tag:blogger.com,1999:blog-12995079.post112652734698454277..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பன்னீர் இலையில்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-12995079.post-1127196965100820652005-09-19T23:16:00.000-07:002005-09-19T23:16:00.000-07:00பரஞ்சோதி, அந்த ஓங்காரத்தைக் கேட்டேனே. திருச்செந்தூ...பரஞ்சோதி, அந்த ஓங்காரத்தைக் கேட்டேனே. திருச்செந்தூர் போய் கேட்காமல் வருவதா.<BR/><BR/>எங்க வாத்தியார் ஒருத்தரும் கடலைமிட்டாய் பரிசு கொடுப்பார். தூத்துக்குடி சேவியர்ஸ் பள்ளியில். அவர் பெயர் பெர்க்மான்ஸ் என்று நினைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1127159180157428982005-09-19T12:46:00.000-07:002005-09-19T12:46:00.000-07:00ஜோ!கடலை மிட்டாய் என்றதும் ஜெயவிலாஸ் கடலைமிட்டாய் த...ஜோ!<BR/><BR/>கடலை மிட்டாய் என்றதும் ஜெயவிலாஸ் கடலைமிட்டாய் தான் பேஸ் பேஸ் ரொம்பவே நன்னா இருக்கும்.<BR/><BR/>பள்ளியில் படிக்கும் போது தமிழ் வாத்தியார் ஒவ்வொரு தேர்வுக்கும் போட்டி வைப்பார், வெற்றி பெறுபவருக்கு ஒரு ரூபாய் கடலை மிட்டாய் பாக்கெட் (1988ல்). மாணவர்களின் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவனுக்கும், மாணவிகளில் முதலிடம் பெறும் மாணவிக்கும் போட்டி, பெஞ்ச் வாரியாக போட்டி என்று ஒரு கலக்கலாக இருக்கும். தனிப்பட்ட போட்டியில் கடலைமிட்டாய் வாங்கினாலும், பெஞ்ச் கணக்கில் கடலை மிட்டாய் போய் விடும், என்ன செய்வது நான் இருந்தது மாப்பிள்ளை பெஞ்ச் (அதிகமாக காம்பிளான் குடித்து விட்டேன்).பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1127158492953168512005-09-19T12:34:00.000-07:002005-09-19T12:34:00.000-07:00அடடே!நம்ம ஊரு மக்க இத்தனை பேரு இங்கே இருக்காகலா?எவ...அடடே!<BR/><BR/>நம்ம ஊரு மக்க இத்தனை பேரு இங்கே இருக்காகலா?<BR/><BR/>எவ்வளவு சந்தோசமா இருக்குது தெரியுமா அண்ணாச்சி.<BR/><BR/>அண்ணாச்சி, பனங்கிழங்கு, பதநீ, சில்லுகருப்பட்டி, கூப்பனி, நொங்கு, மாலைப்பயினீ எல்லாமே நெனவுக்கு வருதே.<BR/><BR/>என்னப்பன் முருகன் அருள் முருக பக்தனான உங்களுக்கு என்றும் உண்டு.<BR/><BR/>ஆமாம், அந்த சுவற்றில் காதை வைத்து ஓங்காரம் கேட்டீங்களா?பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126676188325766772005-09-13T22:36:00.000-07:002005-09-13T22:36:00.000-07:00ராகவன், கருப்புகட்டி ,சுக்கு காபி ,கடலை மிட்டாய்,...ராகவன்,<BR/> கருப்புகட்டி ,சுக்கு காபி ,கடலை மிட்டாய்,பனங்கிழங்கு-ன்னு ஊரை நெனச்சு ஏங்க வச்சுடீங்களே? கோவில்பட்டி கடலை மிட்டாய் தனி தான்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126676139414629632005-09-13T22:35:00.000-07:002005-09-13T22:35:00.000-07:00This comment has been removed by a blog administrator.