tag:blogger.com,1999:blog-12995079.post112601170847797211..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: ராஜாவும் குட்டியும் பின்னே ஞானும்(ஞங்ஙளும்)G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-12995079.post-1126340475245652672005-09-10T01:21:00.000-07:002005-09-10T01:21:00.000-07:00நாய்க்குட்டியில இதெல்லாம் வேற பாக்குறதுண்டா? :)சேர...நாய்க்குட்டியில இதெல்லாம் வேற பாக்குறதுண்டா? :)<BR/><BR/>சேர்ந்து பொறந்த வகையிலே அண்ணன் தங்கையில்லே.. ஆனா தத்துக்குட்டிகளா வந்ததில அந்த உறவுதானே. இதுக்கு மேலே இத ரிசர்ச் பண்ணாம இருக்குறது நல்லதுன்னு நினைக்கிறேன். :)))rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126254379281732152005-09-09T01:26:00.000-07:002005-09-09T01:26:00.000-07:00// பேர சொல்லவேயில்லியே.. உங்களுக்கு தெரிந்த பேர்கள...// பேர சொல்லவேயில்லியே.. உங்களுக்கு தெரிந்த பேர்கள்தான்.<BR/><BR/>Aragorn and Arwen //<BR/><BR/>சூப்பர். ரெண்டுமே எனக்கு ரொம்பப் பிடிச்ச கேரக்டர். அது சரி. ரெண்டு குட்டியும் அண்ணந் தங்கச்சி இல்லையே. ஏன்னா அரகானும் அர்வெனும் கல்யாணம் பண்ணிக்கிர்ராங்களே. <BR/><BR/>எனக்குப் பிடித்த ஜோடி Eyowin and Faramir தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126254238171227402005-09-09T01:23:00.000-07:002005-09-09T01:23:00.000-07:00அட குழலி. உங்கள் கதையும் அதுதானா. மிகவும் வியப்பாக...அட குழலி. உங்கள் கதையும் அதுதானா. மிகவும் வியப்பாக இருக்கிறது.<BR/><BR/>// அந்த ராஜா கதை அப்படியே எங்க வீட்டு ராஜா நாய் கதைதான் (உங்க மேல் வழக்கு போடப்போகின்றேன், என் கதையை சுட்டுவிட்டததால் :-) ) //<BR/>வழக்குதான. அதெல்லாம் எதுக்கு. ரெண்டு ராஜாவும் ஒரு ராஜாதான்னு நெனைச்சுகிருவோம். ரெட்டைக் கிளவி மாதிரி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126248534809939302005-09-08T23:48:00.000-07:002005-09-08T23:48:00.000-07:00ராகவன்,ஊர்லேர்ந்து திரும்பி வந்த சோகத்தில் இருக்கு...ராகவன்,<BR/><BR/>ஊர்லேர்ந்து திரும்பி வந்த சோகத்தில் இருக்கும் என்னிடம் என் செல்ல குட்டிகளை நினைவுபடுத்தீட்டீங்க. இப்பத்தான் 1 1/2 வயசு ஆகுது. பாக்கத்தான் ஓநாய் சைஸில் இருக்கும், ஆனால் கடிப்பது என்றால் என்னவென்றே தெரியாது பாவம் அதுகளுக்கு. பேர சொல்லவேயில்லியே.. உங்களுக்கு தெரிந்த பேர்கள்தான்.<BR/><BR/>Aragorn and Arwenrvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126246009561254512005-09-08T23:06:00.000-07:002005-09-08T23:06:00.000-07:00அந்த ராஜா கதை அப்படியே எங்க வீட்டு ராஜா நாய் கதைதா...அந்த ராஜா கதை அப்படியே எங்க வீட்டு ராஜா நாய் கதைதான் (உங்க மேல் வழக்கு போடப்போகின்றேன், என் கதையை சுட்டுவிட்டததால் :-) ) ஒரு வரி விடாமல், இது வரை எங்கள் வீட்டில் இருந்த ஒரே செல்ல பிராணி ஒரே ஒரு நாய் அதன் பெயரும் ராஜா தான்,<BR/><BR/>கீழே ஒரு சாக்கும் மேலே ஒரு சாக்கும் போட்டு போர்த்திக்கொண்டு தான் தூங்கும்.