tag:blogger.com,1999:blog-12995079.post113680178054215048..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பகலில் வந்த பூர்ணிமாG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-12995079.post-8797882905685823062015-01-29T10:13:52.912-08:002015-01-29T10:13:52.912-08:00நடந்த சம்பவத்தை பக்கத்துல இருந்து பார்த்தமாதிரியே ...நடந்த சம்பவத்தை பக்கத்துல இருந்து பார்த்தமாதிரியே எழுதுற வித்தையை தினத்தந்தி உன்னிடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் :))))Anonymoushttps://www.blogger.com/profile/00300717750308063759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-599945933789852932015-01-29T10:13:43.959-08:002015-01-29T10:13:43.959-08:00நடந்த சம்பவத்தை பக்கத்துல இருந்து பார்த்தமாதிரியே ...நடந்த சம்பவத்தை பக்கத்துல இருந்து பார்த்தமாதிரியே எழுதுற வித்தையை தினத்தந்தி உன்னிடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் :))))Anonymoushttps://www.blogger.com/profile/00300717750308063759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1145652184516127402006-04-21T13:43:00.000-07:002006-04-21T13:43:00.000-07:0050-வது பின்னூட்டம். வாழ்த்துக்கள் ஜிரா.50-வது பின்னூட்டம். வாழ்த்துக்கள் ஜிரா.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1145521306819716072006-04-20T01:21:00.000-07:002006-04-20T01:21:00.000-07:00damn good.damn good.Udhayakumarhttps://www.blogger.com/profile/15940190147442528383noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143736119784544462006-03-30T08:28:00.000-08:002006-03-30T08:28:00.000-08:00// நல்ல கதை ராகவன்.. படிக்க ஆரம்பிக்கும் போதே கதை ...// நல்ல கதை ராகவன்.. படிக்க ஆரம்பிக்கும் போதே கதை என நினைத்து விட்டதால், மற்றவர்கள் போல் சுனிதா உங்கள் மனைவியா என்று கேட்கத் தோன்றவில்லை.. உருக்கமான முடிவு.. //<BR/><BR/>நன்றி பொன்ஸ். ஆமா...கொஞ்சம் உருக்கமான முடிவுதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1143545220201350742006-03-28T03:27:00.000-08:002006-03-28T03:27:00.000-08:00நல்ல கதை ராகவன்.. படிக்க ஆரம்பிக்கும் போதே கதை என ...நல்ல கதை ராகவன்.. படிக்க ஆரம்பிக்கும் போதே கதை என நினைத்து விட்டதால், மற்றவர்கள் போல் சுனிதா உங்கள் மனைவியா என்று கேட்கத் தோன்றவில்லை.. உருக்கமான முடிவு..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137432317561845072006-01-16T09:25:00.000-08:002006-01-16T09:25:00.000-08:00// நீங்கள் ஒரு கதா நாயகன் என்று எனக்கு சொல்லவேயில்...// நீங்கள் ஒரு கதா நாயகன் என்று எனக்கு சொல்லவேயில்லையே தி.ரா.ச //<BR/><BR/>என்ன சொல்ல வர்ரீங்கன்னே புரியலையே.......நான் யாருக்கும் நாயகனும் இல்லை. எந்தக் கதையிலும் நாயகன் இல்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137431063938350242006-01-16T09:04:00.000-08:002006-01-16T09:04:00.000-08:00நீங்கள் ஒரு கதா நாயகன் என்று எனக்கு சொல்லவேயில்லை...நீங்கள் ஒரு கதா நாயகன் என்று எனக்கு சொல்லவேயில்லையே தி.ரா.சதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137393540989405322006-01-15T22:39:00.000-08:002006-01-15T22:39:00.000-08:00// fine.very fine //நன்றி சிவஞானம். மிக நன்றி.// fine.very fine //<BR/><BR/>நன்றி சிவஞானம். மிக நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137326108464596132006-01-15T03:55:00.000-08:002006-01-15T03:55:00.000-08:00fine.very finefine.very finesiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137080562087139002006-01-12T07:42:00.000-08:002006-01-12T07:42:00.000-08:00// It is tough to touch one's heart, but your stor...// It is tough to touch one's heart, but your story has done it... If I say that your story is nice then it will be just a fraction of truth. I am searching for the exact word //<BR/><BR/>பாராட்டுகளுக்கு நன்றி ஆர்த்தி. உங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137080471099988362006-01-12T07:41:00.000-08:002006-01-12T07:41:00.000-08:00// Unmai Kadhai Ponra oru Anubavam //சுதர்சன், உண்...