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126675135109951072005-09-13T22:18:00.000-07:002005-09-13T22:18:00.000-07:00// கணேஷு பார்க்கத்தான் சின்னப் பையன் மாதிரி இருக்க...// கணேஷு பார்க்கத்தான் சின்னப் பையன் மாதிரி இருக்க? அவ்வளவு வயசாச்சா? :) //<BR/><BR/>ஆகா...கெளம்பீட்டாரய்யா ரமேசு....இனி நிறுத்த முடியாது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126675066577513642005-09-13T22:17:00.000-07:002005-09-13T22:17:00.000-07:00// பீங்கான் ஆபீஸ் பஸ் ஸ்டாப் காமராஜ் கல்லூரி நிறுத...// பீங்கான் ஆபீஸ் பஸ் ஸ்டாப் காமராஜ் கல்லூரி நிறுத்தம் ஆகியிருக்குமே.. அந்தப் போராட்ட வரலாறில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது..<BR/><BR/>பீங்கான் ஆபிஸ் சுவரின் உயரத்தில் எனக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்த சுவர் எழுத்துக்கள் கூட வருடக்கணக்கில் அழியாமல் இருந்தன.. இப்போது எல்லாம் மாறி இருக்கிறது.. //<BR/><BR/>அடடே! ராம்கி நீங்களும் தூத்துக்குடியா? ரொம்ப சந்தோஷம். சிறுவயதில் பீங்கான் ஆபிசில்தான் பஸ்டாப். இப்ப சக்தி விநாயகர் கோயிலுக்கு எதிர்ப்பக்கமா காமராஜ் காலேஜ ஒட்டி பஸ்டாப் இருக்குன்னு நினைக்கிறேன். சரியா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126655034321777042005-09-13T16:43:00.000-07:002005-09-13T16:43:00.000-07:00//அப்புறம் சாரெல்லாம் வேண்டாம். பேரைச் சொல்லியே கூ...//அப்புறம் சாரெல்லாம் வேண்டாம். பேரைச் சொல்லியே கூப்பிடுங்க. ஒங்கள விட மூனு நாலு வயசுதான் கூட இருக்கும். :-)// <BR/><BR/>கணேஷு பார்க்கத்தான் சின்னப் பையன் மாதிரி இருக்க? அவ்வளவு வயசாச்சா? :)Rameshhttps://www.blogger.com/profile/05180800388870036430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126627222540585712005-09-13T09:00:00.000-07:002005-09-13T09:00:00.000-07:00பீங்கான் ஆபீஸ் பஸ் ஸ்டாப் காமராஜ் கல்லூரி நிறுத்தம...பீங்கான் ஆபீஸ் பஸ் ஸ்டாப் காமராஜ் கல்லூரி நிறுத்தம் ஆகியிருக்குமே.. அந்தப் போராட்ட வரலாறில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது..<BR/><BR/>பீங்கான் ஆபிஸ் சுவரின் உயரத்தில் எனக்கு வாக்களிக்குமாறு கோரியிருந்த சுவர் எழுத்துக்கள் கூட வருடக்கணக்கில் அழியாமல் இருந்தன.. இப்போது எல்லாம் மாறி இருக்கிறது..ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126619822372760052005-09-13T06:57:00.000-07:002005-09-13T06:57:00.000-07:00// கிண்டல் பண்ணல ராகவன் சார். சத்தியமா கொஞ்சம் அசந...// கிண்டல் பண்ணல ராகவன் சார். சத்தியமா கொஞ்சம் அசந்து தான் போயிட்டேன். நானெல்லாம் இப்போ எல்லாம் வெளியே செல்லும் பொழுது சின்ன டயரியும் பேனாவையும் மறப்பதேயில்லை. //<BR/><BR/>நானும் அப்படி புத்தகம் வெச்சி குறிப்பெடுக்கனுமுன்னு நெனைச்சேன். ஆனா ஏனோ செய்யவேயில்லை.<BR/><BR/>அப்புறம் சாரெல்லாம் வேண்டாம். பேரைச் சொல்லியே கூப்பிடுங்க. ஒங்கள விட மூனு நாலு வயசுதான் கூட இருக்கும். