tag:blogger.com,1999:blog-12995079.post113298268461592030..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: கனவுகளே ஆயிரம் கனவுகளேG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12995079.post-1133237751938838472005-11-28T20:15:00.000-08:002005-11-28T20:15:00.000-08:00ஆகா மதுமிதா....வாங்க...வந்தவங்கள்ளாம் எதுக்கு வாழ்...ஆகா மதுமிதா....வாங்க...வந்தவங்கள்ளாம் எதுக்கு வாழ்த்துனாங்கன்னு கேட்டுருக்கக் கூடாதா? நாம உங்களுக்கு ஒரு விழா எடுத்திருக்கலாமே.<BR/><BR/>நீங்கள் சொல்ல வந்த பென்சீன் வரைபடம் புரிந்தது மதுமிதா.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133161702716531882005-11-27T23:08:00.000-08:002005-11-27T23:08:00.000-08:00/\| |\ /இவை இடைவெளியில்லாது ஒட்டி இருக்க வேண்டும்..../\<BR/>| |<BR/>\ /<BR/><BR/>இவை இடைவெளியில்லாது ஒட்டி இருக்க வேண்டும்.<BR/><BR/>சரியான பென்சீனின் டையக்ராம்<BR/>இதற்கு மேல் சரியாக இங்கே இடத்தெரியவில்லை இராகவன்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133161353056719592005-11-27T23:02:00.000-08:002005-11-27T23:02:00.000-08:00கனவுகள் பல சிக்கல்களுக்கு தீர்வா இருந்திருக்கு இர...கனவுகள் பல சிக்கல்களுக்கு தீர்வா இருந்திருக்கு இராகவன்.<BR/>பென்சீன் -க்கு எப்படி படம் இருக்கணும்னு அதைக் கண்டுபிடிச்சவர் மூளையைக் கசக்கிட்டிருந்தார்.<BR/>அவருடைய கனவில் பாம்புகள் <BR/>வந்தன.<BR/>எப்படி தெரியுமா?<BR/>ஒரு பாம்பின் வாலை இன்னொரு பாம்பு கவ்வியபடி அறுகோணவடிவில்.அதையே டையக்ராமாக வைத்தார்.<BR/>(இங்கே அறுகோணமென்றால் நடுப்பகுதி சற்றே நீளமாக இருக்கும்.படமாக இட இயலவில்லை.)<BR/><BR/>என் கனவில் இருமுறை ரஜினியும்,ஒரு முறை கமலஹாசனும்,ஒருமுறை ஜெயலலிதாவும் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.எதற்கு என்று தெரியவில்லை.<BR/><BR/>என்னுடைய கனவில் யாரையேனும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறேன்:-)<BR/><BR/>மேலும் என்னுடைய கனவைச் சொல்லணும் என்றால் தனிப்பதிவிடணும்.மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133152557206134612005-11-27T20:35:00.000-08:002005-11-27T20:35:00.000-08:00// ராகவன் அவர்களே,எனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நா...// ராகவன் அவர்களே,<BR/><BR/>எனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் போட்ட பதிவுகள் இதோ.<BR/>1)<BR/>2)<BR/><BR/>அப்பதிவுகளின் பின்னூட்டங்களும் சுவாரசியமானவையே. //<BR/>டோண்டு சார். உங்கள் கனவுகள் பதிவும் பின்னூட்டங்களும் படித்தேன். வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல. இப்படி மனித மனங்களில் இருக்கும் கனவுகளை எல்லாம் எடுத்து ஆராய்ந்தால் எப்படி இருக்கும்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133152235150538242005-11-27T20:30:00.000-08:002005-11-27T20:30:00.000-08:00// கனவு காணும் போதே நான் கனவு காண்கிறேன் என்ற உணர்...// கனவு காணும் போதே நான் கனவு காண்கிறேன் என்ற உணர்வு இருக்கும். அதனால் Nightmares வருவதில்லை. கனவு பிடிக்காத திசையில் போனால் அதனை பிடித்த திசையில் திருப்பி விட முடிகிறது. //<BR/><BR/>அதே அதே குமரன். சரியாச் சொன்னீங்க. பாம்பு கனவிலும் அப்படித்தானே. பிடித்த திசையில் திருப்பி விடுகிறேனே. எடுத்துக்காட்டிற்குச் சொன்னது அது. nightmares எனக்கும் வருவதில்லை.<BR/><BR/>உங்க லிங்க்கையும் போய்ப் பார்க்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133151586051909082005-11-27T20:19:00.000-08:002005-11-27T20:19:00.000-08:00// ஹிஹி எனக்கு கனவு கருப்பு வெள்ளையில் வருகிறது. அ...// ஹிஹி எனக்கு கனவு கருப்பு வெள்ளையில் வருகிறது. அதனைக் கலர்க்(பிகர் இல்லேங்க)கனவுகளாக மற்ற ஏதேனும் வழிவகைகள் உள்ளனவா? //<BR/><BR/>அடடா! என்ன பிரச்சனை...