tag:blogger.com,1999:blog-12995079.post1000898517184299301..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தங்க மரம் - 5G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-12995079.post-31055880835292315492008-06-25T09:56:00.000-07:002008-06-25T09:56:00.000-07:00//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. ...//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."//<BR/><BR/>//ஆண்டவனையே அச்சத்தால் வணங்காமல் அன்பால் வணங்குகின்றவர்கள் நாங்கள். //<BR/><BR/>அருமை, அருமை! தமிழ் துள்ளி விளையாடுது! தமிழ் வேள் மேல் வைத்த பற்றும்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-86624956237484602732008-03-18T02:03:00.000-07:002008-03-18T02:03:00.000-07:00பாவம் பா அமுதம்.விட்டுறச் சொல்லுங்க.. :(பாவம் பா அமுதம்.விட்டுறச் சொல்லுங்க.. :(M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42504508855066400242008-02-17T08:47:00.000-08:002008-02-17T08:47:00.000-08:00// கப்பி பய said... 5 பகுதியும் இப்பத்தான் படிச்சு...// கப்பி பய said... <BR/>5 பகுதியும் இப்பத்தான் படிச்சுட்டு வரேன்...சுவாரசியமா போகுது...கலக்குங்க :)) //<BR/><BR/>அஞ்சையும் படிச்சாச்சா...ஆறாவது அடுத்து வரும். அதையும் படிச்சிருங்க. :)<BR/><BR/>// மதுரையம்பதி said... <BR/>அப்படியே கண்ணாம்பாவை கண் முன் கொண்டு வரும் வசனம். கலக்குங்க. //<BR/><BR/>கண்ணாம்பா எவ்ளோ பெரிய நடிகை. வசனத்தத் தொடங்கீட்டாங்கன்னா... கேட்டுக்கிட்டேயிருக்கலாமே.<BR/><BR/>// வல்லிசிம்ஹன் said... <BR/>அப்படியே கண்ணாம்பாவை கண் //அதே அதே. //<BR/><BR/>ஆகா...வாங்க வல்லீம்மா.<BR/><BR/><BR/>// அனுசுயா said... <BR/>ஆகா அருமையா இருக்குங்க. கலக்கல் 3டி படம் பார்க்கற எபக்ட் இருக்கு. சுத்த தமிழ படிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க. //<BR/><BR/>திரி-டி படங்கள்ளாம் பாத்து எவ்ளோ நாள் ஆச்சு...ஆசையக் கெளப்புறீங்களே....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64085553070586761882008-02-16T06:52:00.000-08:002008-02-16T06:52:00.000-08:00//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. ...//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. //<BR/><BR/>// மீந்த சாம்பல் எங்கள் வழிபாட்டுக் கொப்பரையில் திருநீறாகுக.//<BR/>அருமை போங்க .<BR/>//அச்சம் மிச்சமிருக்கும் வரைதான் எந்தக் கொடுமையும் தெரியும். பயம் மறைந்ததும் கொடூரத்தின் சுயம் மறைந்து விடும். //<BR/>முற்றிலும் உண்மை.<BR/>கதை நல்ல போகுது.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1838965488473337552008-02-16T04:25:00.000-08:002008-02-16T04:25:00.000-08:00கூடவே வருகிறோம், இந்தவாரம் படம் மிஸ்ஸிங்?கூடவே வருகிறோம், இந்தவாரம் படம் மிஸ்ஸிங்?கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82689757821421075732008-02-14T08:38:00.000-08:002008-02-14T08:38:00.000-08:00அழகு தமிழ் - தமிழின் வீரம் - அமுதத்தின் சொற்சிலம்ப...அழகு தமிழ் - தமிழின் வீரம் - அமுதத்தின் சொற்சிலம்பாட்டம் - அருமை அருமை - கண்ணாம்பாவை விட விஜயகுமாரி பொருத்தமாய் இருக்கும். பெற்றோர் கொடியவனின் கோட்டையில். என்ன செய்யப் போகிறான் கதிரவன் சித்திரையுடன் - பொறுப்போம் - பார்ப்போம் - படிப்போம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-3586914625004484522008-02-13T20:42:00.000-08:002008-02-13T20:42:00.000-08:00இன்று தான் மொத்த கதையை படித்தேன். ஒரு அலிப் லைலா ப...இன்று தான் மொத்த கதையை படித்தேன். ஒரு அலிப் லைலா பார்பது போல் உள்ளது!சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-15960861254614410212008-02-13T03:36:00.000-08:002008-02-13T03:36:00.000-08:00//அவங்க கண்டுபிடிச்சது தெரிய இன்னும் வாரக்கணக்குல ...//அவங்க கண்டுபிடிச்சது தெரிய இன்னும் வாரக்கணக்குல ஆகுமே....//<BR/><BR/>அவ்வளவு நாளா? <BR/><BR/>வல்லி மேடம் சொன்ன மாதிரி கண்ணாம்பா கண் முன் வந்து போனார்கள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56079255406263539352008-02-12T14:39:00.000-08:002008-02-12T14:39:00.000-08:00// இலவசக்கொத்தனார் said... நெருப்பு பருப்புன்னு அம...// இலவசக்கொத்தனார் said... <BR/>நெருப்பு பருப்புன்னு அம்மா சும்மா கலக்கறாங்களே!! கதிரவன் என்ன விஜய.டி.ஆர் தம்பியா!! :))<BR/><BR/>சீக்கிரம் அவங்க கண்டுபிடிச்சதைச் சொல்லுங்க. //<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/><BR/>அவங்க கண்டுபிடிச்சது தெரிய இன்னும் வாரக்கணக்குல ஆகுமே....<BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>அஞ்சு நிமிஷத்துல ரெண்டு பத்தி நடுவுல சேத்துட்டீங்களா இராகவன்? இடுகையைப் படிச்சுட்டு நடுவுல அஞ்சு நிமிஷம் வேற வேலை பாத்துட்டு வந்து பாத்தா இரவிசங்கர் பின்னூட்டம். அதைப் படிச்சா நான் படிக்காததை எல்லாம் சொல்லியிருக்காரு. அதனால இன்னொரு தடவை இடுகையைப் படிச்சேன். :-) //<BR/><BR/>இல்லையே....அப்படியேதானே இருக்கு...<BR/> <BR/>// அப்பா அம்மா ரெண்டு பேரையும் புடிச்சு வச்சதால கதிரவனுக்கு இன்னும் சூடு கூடும்ன்னு நினைக்கத் தோணினாலும் அவங்க ரெண்டுபேரையும் இன்னார் தான் கடத்தி வச்சிருக்காங்கன்னு அவனுக்குத் தெரியுமான்னு ஒரு கேள்வி எழுந்து நிக்கி. //<BR/><BR/>நல்ல கேள்வி... அவனுக்கு அது இது வரைக்கும் தெரியலைன்னுதான் கதையப் படிக்கிறப்போ தெரியுது...<BR/><BR/>// துளசி கோபால் said... <BR/>அடப்பாவி ஊழிவாயா.....<BR/><BR/>ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?<BR/><BR/>பாவம் அமுதம்.//<BR/><BR/>ஊழிவாயன் அட்டூழியம் இன்னும் முடியலைங்க... இப்பத்தான் தொடங்கீருக்கு.. இன்னும் பாருங்க...அமுதத்தப் படாதபாடு படுத்தப் போறான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-76601181289859842532008-02-12T13:57:00.000-08:002008-02-12T13:57:00.000-08:00// CVR said... வசனம் எல்லாம் கலக்குது அண்ணாச்சி!!க...// CVR said... <BR/>வசனம் எல்லாம் கலக்குது அண்ணாச்சி!!<BR/>கதையும் சூடு பிடிச்சிருச்சு!!<BR/><BR/>நடத்துங்க!! B-) //<BR/><BR/>சூடு பிடிச்சிருச்சா??? ஓ கதைக்கா :) அப்பச் சரி அப்பச் சரி<BR/><BR/>// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>O...gira, Innikki nena? me the firshtu???? :-)<BR/><BR/>Seri padam kaanome! Enge? Enge?<BR/>Mayajaala dishum dishum nadakkuthu! Video, atleast padam pattaiya kelappume? //<BR/><BR/>படம் போடுற கிரண் மூனு வாரம் லீவு போட்டுட்டு அமெரிக்கால இருந்து இந்தியாவுக்குப் போயிட்டான். அவன் வந்தாத்தான் படம்.<BR/><BR/>என்னது வீடியோவா? அதுதான் கொறைச்சல். :) அதுக்கு நான் எங்க போவேன்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-30438414160814923342008-02-12T06:20:00.000-08:002008-02-12T06:20:00.000-08:00ஜிரா..இந்த பகுதியில வேகம் சூப்பர் ;))\\\இது வேலைப்...ஜிரா..இந்த பகுதியில வேகம் சூப்பர் ;))<BR/><BR/>\\\இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."<BR/>\\<BR/><BR/><BR/>ஆஹா...ஆஹா...ஜிரா வார்த்தைகளில் புகுந்து விளையாடி இருக்கிங்க ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13853710988532713132008-02-11T23:19:00.000-08:002008-02-11T23:19:00.000-08:00போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்...போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."//<BR/><BR/>அப்படியே கண்ணாம்பாவை கண் //அதே அதே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-65326816131287325842008-02-11T23:13:00.000-08:002008-02-11T23:13:00.000-08:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஜிரா...க...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>ஜிரா...<BR/>கதை சூடு பிடிச்சிருச்சே!<BR/>இப்படியே நகர்த்திக்கிட்டுப் போங்க! நாங்க உங்க கூடவே வாரோம்! :-) //<BR/><BR/>சரிங்க...அதாவது நல்லவங்களுக்குக் கஷ்டம் வந்தா சூடுபிடிக்குது. :) இனிமே நல்லவங்களுக்குக் கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தக் குடுத்துருவோம்.<BR/><BR/>////இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை//<BR/>சூப்பரு!<BR/>வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவர்க்கு வேதனை இல்லை என்பேன் - கேபிஎஸ் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது!//<BR/><BR/>அந்தப் பாட்டெல்லாம் கேட்டிருக்கீங்களா? :-P<BR/><BR/>////இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது.//<BR/><BR/>பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்! - திருவாய்மொழின்னு கதை களை கட்டுது! //<BR/><BR/>என்னடா கே.பி.எஸ், தேவாரம்னு சொல்றீங்களேன்னு பாத்தேன். இப்பத் திருவாய்மொழியும் களை கட்டுது :)<BR/><BR/>////மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்//<BR/><BR/>அடப் பாவி ஊழிவாயா!<BR/>சரி விடுங்க! <BR/>நாள் என் செய்யும், வினை தான் என் செய்யும்?<BR/>தோளூம் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!<BR/><BR/>கதிரவனுக்கு வேலை தொடங்கிருச்சி!//<BR/><BR/>மொத அத்தியாயத்துலயே வேலை தொடங்கீருச்சு. அவந்தான் நேரத்த வீணாக்கீட்டான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-12333336460639955752008-02-11T22:30:00.000-08:002008-02-11T22:30:00.000-08:00ஆகா அருமையா இருக்குங்க. கலக்கல் 3டி படம் பார்க்கற ...ஆகா அருமையா இருக்குங்க. கலக்கல் 3டி படம் பார்க்கற எபக்ட் இருக்கு. சுத்த தமிழ படிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-48136501509469101662008-02-11T21:58:00.000-08:002008-02-11T21:58:00.000-08:003டி அனிமெஷன் எல்லாம் கலக்கலா பண்ணலாம் போல. ரொம்பசு...3டி அனிமெஷன் எல்லாம் கலக்கலா பண்ணலாம் போல. ரொம்பசுவாரஸ்யமா கொண்டு போறீங்க ஜிரா. <BR/><BR/><BR/>//"கொடியவனே.....யார் பொடியாவார்? குற்றத்தைக் கொற்றம் என்று நினைக்கும் உன் போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."//<BR/><BR/>அப்படியே கண்ணாம்பாவை கண் முன் கொண்டு வரும் வசனம். கலக்குங்க. <BR/><BR/>கதை-வசனகர்த்தா ஜிரா, வாழ்க, வாழ்க. :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-51602169805476372212008-02-11T17:04:00.000-08:002008-02-11T17:04:00.000-08:005 பகுதியும் இப்பத்தான் படிச்சுட்டு வரேன்...சுவாரசி...5 பகுதியும் இப்பத்தான் படிச்சுட்டு வரேன்...சுவாரசியமா போகுது...கலக்குங்க :))கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18593660291095385692008-02-11T16:57:00.000-08:002008-02-11T16:57:00.000-08:00அடப்பாவி ஊழிவாயா.....ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?பாவ...அடப்பாவி ஊழிவாயா.....<BR/><BR/>ம்ம்ம் அப்புறம் என்னாச்சு?<BR/><BR/>பாவம் அமுதம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-35823594202134032452008-02-11T14:12:00.000-08:002008-02-11T14:12:00.000-08:00ஜி.ரா படம் எடுத்தா 100 நாள் ஓடும் போல தெரியுது.. ட...ஜி.