<BR/><BR/>எந்த காயங்களும் இல்லாமல் வீட்டிற்கு பின்னால் இறந்து கிடந்தது, அன்றோடு நாய் வளர்ப்பு முடிந்தது, வெகு சில மாதங்களே எங்களோடு இருந்தாலும் மறக்க முடியாத ஒன்று.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126244350316621352005-09-08T22:39:00.000-07:002005-09-08T22:39:00.000-07:00// இல்லையே ராகவன், 31 வருசம் முடிஞ்சிருச்சு.//கல்ய...// இல்லையே ராகவன், 31 வருசம் முடிஞ்சிருச்சு.//<BR/>கல்யாணம் ஆனதும் வேற வீட்டுக்குப் போகையில் நீங்கள் நாயை விட்டுவிட்டுப் போயிருப்பீர்கள் என்று நினைத்தேன். என் தாயின் நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள்.<BR/><BR/>// நேரம் இருந்தா http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=166<BR/>இதுலே பாருங்க. //<BR/>நிச்சயமாகப் பார்க்கிறேன். இதுவரை மரத்தடிக்குப் போனதில்லை. போய்ப் பார்க்கிறேன்.<BR/><BR/>// ஓ.... கடிச்சாலும் கடிக்கும்கிறத இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ.... //<BR/>கோயில்பட்டிக்காரர் எழுத்தில் குறும்புக்குக் குறைவில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126244176252353642005-09-08T22:36:00.000-07:002005-09-08T22:36:00.000-07:00// பேரு 'மைலோ'. கிரேக்க வீரனோட பேரு. மூணு தடவைதான்...// பேரு 'மைலோ'. கிரேக்க வீரனோட பேரு. மூணு தடவைதான் பார்த்திருப்பேன். நல்லா பழகும். ஆனா எங்கம்மா பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தா அதுக்கு பிடிக்காது அதுவும் வந்து எங்க நடுவுல உட்காரும். //<BR/><BR/>ரமேஷ் - மைலோங்கறது நல்ல பேரு. தெரிஞ்ச பேருதான். ஆனா நாங்க தமிழ்ப் பேருதான் வைக்கனுமுன்னு குட்டின்னு வெச்சோம். ராஜாங்குற பேரு என்னவோ அப்படியே அமைஞ்சிருச்சு.<BR/><BR/>குட்டிக்கும் நீங்கள் சொல்லும் அந்தக் குணம் உண்டு. பக்கத்தில் வந்து உட்காரும். தங்கைகளை நான் அடித்தால், திட்டினால் (வேண்டுமென்றே) பேசாமல் இருக்கும். அப்பா அம்மா செய்தாலும் பேசாமல் இருக்கும். ஆனால் வெளியாள் (நண்பர்கள் உறவினர்கள்) செய்தால் அவ்வளவுதான். குலைத்துக் கொண்டு மேலே தாவும்.<BR/><BR/>ராஜாவும் அப்படியே. நாங்கள் வெளியே வந்தால் எங்கிருந்தாலும் அருகில் வந்து விடும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126243297764497712005-09-08T22:21:00.000-07:002005-09-08T22:21:00.000-07:00கணேஷ்//ஓ.... கடிச்சாலும் கடிக்கும்கிறத இப்படி மாத்...கணேஷ்<BR/>//ஓ.... கடிச்சாலும் கடிக்கும்கிறத இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ.... // <BR/><BR/>ஹை இது எனக்கு ரொப்ம்பபிடி(கடி)ச்சிருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126241226551210802005-09-08T21:47:00.000-07:002005-09-08T21:47:00.000-07:00ராகவன் நல்லா இருக்கு...அதென்ன பிடிச்சாலும் பிடிக்க...ராகவன் நல்லா இருக்கு...<BR/>அதென்ன பிடிச்சாலும் பிடிக்கும்........<BR/>ஓ.... கடிச்சாலும் கடிக்கும்கிறத இப்படி மாத்தி எழுதிட்டீங்களோ....Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126220733520229202005-09-08T16:05:00.000-07:002005-09-08T16:05:00.000-07:00//அப்போ ஒங்களுக்குக் கல்யாணம் ஆகி பதினெட்டு வருசமா...//அப்போ ஒங்களுக்குக் கல்யாணம் ஆகி பதினெட்டு வருசமாச்சுன்னு சொல்லுங்க//<BR/><BR/>இல்லையே ராகவன், 31 வருசம் முடிஞ்சிருச்சு.<BR/><BR/>நேரம் இருந்தா http://www.maraththadi.com/AuthorArticle.asp?lngAuthorId=166<BR/>இதுலே பாருங்க.<BR/><BR/>என் (செல்ல) செல்வங்கள்னு ஒரு தொடர்(!) இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126210797449099752005-09-08T13:19:00.000-07:002005-09-08T13:19:00.000-07:00எங்க வீட்டுலயும் 2 நாய் குட்டி வளர்த்தோம். 'என் இன...எங்க வீட்டுலயும் 2 நாய் குட்டி வளர்த்தோம். 'என் இனிய இயந்திரா' பாதிப்புல 'ஜீனோ'னு பேர் வச்சோம். முதலாவது காணாமப் போச்சு ரெண்டாவது எதிர் வீட்டு டீ.வி வயரைக் கடிச்சு வச்சதுல வெளிய கொடுக்கும்படி ஆயிடிச்சி. இது 15 வருஷம் முன்னால.<BR/><BR/>இந்த தை மாசம் ஒரு பொமரேனியன் குட்டி வந்திருக்கு. எங்கப்பா அல்சேஷன் நாய் இருக்கான்னு பார்க்கப் போரப்போ இதை ஒரு கூடைக்குள்ள போட்டு மூடி வச்சுருந்துருக்காங்க. கூடையை திறந்தவுடனே ஓடி வந்து அப்பா காலை கட்டி பிடிச்சுகிடுச்சாம். 15 நாள் குட்டி. மனசு கேக்காம கொண்டு வந்துட்டாங்க.<BR/><BR/>பேரு 'மைலோ'. கிரேக்க வீரனோட பேரு. மூணு தடவைதான் பார்த்திருப்பேன். நல்லா பழகும். ஆனா எங்கம்மா பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தா அதுக்கு பிடிக்காது அதுவும் வந்து எங்க நடுவுல உட்காரும்.Rameshhttps://www.blogger.com/profile/05180800388870036430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126171454244325792005-09-08T02:24:00.000-07:002005-09-08T02:24:00.000-07:00// 18 வருசமா பூனையாளாப் போயிட்டேன். //அப்போ ஒங்களு...// 18 வருசமா பூனையாளாப் போயிட்டேன். //<BR/><BR/>அப்போ ஒங்களுக்குக் கல்யாணம் ஆகி பதினெட்டு வருசமாச்சுன்னு சொல்லுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126171421783673942005-09-08T02:23:00.000-07:002005-09-08T02:23:00.000-07:00நன்றி துளசி.நாயைப் பராமரிப்பதை விடப் பூனையைப் பராம...நன்றி துளசி.<BR/><BR/>நாயைப் பராமரிப்பதை விடப் பூனையைப் பராமரிப்பது எளிது. ஒன்றும் போடாமல் விட்டாலும் கூட வெளியே போய்த் தேடித் திருடித் தின்று விடும்.<BR/><BR/>கொல்கத்தாவில் என்னுடைய நண்பர்கள் வீட்டிற்குச் சென்றிருந்த பொழுது ஒரு விடயத்தைக் கவனித்தேன். அங்கே பலர் வீட்டில் நாயை விடப் பூனையை வளர்க்கிறார்கள். ஒன்றிரண்டு பூனைகளாவது இருக்கின்றன.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126058226424708502005-09-06T18:57:00.000-07:002005-09-06T18:57:00.000-07:00பிடிச்சிருக்கு.நானே நாய் ஆளுதான். இப்பத்தான் ஒரு 1...பிடிச்சிருக்கு.<BR/><BR/>நானே நாய் ஆளுதான். இப்பத்தான் ஒரு 18 வருசமா பூனையாளாப் போயிட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com