீரா... கே ஆர் எஸ்ஸைக் கூப்பிடுவீங்கன்னு தெரியும்:)<BR/> நீங்க அவரைக் கூப்பிடணும்னுதான் எதிர்பார்த்தேன் செல்வமே... நன்றி ஜீரா //<BR/><BR/>உங்க எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்றதுக்காகவே அவரைக் கூப்டேன். :-) இப்ப மகிழ்ச்சிதானே. பட்டாம்பூச்சி விருது நீங்க குடுத்ததாச்சே. அதுக்குக் கொஞ்சமாவது ஏத்தாப்புல நடந்துக்க வேண்டாமா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-71246815664533528582009-03-11T09:10:00.000-07:002009-03-11T09:10:00.000-07:00//உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவ...//உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)//<BR/><BR/>ரிப்பீட்டேய்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9338383021194310302009-03-11T03:38:00.000-07:002009-03-11T03:38:00.000-07:00ஆகா உங்க அனுபவம் "ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ள...ஆகா உங்க அனுபவம் "ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுத்துகின்றதே" ;)<BR/><BR/>எனக்கும் பட்டாம்பூச்சி தந்ததற்கு நன்றி, பாட்டுத் தொகுப்பில் தான் பதில் சொல்லணும் போல :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-88832357920617756032009-03-11T02:54:00.000-07:002009-03-11T02:54:00.000-07:00யப்பா..சாமி கண்ணை திறந்துடுச்சி ;)))பதிவு போட்டாரு...யப்பா..சாமி கண்ணை திறந்துடுச்சி ;)))<BR/><BR/>பதிவு போட்டாரு ஜீரா ;)<BR/><BR/>உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருதை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-2192066289931578002009-03-10T23:21:00.000-07:002009-03-10T23:21:00.000-07:00மயில் இறகு விருது தான் உங்களுக்கு கொடுத்து இருக்கன...மயில் இறகு விருது தான் உங்களுக்கு கொடுத்து இருக்கனும். சரி பரவாயில்லை.<BR/><BR/>வாழ்த்துக்கள் ஜி.ரா. :)<BR/><BR/>கைப்புள்ள நான் ஏற்கனவே விருது கொடுத்துட்டேன். அதுக்கே அந்த தல அமைதி காக்குது. அதுக்கு பதில் சொல்லாம இதுக்கு பதில் சொல்லட்டும். அப்புறம் இருக்கு அவருக்கு ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-2070306062284422202009-03-10T21:03:00.000-07:002009-03-10T21:03:00.000-07:00//ஆனா கே.ஆர்.எஸ் இருக்குற எடத்துல எல்லாம் அனுமார் ...//ஆனா கே.ஆர்.எஸ் இருக்குற எடத்துல எல்லாம் அனுமார் இருப்பாருன்னு அவருடைய பதிவுகளின் ...//<BR/><BR/>இதுல என்ன குத்து இருக்கு-ன்னு ஒன்னுமே புரியலையே! :)<BR/>"ஆண்டாள்" டீச்சரை அப்பவே அடிச்சான்!<BR/>"கண்ணன்" கனியமுதை இப்ப போட்டுத் தாக்குறான்!<BR/><BR/>என்னா ஒரு வைணவ அன்பு நம்ம ராகவனுக்கு! :)<BR/>ராகவன் வாயால் "அனுமார்"-ன்னு வந்துச்சே! அதுவே சந்தோசம்! :)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-60289018591972752372009-03-10T21:00:00.000-07:002009-03-10T21:00:00.000-07:00என் தமிழ்மண இரண்டு விருதுகளைக் கூட மதுமிதா அக்காவு...என் தமிழ்மண இரண்டு விருதுகளைக் கூட மதுமிதா அக்காவுக்கு கொடுத்துருவேன்!<BR/><BR/>பின்னே...ராகவன் ஒரு வழியா...