என்ன பிரச்சனை....பேசாம கலர் கண்ணாடி மாட்டிக்கிட்டுத் தூங்குங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133012367419248002005-11-26T05:39:00.000-08:002005-11-26T05:39:00.000-08:00ராகவன் அவர்களே,எனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் ...ராகவன் அவர்களே,<BR/><BR/>எனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் போட்ட பதிவுகள் இதோ.<BR/><A HREF="http://dondu.blogspot.com/2005/03/blog-post_07.html" REL="nofollow">1)</A><BR/><A HREF="http://dondu.blogspot.com/2005/03/blog-post_111165195524744737.html" REL="nofollow">2)</A><BR/><BR/>அப்பதிவுகளின் பின்னூட்டங்களும் சுவாரசியமானவையே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1133006942338378342005-11-26T04:09:00.000-08:002005-11-26T04:09:00.000-08:00இராகவன். ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் இதே அனுபவ...இராகவன். ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் இதே அனுபவங்கள் தான் (பாம்புக் கனவு தவிர...எனக்கு நினைவு தெரிந்து...இல்லை இல்லை கனவு தெரிந்து :-) பாம்பு கனவில் வந்ததில்லை). கனவு காணும் போதே நான் கனவு காண்கிறேன் என்ற உணர்வு இருக்கும். அதனால் Nightmares வருவதில்லை. கனவு பிடிக்காத திசையில் போனால் அதனை பிடித்த திசையில் திருப்பி விட முடிகிறது. <BR/><BR/>நான் சமீபத்தில் எழுதிய 'நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்' அந்த பதிவு எழுதிய முதல் நாள் இரவு வந்த கனவுதான். :-) http://koodal1.blogspot.com/2005/11/58.html<BR/><BR/>ஜோசப் சார் சொன்ன மாதிரி கணினியும் வலைப்பதிவும் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132995424306015642005-11-26T00:57:00.000-08:002005-11-26T00:57:00.000-08:00கனவு காணுங்கள் என்று கலாம் சொன்னதும் சொன்னார், எல்...கனவு காணுங்கள் என்று கலாம் சொன்னதும் சொன்னார், எல்லோரும் கனவிலேயே மிதக்கிறீர்களே?<BR/><BR/>ஹிஹி எனக்கு கனவு கருப்பு வெள்ளையில் வருகிறது. அதனைக் கலர்க்(பிகர் இல்லேங்க)கனவுகளாக மற்ற ஏதேனும் வழிவகைகள் உள்ளனவா?<BR/><BR/>சுஜாதா ஒருமுறை இந்த கலர்க்கனவுகள் பற்றி எழுதியதாக ஞாபகம்.bhttps://www.blogger.com/profile/04758381362546650450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132991080304494692005-11-25T23:44:00.000-08:002005-11-25T23:44:00.000-08:00// கதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்...// கதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்கும்? :-) //<BR/>ஹி ஹி நீங்க ரொம்ப கேள்வி கேக்குறீங்க டீச்சர். ஹி ஹி.<BR/><BR/><BR/>// நேத்து ஒரு பொந்துக்குள்ளே இருந்து வர்ற ரெண்டு எலிகளை ரெண்டு கையாலேயும்( கைக்கு ஒன்னு)அமுக்கிப் புடிச்சுவச்சுக்கிட்டே இருந்தேன்.<BR/><BR/>ரெண்டு கையிலேயும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'டுவாடாரா' மாதிரி இருந்தது. //<BR/>அடக்கடவுளே...கடைசில அத என்ன செஞ்சீங்க? இராமநாதனுக்கு மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பீட்டீங்களா? அவரு பாயாசமுன்னு நெனச்சு தொறந்துறப் போறாரு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132989943193244492005-11-25T23:25:00.000-08:002005-11-25T23:25:00.000-08:00கதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்கும...கதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்கும்? :-)<BR/><BR/><BR/>நேத்து ஒரு பொந்துக்குள்ளே இருந்து வர்ற ரெண்டு எலிகளை ரெண்டு கையாலேயும்( கைக்கு ஒன்னு)அமுக்கிப் புடிச்சுவச்சுக்கிட்டே இருந்தேன்.