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126615031110516372005-09-13T05:37:00.000-07:002005-09-13T05:37:00.000-07:00//கிண்டல் பண்ணாதீங்க கணேஷ். குறிப்பெடுக்கதான் நேரம...//கிண்டல் பண்ணாதீங்க கணேஷ். குறிப்பெடுக்கதான் நேரமிருக்கா.//<BR/>கிண்டல் பண்ணல ராகவன் சார். சத்தியமா கொஞ்சம் அசந்து தான் போயிட்டேன். நானெல்லாம் இப்போ எல்லாம் வெளியே செல்லும் பொழுது சின்ன டயரியும் பேனாவையும் மறப்பதேயில்லை. <BR/><BR/>// கேளுங்கள் தரப்படும்<BR/>தட்டுங்கள் திறக்கப்படும்<BR/>தேடுங்கள் கிடைக்குமென்றார்<BR/>ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார் - என்பது எவ்வளவு உண்மை. பலமுறை வியந்திருக்கீறேன். //<BR/>ஆமா ஏசு சொன்னதும் வியப்பா இருக்கு, பன்னீர் இலை திருநீறுக்கு ஏசுவை முன்னிறுத்துவதும் வியப்பா இருக்கு.<BR/>கருத்துக்களும் நோக்கங்களும் தெளிவா இருக்கு கலக்குங்கGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126610717916561362005-09-13T04:25:00.000-07:002005-09-13T04:25:00.000-07:00// உற்சவரின் மேல் இருக்கும் கரப்புகளுக்கு அளவே இல்...// உற்சவரின் மேல் இருக்கும் கரப்புகளுக்கு அளவே இல்லை தானே? //<BR/><BR/>அத நான் கவனிக்கலை ராமநாதன். நான் பொது தரிசனத்தில் போனேன். ஆகையால் அவ்வளவு அருகில் சென்று பார்க்கவில்லை. ஆனால் கரப்புகள் நிறைய இருக்க வாய்ப்புகள் உண்டு. ஒரே நசநசவென்று இருக்கும். அங்கிருக்கும் போத்திகளும் ஐயர்களும் காசு பார்க்க மட்டுமே முக்கியத்துவம் தருவதால் அப்படி.<BR/><BR/>// சுக்கு கருப்பட்டி எல்லாம் அம்மாதான் நிறைய வாங்கினார்கள். ஒரே ஒரு விள்ளல் வாயில் போனதுக்கப்புறம், அது கிட்டேயே மறுபடி போகவில்லை. //<BR/><BR/>சில்லுக் கருப்பட்டி என்பார்கள். கருப்பஞ்சாற்றுக் கட்டிக்குள்ளே கொஞ்சமாய்ச் சுக்கு வைத்திருப்பார்கள். எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல தரமான சில்லுக் கருப்பட்டி வாயில் போட்டதும் கரைந்து விடும். இப்பொழுது நிறைய பேர் போடுகிறார்கள். தரம் குறைந்திருப்பது உண்மைதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126610492786709492005-09-13T04:21:00.000-07:002005-09-13T04:21:00.000-07:00// தல! எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல! போன வாரம...// தல! எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல! போன வாரம் நான் ஊரில்தான் இருந்தேன். நேரில் பார்த்திருக்கலாமே! //<BR/><BR/>இல்ல ராம். இது ரொம்ப நாளாச்சு. மார்ச்சுல போனப்போ நடந்தது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126610147395932932005-09-13T04:15:00.000-07:002005-09-13T04:15:00.000-07:00// அதெப்படி ராகவன் பேசின டயலாக்ல இருந்து யோசிச்ச வ...