// Unmai Kadhai Ponra oru Anubavam //<BR/><BR/>சுதர்சன், உண்மை அனுபவம் போன்ற கதை என்று இருக்க வேண்டுமோ!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1137049946125544552006-01-11T23:12:00.000-08:002006-01-11T23:12:00.000-08:00Unmai Kadhai Ponra oru AnubavamUnmai Kadhai Ponra oru AnubavamSudharshanhttps://www.blogger.com/profile/11927658922753394589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136962741731762502006-01-10T22:59:00.000-08:002006-01-10T22:59:00.000-08:00// really a very nice Story Raghavan.touched my he...// really a very nice Story Raghavan.touched my heart. //<BR/><BR/>நன்றி மோகன். அடிக்கடி நம்ம வலைப்பூ பக்கம் வாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136962688637632812006-01-10T22:58:00.000-08:002006-01-10T22:58:00.000-08:00// 'அருமையாக, யதார்த்தமாய் கதையை சொல்லியிருக்கிறீர...// 'அருமையாக, யதார்த்தமாய் கதையை சொல்லியிருக்கிறீர்கள்' என்று பாராட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். ரகு என்று உங்கள் பெயரையே கதையில் உபயோகித்தது, உங்கள் உள்ளத்து மெல்லிய உணர்வுகளைக் காட்டுகிறதென்று கொள்கிறேன். //<BR/><BR/>நன்றி கலை. இனிமேல் ஒவ்வொரு கதையின் முடிவிலும் "இந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகளும் கதாபாத்திரங்களும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுகின்றவை அல்ல." அப்படீன்னு எழுதலாமுன்னு இருக்கேன். :-))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136924099451921072006-01-10T12:14:00.000-08:002006-01-10T12:14:00.000-08:00really a very nice Story Raghavan.touched my heart...really a very nice Story Raghavan.touched my heart.மோகன்https://www.blogger.com/profile/08778333824896129791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136900405888467722006-01-10T05:40:00.000-08:002006-01-10T05:40:00.000-08:00நேற்றே கதையை வாசித்தேன். மனம் கனத்தது. கதையின் முட...நேற்றே கதையை வாசித்தேன். மனம் கனத்தது. கதையின் முடிவில் கண்ணில் நீர்த்துளிகள் எட்டிப் பார்த்ததும் உண்மைதான்.உங்கள் உண்மையான கதையா, இல்லை கற்பனை கதையா என்பதில் குழப்பமும் வந்தது. அந்த குழப்பத்தில் என்ன சொல்லி எழுதுவது என்றும் குழப்பம் வந்தது. அழகாக கதை சொல்லி இருப்பதை பாராட்டி எழுதுவதா, அல்லது நிஜமானால் அனுதாபம் சொல்வதா என்ற குழப்பம்தான். வசந்தன் சொன்னதுபோல் கதையின் இறுதியில் கற்பனைக் கதையென்று சொல்லியிருந்தால், ஒருவேளை நேற்றே 'அருமையாக, யதார்த்தமாய் கதையை சொல்லியிருக்கிறீர்கள்' என்று பாராட்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். ரகு என்று உங்கள் பெயரையே கதையில் உபயோகித்தது, உங்கள் உள்ளத்து மெல்லிய உணர்வுகளைக் காட்டுகிறதென்று கொள்கிறேன்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136897976367467332006-01-10T04:59:00.000-08:002006-01-10T04:59:00.000-08:00// ரொம்பவும் நெகிழ செய்துவிட்டது இந்த கதை. பாராட்ட...// ரொம்பவும் நெகிழ செய்துவிட்டது இந்த கதை. பாராட்டுக்கள். //<BR/><BR/>நன்றி இலவசக் கொத்தனார். சரி. இந்தப் பெயர்க்காரணம் சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கிரோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136897183900677152006-01-10T04:46:00.000-08:002006-01-10T04:46:00.000-08:00// பதிலுக்கு நன்றி இராகவன்.ஏற்கனவே 'கோதுமைக் களவா...// பதிலுக்கு நன்றி இராகவன்.<BR/>ஏற்கனவே 'கோதுமைக் களவாணி' என்ற கதைக்கும் (அது உங்களுடையதா இன்னொருவருடையதா தெரியவில்லை) இது நடந்தது. //<BR/><BR/>வசந்தன் கோதுமைக் களவாணியும் நான் எழுதியதுதான். இப்பொழுதுதான் நீங்க சொன்ன பிறகு இது நினைவிற்கு வருகின்றது. ம்ம்ம்ம். இனிமேல் குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம் இது.<BR/><BR/>// நீங்கள் துளசியம்மாவிடமிருந்து பின்னூட்டவித்தையைச் சரியாகப் பயின்றிருக்கிறீர்கள்;-) //<BR/><BR/>அதான் அவங்கள டீச்சர்னு கூப்பிடுறேனே. :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136890510175207322006-01-10T02:55:00.000-08:002006-01-10T02:55:00.000-08:00ரொம்பவும் நெகிழ செய்துவிட்டது இந்த கதை. பாராட்டுக்...