<BR/><BR/>ரெண்டு கையிலேயும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'டுவாடாரா' மாதிரி இருந்தது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132989082546836272005-11-25T23:11:00.000-08:002005-11-25T23:11:00.000-08:00// ரொம்ப கனவிலேயே வாழ்ந்திடாதீங்க //உண்மைதான் தாணு...// ரொம்ப கனவிலேயே வாழ்ந்திடாதீங்க //<BR/><BR/>உண்மைதான் தாணு. கனவே வாழ்க்கையாகாது. ஆனால் கனவில் சொல்லப்படும் செய்திகள் பயனுள்ளதாக இருக்குதே.<BR/><BR/>அப்புறம் இன்னொரு விஷயம். இந்தப் பதிவு எழுதும் போது கனவில் வந்த கதையை நாளைக்குப் போடுறதோ சொல்லியிருந்தேன். ஆனா நாளைக்குப் போடப்போறதில்லை. அடுத்த வாரம்...ஒரு சமயம் போடறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132989003289131842005-11-25T23:10:00.000-08:002005-11-25T23:10:00.000-08:00// ஒரு கற்பனையாளனின் ஊற்றே கனவுகள்தான். நட்டநடு ரா...// ஒரு கற்பனையாளனின் ஊற்றே கனவுகள்தான். நட்டநடு ராத்திரியில் எழுந்து உங்களுடைய கனவுகளை சேமித்துக்கொள்ள இப்போது கணிப்பொறி உதவுகிறது. பின் எத்தனை வருடங்களானாலும் அதை அப்படியே பிறரோடு பகிர்ந்துகொள்ள இது போன்ற ப்ளாக்குகளைல் பதித்துவிடவும் முடியும்.எத்தனை சவுகரியம்! //<BR/><BR/>உண்மைதான் ஜோசப் சார். நம்ம கற்பனைகளுக்கு வடிவம் குடுக்க டெக்னாலஜி எவ்வளவு பயன்படுது பாத்தீங்களா!<BR/><BR/>// வாழ்த்துக்கள் ராகவன். உங்களுடைய அனுபவங்களை, சந்தோஷங்களை, சோகத்தை படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் எழுதும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. //<BR/>ஜோசப் சார், உங்க பாராட்டு ரொம்ப சந்தோஷத்தைத் தருது. மதியம் வீட்டுக்குப் போய் கூட ரெண்டு வாய் சாப்பிடுவேன். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132988899200072762005-11-25T23:08:00.000-08:002005-11-25T23:08:00.000-08:00// விசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்க...// விசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்கு.. //<BR/><BR/>குழப்பத்துல இருக்குற உங்கள ரொம்பக் குழப்புன ராகவன் குழப்பவாதியான்னு குழப்பமில்லா குழம்பிக்கோங்க விஜய். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132988274889682802005-11-25T22:57:00.000-08:002005-11-25T22:57:00.000-08:00ரொம்ப கனவிலேயே வாழ்ந்திடாதீங்கரொம்ப கனவிலேயே வாழ்ந்திடாதீங்கதாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132986297499907912005-11-25T22:24:00.000-08:002005-11-25T22:24:00.000-08:00கனவு அடிக்கடி வரணுமாம். அப்பத்தான் கற்பனைகளும், நி...கனவு அடிக்கடி வரணுமாம். அப்பத்தான் கற்பனைகளும், நிஜ வாழ்வில் அதை அடைய வேண்டும் என்ற ஆக்க உணர்வும் வருமாம்.<BR/><BR/>ஒரு கற்பனையாளனின் ஊற்றே கனவுகள்தான். நட்டநடு ராத்திரியில் எழுந்து உங்களுடைய கனவுகளை சேமித்துக்கொள்ள இப்போது கணிப்பொறி உதவுகிறது. பின் எத்தனை வருடங்களானாலும் அதை அப்படியே பிறரோடு பகிர்ந்துகொள்ள இது போன்ற ப்ளாக்குகளைல் பதித்துவிடவும் முடியும்.எத்தனை சவுகரியம்!<BR/><BR/> அந்தநாள் நினைவுகளை அசைபோடுவதும் அதை நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுவதிலும் கிடைக்கும் ஆனந்தம் ஒரு அலாதியானது!<BR/><BR/>அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.<BR/><BR/>வாழ்த்துக்கள் ராகவன். உங்களுடைய அனுபவங்களை, சந்தோஷங்களை, சோகத்தை படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் எழுதும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1132985315003880752005-11-25T22:08:00.000-08:002005-11-25T22:08:00.000-08:00விசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்கு.....விசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்கு..R.Vijayhttps://www.blogger.com/profile/11681014486169804307noreply@blogger.com