// அதெப்படி ராகவன் பேசின டயலாக்ல இருந்து யோசிச்ச விஷயம் வரை எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்கீங்க..... குறிப்பெடுக்கும் பழக்கமிருக்கிறதா ? //<BR/>கிண்டல் பண்ணாதீங்க கணேஷ். குறிப்பெடுக்கதான் நேரமிருக்கா. முதல்நாள் இரவு முதல் அடுத்த நாள் காலை வரை நான் திருச்செந்தூரில் இருந்தவைகளை நாவல் அளவுக்கு எழுதலாம். பன்னீரிலைக்கு மட்டும் முக்கியத்துவம் வைத்து இதை எழுதியதால் நிறைய விஷயங்களை விட்டு விட்டேன்.<BR/><BR/>// பாருங்க அருள் தேடி வர்றவங்களுக்கு அருள் கண்டிப்பா கிடைக்குது. //<BR/>கேளுங்கள் தரப்படும்<BR/>தட்டுங்கள் திறக்கப்படும்<BR/>தேடுங்கள் கிடைக்குமென்றார்<BR/>ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார் - என்பது எவ்வளவு உண்மை. பலமுறை வியந்திருக்கீறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126605327772533042005-09-13T02:55:00.000-07:002005-09-13T02:55:00.000-07:00ராகவன் சார்,வழக்கம் போல் படிப்பதற்கு மிக அழகான பதி...ராகவன் சார்,<BR/>வழக்கம் போல் படிப்பதற்கு மிக அழகான பதிவு. பன்னீர் இலை விபூதி எங்களுக்கும் கிடைத்தது. மிகவும் விசேஷமானது என்று சும்மா சொல்லி கொடுத்தார்கள். உற்சவரின் மேல் இருக்கும் கரப்புகளுக்கு அளவே இல்லை தானே?<BR/><BR/>ஒரு பெரிய அண்டா சந்தனத்தை வைத்து பூசுகிறேன் என்று படுத்திவிட்டார் அங்கு எங்களை அழைத்து சென்றவர். பொன்னொளி வீசும் சந்தன திருமேனியனாய் குளுகுளுவென்று கொஞ்ச நேரம் இருந்தது.<BR/><BR/>சுக்கு கருப்பட்டி எல்லாம் அம்மாதான் நிறைய வாங்கினார்கள். ஒரே ஒரு விள்ளல் வாயில் போனதுக்கப்புறம், அது கிட்டேயே மறுபடி போகவில்லை.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126604594734383932005-09-13T02:43:00.000-07:002005-09-13T02:43:00.000-07:00>அட! பன்னீர் இலையில் திருநீறு.பன்னீர் இலை திருநீறு...>அட! பன்னீர் இலையில் திருநீறு.<BR/>பன்னீர் இலை திருநீறுக்கு பெரும் மருத்துவக்குணம் உண்டு.<BR/><BR/>தல! எனக்கு ஒரு போன் பண்ணியிருக்கலாம்ல! போன வாரம் நான் ஊரில்தான் இருந்தேன். நேரில் பார்த்திருக்கலாமே!NambikkaiRAMAhttps://www.blogger.com/profile/07294739723185253091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126599875765762302005-09-13T01:24:00.000-07:002005-09-13T01:24:00.000-07:00திருச்செந்தூருக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அ...திருச்செந்தூருக்கு போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அதெப்படி ராகவன் பேசின டயலாக்ல இருந்து யோசிச்ச விஷயம் வரை எல்லாத்தையும் நியாபகம் வச்சிருக்கீங்க..... குறிப்பெடுக்கும் பழக்கமிருக்கிறதா ?<BR/><BR/>பாருங்க அருள் தேடி வர்றவங்களுக்கு அருள் கண்டிப்பா கிடைக்குது.Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126591101098417292005-09-12T22:58:00.000-07:002005-09-12T22:58:00.000-07:00// என்னதான் இருந்தாலும் வெல்லமும், கருப்பட்டியும் ...