ரா படம் எடுத்தா 100 நாள் ஓடும் போல தெரியுது.. டயலாக்ஸ் எல்லாம் பட்டையை கிளப்புது...<BR/><BR/>டீ.ஆரே தோத்தாரு :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-43378625847301456442008-02-11T14:11:00.000-08:002008-02-11T14:11:00.000-08:00கதை சூப்பரா போகுது...போன பாகம் கொஞ்சம் தோய்வடைஞ்ச ...கதை சூப்பரா போகுது...<BR/><BR/>போன பாகம் கொஞ்சம் தோய்வடைஞ்ச மாதிரி இருந்தது. இது பட்டையை கிளப்புது :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-54715391839203345752008-02-11T13:44:00.000-08:002008-02-11T13:44:00.000-08:00அஞ்சு நிமிஷத்துல ரெண்டு பத்தி நடுவுல சேத்துட்டீங்க...அஞ்சு நிமிஷத்துல ரெண்டு பத்தி நடுவுல சேத்துட்டீங்களா இராகவன்? இடுகையைப் படிச்சுட்டு நடுவுல அஞ்சு நிமிஷம் வேற வேலை பாத்துட்டு வந்து பாத்தா இரவிசங்கர் பின்னூட்டம். அதைப் படிச்சா நான் படிக்காததை எல்லாம் சொல்லியிருக்காரு. அதனால இன்னொரு தடவை இடுகையைப் படிச்சேன். :-) <BR/><BR/>அப்பா அம்மா ரெண்டு பேரையும் புடிச்சு வச்சதால கதிரவனுக்கு இன்னும் சூடு கூடும்ன்னு நினைக்கத் தோணினாலும் அவங்க ரெண்டுபேரையும் இன்னார் தான் கடத்தி வச்சிருக்காங்கன்னு அவனுக்குத் தெரியுமான்னு ஒரு கேள்வி எழுந்து நிக்கி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40530860556364546972008-02-11T13:32:00.000-08:002008-02-11T13:32:00.000-08:00நெருப்பு பருப்புன்னு அம்மா சும்மா கலக்கறாங்களே!! க...நெருப்பு பருப்புன்னு அம்மா சும்மா கலக்கறாங்களே!! கதிரவன் என்ன விஜய.டி.ஆர் தம்பியா!! :))<BR/><BR/>சீக்கிரம் அவங்க கண்டுபிடிச்சதைச் சொல்லுங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-2054359903842437402008-02-11T13:28:00.000-08:002008-02-11T13:28:00.000-08:00O...gira, Innikki nena? me the firshtu???? :-)Seri...O...gira, Innikki nena? me the firshtu???? :-)<BR/><BR/>Seri padam kaanome! Enge? Enge?<BR/>Mayajaala dishum dishum nadakkuthu! Video, atleast padam pattaiya kelappume?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91697417209900141312008-02-11T13:15:00.000-08:002008-02-11T13:15:00.000-08:00வசனம் எல்லாம் கலக்குது அண்ணாச்சி!!கதையும் சூடு பிட...வசனம் எல்லாம் கலக்குது அண்ணாச்சி!!<BR/>கதையும் சூடு பிடிச்சிருச்சு!!<BR/><BR/>நடத்துங்க!! B-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-43955629338068478612008-02-11T12:52:00.000-08:002008-02-11T12:52:00.000-08:00ஜிரா...கதை சூடு பிடிச்சிருச்சே!இப்படியே நகர்த்திக்...ஜிரா...<BR/>கதை சூடு பிடிச்சிருச்சே!<BR/>இப்படியே நகர்த்திக்கிட்டுப் போங்க! நாங்க உங்க கூடவே வாரோம்! :-)<BR/><BR/>//இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை//<BR/><BR/>சூப்பரு!<BR/>வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்தவர்க்கு வேதனை இல்லை என்பேன் - கேபிஎஸ் பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது!<BR/><BR/>//மந்திரங்களைக் கற்றவன் நான். அதைப் புரிக." உறுமினான்//<BR/><BR/>மந்திரமாவது நீறு! வானவர் மேலது நீறு!<BR/><BR/>//இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது.//<BR/><BR/>பொலிக பொலிக போயிற்று வல்லுயிர் சாபம்! - திருவாய்மொழின்னு கதை களை கட்டுது!<BR/><BR/>//மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்//<BR/><BR/>அடப் பாவி ஊழிவாயா!<BR/>சரி விடுங்க! <BR/>நாள் என் செய்யும், வினை தான் என் செய்யும்?<BR/>தோளூம் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!<BR/><BR/>கதிரவனுக்கு வேலை தொடங்கிருச்சி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com