பதிவு போட்டுட்டான்-ல? :)<BR/><BR/>இப்படி விருது குடுத்து, விருது குடுத்துத் தான் உன்னைய பதிவு போட வைக்க முடியுமா ராசா? :)<BR/><BR/>கைப்ஸ் அண்ணே! காபி அண்ணாச்சி! வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53529534779178194622009-03-10T20:57:00.000-07:002009-03-10T20:57:00.000-07:00//அந்த டீச்சரோட கன்னத்துல அறைஞ்சிட்டேன். அப்புறந்த...//அந்த டீச்சரோட கன்னத்துல அறைஞ்சிட்டேன். அப்புறந்தான் என்ன பண்ணேன்னே புரிஞ்சது//<BR/><BR/>அடப்பாவீ! எதுக்கு அடிச்சே-ன்னு சொல்லவே இல்லையே?<BR/>நல்ல வேளை, "ஆண்டாள்" டீச்சர் கன்னத்துல வேற எதுவும் குடுக்காம இருந்தியே! :)<BR/><BR/>//நண்பனுடைய காதலுக்குத் தூது போனப்போ நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறந்துச்சு//<BR/><BR/>நல்ல விசயம்! நல்லா இருப்பா ராசா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-60048678603546434732009-03-10T20:52:00.000-07:002009-03-10T20:52:00.000-07:00என்ன ராகவா இது? அடியேனுக்கு விருது மேல விருது? :))...என்ன ராகவா இது? அடியேனுக்கு விருது மேல விருது? :))<BR/><BR/>"மகரந்தம்" வலைப்பூக்காரரு எனக்கு "பட்டாம்பூச்சி" கொடுக்கறாரா? ஜூப்பரு! :)<BR/><BR/>நன்றி! வாங்கிக்கறேன்! ஆனா பதிவெல்லாம் போடச் சொல்லக் கூடாது! ஆமா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-49214986443521429622009-03-10T19:18:00.000-07:002009-03-10T19:18:00.000-07:00:D தூத்துக்குடி:D தூத்துக்குடிநிலாக்காலம்https://www.blogger.com/profile/03617675243498586099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55433306475302480892009-03-10T19:13:00.000-07:002009-03-10T19:13:00.000-07:00சாரிப்பா ஜீரா. உங்க லிங்க் இருக்கு. அதைப் பார்த்து...சாரிப்பா ஜீரா. உங்க லிங்க் இருக்கு. அதைப் பார்த்துட்டுதான் வந்தேன். <BR/><BR/>அங்கேயே இணைக்கிற லிங்க் இருக்குமிலையா... அதுக்கு என்ன பெயர் <BR/>சொல்லுவாங்க தெரியலியே...<BR/><BR/>Links to this post<BR/><BR/>அப்பிடின்னு ஜீவா பதிவில கொடுத்துருக்கிறாப்பில நான் எப்படி கொடுக்கணும்னு தெரியல. அதைச் சொல்லறேன்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-60944058103182122632009-03-10T19:08:00.000-07:002009-03-10T19:08:00.000-07:00ஜீரா அங்கே வந்து பதிவுல இந்த பதிவோட லிங்க் குடுத்த...ஜீரா அங்கே வந்து பதிவுல இந்த பதிவோட லிங்க் குடுத்துட்டு போகணும். அது விதி சொல்லிட்டேன்.... ஆமா:)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-8193863921903247362009-03-10T19:07:00.000-07:002009-03-10T19:07:00.000-07:00இப்பிடியா அசத்தறது ஜீரா... கே ஆர் எஸ்ஸைக் கூப்பிடு...இப்பிடியா அசத்தறது ஜீரா... கே ஆர் எஸ்ஸைக் கூப்பிடுவீங்கன்னு தெரியும்:)<BR/>நீங்க அவரைக் கூப்பிடணும்னுதான் எதிர்பார்த்தேன் செல்வமே... நன்றி ஜீரா<BR/><BR/><BR/>கண்ணிலே மட்டும் இன்னொரு பட்டாம்பூச்சி பறக்க வேணாம்.(அப்படி பறக்கணும்னா அது காதல்ங்கற பட்டாம்பூச்சியா இருக்கட்டும்;))) ) எப்பவும் மகிழ்ச்சியாக இருக்கணும்னு வாழ்த்தறேன்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.com