// என்னதான் இருந்தாலும் வெல்லமும், கருப்பட்டியும் மாதிரி வராது. கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாய் நினைவுக்கு வந்துவிட்டது. //<BR/><BR/>ரமேஷ் உங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டேன். ஆமாம். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தனியாளாக அரைக்கிலோ கருப்பட்டி மிட்டாயை நான்கு நாட்களுக்கு வைத்துத் தின்றேன். ஹி ஹி.<BR/><BR/>// ச்சின்ன ஓலைப்பெட்டியிலே சுக்கு சேர்த்த கருப்பட்டிச் சில்லு மிட்டாய், இன்னும் பிஞ்சுபிஞ்சா <BR/>வெள்ளரிக்காய்( கோணா மாணான்னு வளைஞ்சிருக்கும்) ருசியெல்லாம் மனசுலே<BR/>அப்படியே நிக்குது. //<BR/>துளசி கோபால், இத்தனை சொல்லீட்டு அந்தப் பனங்கிழங்க விட்டுட்டீங்களே!!!!!!!!!<BR/><BR/>வேக வெச்சப் பனங்கெழங்க ஒடிச்சிக் கடிச்சி நார உரிச்சி....சக்கசக்கன்னு மென்னு.....ம்ம்ம்ம்ம்ம்....எங்க போவேன் இப்போ? ஒரு வாட்டி பெங்களூருக்கு வாங்கீட்டு வந்து ஆபீசுல ஒளிச்சு வெச்சு தின்னேன். எல்லாரும் நான் tribal ஆயிட்டேன்னு பேசிக்கிட்டாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126589509886788762005-09-12T22:31:00.001-07:002005-09-12T22:31:00.001-07:00// படிக்க ரொம்ப சுகமாக இருந்தது இராகவன். எண்ணம் போ...// படிக்க ரொம்ப சுகமாக இருந்தது இராகவன். எண்ணம் போல எல்லாம் நடக்கும் என்பது இதுதானா..? //<BR/><BR/>முருகன், சென்னை அஷ்டலட்சுமி கோயிலும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதைப் பிறகு சொல்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126589460079618342005-09-12T22:31:00.000-07:002005-09-12T22:31:00.000-07:00// ஆறுமுகன் மயிலேறிச் சென்ற ஆறுமுகநேரி வழியாகப் போ...// ஆறுமுகன் மயிலேறிச் சென்ற ஆறுமுகநேரி வழியாகப் போய்விட்டு அதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!எங்கள் ஊரை விட்டுவிட்டதில் வருத்தமே! //<BR/>உண்மைதான் தாணு. எப்படியோ மறந்து விட்டேன். மன்னிக்கவும்.<BR/><BR/>// அப்பாடி!கருப்புக்கட்டி பற்றி அறிந்தவர்கள் இணையத்திலும் இருக்கிறார்கள்! //<BR/>என்னங்க இது? கருப்பட்டியை மறக்க முடியுமா? உண்டவர் மறந்திலர். மறந்தவர் உண்டிலர். இது பழமொழியாச்சே. ஹி ஹி.<BR/><BR/>// உட்பிரகாரம்,வெளிப்பிரகாரம் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். ஆவணித்திருவிழாவை ஒட்டிப் போயிருந்தால் ஏகப்பட்ட கண்ணுக்குகந்த விருந்துகள் கிடைத்திருக்கும். //<BR/>இன்னும் பல சுவையான விஷயங்கள் உள்ளன. இந்தப் பன்னீரிலையைப் பற்றிச் சொல்ல வந்ததால் அவைகளைச் சொல்லவில்லை. வேறு பதிப்பில் கண்டிப்பாகச் சொல்லப் பட வேண்டியவை அவை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126588527879755262005-09-12T22:15:00.000-07:002005-09-12T22:15:00.000-07:00// பேஷ் திருச்செந்தூரில் சிறுபிராயத்தை கழித்தீர்கள...