ரொம்பவும் நெகிழ செய்துவிட்டது இந்த கதை. பாராட்டுக்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136890186684120772006-01-10T02:49:00.000-08:002006-01-10T02:49:00.000-08:00பதிலுக்கு நன்றி இராகவன்.ஏற்கனவே 'கோதுமைக் களவாணி'...பதிலுக்கு நன்றி இராகவன்.<BR/>ஏற்கனவே 'கோதுமைக் களவாணி' என்ற கதைக்கும் (அது உங்களுடையதா இன்னொருவருடையதா தெரியவில்லை) இது நடந்தது.<BR/><BR/>நீங்கள் துளசியம்மாவிடமிருந்து பின்னூட்டவித்தையைச் சரியாகப் பயின்றிருக்கிறீர்கள்;-)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136881764617180662006-01-10T00:29:00.000-08:002006-01-10T00:29:00.000-08:00// வலைப்பதிவில் இப்படி எந்தக்குறிப்புமின்றி எழுதுவ...// வலைப்பதிவில் இப்படி எந்தக்குறிப்புமின்றி எழுதுவது எதிர்மறையான புரிதலையே தரும். அனேகமானோர் சொந்த அனுபவங்களை (சிலர் அவற்றை மட்டுமே) வலைப்பதிவில் பதிந்துவருவது நீங்கள் அறிந்ததே.<BR/>எனவே தயவுசெய்து இதைக் கருத்திற்கொள்ளவும். இல்லாவிட்டால் நிறையப்பேருக்குத் திண்டாட்டம்தான். //<BR/><BR/>உண்மைதான் வசந்தன். இதுவரை கதைகளை இட்ட பொழுதெல்லாம் நேராதது இப்பொழுது நேர்ந்திருக்கிறது. நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆகையால் அவர்கள் அனுதாபங்களைப் பாராட்டுகளாகவே எடுத்துக் கொள்கிறேன். எனக்கு எந்த மனச் சஞ்சலமும் இல்லை.<BR/><BR/>ஆனால் இனிமேல் இது கதை என்று எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். தொடக்கத்தில் அல்ல. முடிவில். சரிதானே?<BR/><BR/>இங்கே கதையின் முடிவில் வேறு ஏதாவது பெயரைக் கொடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். ஏன் ரகு என்ற பெயரைப் பயன்படுத்தினேன் என்று எனக்குக் கண்டிப்பாகத் தெரியாது. அந்நேரம் யாருக்கு இதெல்லாம் தோன்றுகின்றது!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136881514824872392006-01-10T00:25:00.000-08:002006-01-10T00:25:00.000-08:00// உருக்கமான கதை. கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக...// உருக்கமான கதை. கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு யதார்த்தம். மெல்லிய உணர்வுகளை விவரித்திருக்கும் விதம் அழகு. ரசித்தேன். //<BR/><BR/>நன்றி கைப்புள்ள. ஒங்க பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி நம்ம வலைப்பக்கம் வாங்க.<BR/><BR/>// நான் வெறும் அஃபிஷியல் ஸ்டார். இந்த வாரத்து உண்மையான ஸ்டார் பதிவு இதுதான்.<BR/><BR/>கண்ணுல வர வச்சிட்டீங்க ராகவன். <BR/><BR/>வாழ்த்துக்கள். //<BR/><BR/>ஜோசப் சார். ரொம்ப நன்றி. உங்கள விடவா நான் எழுதுறேன். உங்களுக்குப் பெரிய மனசு சார்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136881303615427872006-01-10T00:21:00.000-08:002006-01-10T00:21:00.000-08:00// ரொம்ப நல்ல கதை ராகவன். இன்னும் நிறைய இப்படி பதி...// ரொம்ப நல்ல கதை ராகவன். இன்னும் நிறைய இப்படி பதிவுகள் எழுத வாழ்த்துக்கள். //<BR/><BR/>ரொம்ப நன்றி சிவா. இன்னும் சிறப்பா முயற்சி பண்றேன்.<BR/><BR/>// கதை என்றே தோன்றவில்லை. நேற்றைய செய்தி இந்த மாமியார் மருமகள் சண்டை இன்றைய தினமலரில் வந்துள்ளது. ஒரு சிறு திருத்தம் எனது பெயர் தமிழில் அனுசுயா. //<BR/><BR/>ஆமாம். அனுசுயா. நானும் அந்தச் செய்தியைப் படித்தேன். அந்த விமானம் துபாய் சென்று சேரும் வரை அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியே விட வில்லையாம். ஏதாவது நாடகம் செய்து குண்டு வைத்திருப்பார்களோ என்ற பயமாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1136880614653097112006-01-10T00:10:00.000-08:002006-01-10T00:10:00.000-08:00// sorry, this is a negative comment- but i just c...// sorry, this is a negative comment- but i just couldnot say this a great piece-may be i neednot have commented...but நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதத்தை பொறுத்தது;) //<BR/><BR/>ரொம்ப நன்றி பண்டாரம். உங்கள் கருத்து தவறாகவே எடுத்துக் கொள்ளப் படவில்லை. :-) இந்தக் கதையைப் படித்து விட்டு உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கின்றீர்கள். அவ்வளவுதானே. இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது. அடுத்த முறை சற்றுக் கவனமாக இருக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com