// பேஷ் திருச்செந்தூரில் சிறுபிராயத்தை கழித்தீர்களா? //<BR/>இல்லை டோண்டு. தூத்துக்குடிதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். ஆனால் பிறகு தமிழகத்தில் பல ஊர்களில் படித்து இன்றைக்கு பெங்களூரில் இருக்கிறேன். தூத்துக்குடியில் இருந்ததால் திருச்செந்தூர் மிகவும் பழக்கமான ஊர்.<BR/><BR/>தேவன் எனக்கும் பிடித்த எழுத்தாளர். மிஸ்.ஜானகியை கண்டிப்பாகப் படிக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126584370435135792005-09-12T21:06:00.000-07:002005-09-12T21:06:00.000-07:00ராகவன்,அருமையான தரிசனமும் பிரசாதமும் கிடைத்துள்ளது...ராகவன்,<BR/><BR/>அருமையான தரிசனமும் பிரசாதமும் கிடைத்துள்ளது. இதுதான் மனம் போல் வாழ்வு.<BR/><BR/>ச்சின்ன ஓலைப்பெட்டியிலே சுக்கு சேர்த்த கருப்பட்டிச் சில்லு மிட்டாய், இன்னும் பிஞ்சுபிஞ்சா <BR/>வெள்ளரிக்காய்( கோணா மாணான்னு வளைஞ்சிருக்கும்) ருசியெல்லாம் மனசுலே<BR/>அப்படியே நிக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126557510152353692005-09-12T13:38:00.000-07:002005-09-12T13:38:00.000-07:00என்னதான் இருந்தாலும் வெல்லமும், கருப்பட்டியும் மாத...என்னதான் இருந்தாலும் வெல்லமும், கருப்பட்டியும் மாதிரி வராது. கோவில்பட்டி கருப்பட்டி மிட்டாய் நினைவுக்கு வந்துவிட்டது.<BR/><BR/>திருச்செந்தூர் கோவிலின் இன்றைய நிலையையும் சொல்லுங்களேன். நான் 96ல் சென்றிருந்தபோது, நாழிக்கிணறு நாசமாகப் போய்விட்டிருந்தது. பூசாரிகளின் சுயநலமும், தரங்குறைந்த பிரசாதமும் மனதை காயப்படுத்தின. தமிழகமெங்கும் கிட்டத்தட்ட இந்த நிலைதான். பணம் அவனுடைய பாதா(தத)ளம் வரை பாய்ந்திருக்கிறது.Rameshhttps://www.blogger.com/profile/05180800388870036430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126544663474792022005-09-12T10:04:00.000-07:002005-09-12T10:04:00.000-07:00படிக்க ரொம்ப சுகமாக இருந்தது இராகவன். எண்ணம் போல எ...படிக்க ரொம்ப சுகமாக இருந்தது இராகவன். எண்ணம் போல எல்லாம் நடக்கும் என்பது இதுதானா..? சில முறை நம்மாலேயே நம்ப முடிவதில்லை. இல்லையா..? நானும் சில முறை நடைப்பயணமாக சென்று அதிகாலை பூஜையைப் பார்த்ததுண்டு.மிகவும் நன்றாக இருக்கும்.சாதாரணன்https://www.blogger.com/profile/03679564932789262267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1126537514482867652005-09-12T08:05:00.000-07:002005-09-12T08:05:00.000-07:00ஆறுமுகன் மயிலேறிச் சென்ற ஆறுமுகநேரி வழியாகப் போய்வ...ஆறுமுகன் மயிலேறிச் சென்ற ஆறுமுகநேரி வழியாகப் போய்விட்டு அதைச் சொல்ல மறந்துவிட்டீர்களே!எங்கள் ஊரை விட்டுவிட்டதில் வருத்தமே!<BR/><BR/>அப்பாடி!கருப்புக்கட்டி பற்றி அறிந்தவர்கள் இணையத்திலும் இருக்கிறார்கள்!<BR/><BR/>உட்பிரகாரம்,வெளிப்பிரகாரம் பற்றியெல்லாம் இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். ஆவணித்திருவிழாவை ஒட்டிப் போயிருந்தால் ஏகப்பட்ட கண்ணுக்குகந்த விருந்துகள் கிடைத்திருக்கும்.தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.com