tag:blogger.com,1999:blog-12995079.post114792333425882828..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கைகளும்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-12995079.post-1148631298729891592006-05-26T01:14:00.000-07:002006-05-26T01:14:00.000-07:00// Cyril அலெக்ஸ் said... அமிர் கானின் படம் குஜராத்...// Cyril அலெக்ஸ் said... <BR/>அமிர் கானின் படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆக பத்துபேர் சேர்ந்து குரல் கொடுத்தால், ஓட்டுப் பெட்டி ஜனநாயகத்தில் இந்தமாதிரி தடைகளை எளிதில் செய்துவிடலாம் என்பதை 'எல்லா' இந்தியர்களும் தெரிந்துவைத்திருக்கிரார்கள் என்பதே உண்மை. //<BR/><BR/>ரொம்பச் சரியா சொன்னீங்க சிறில். தமிழ்நாட்டிலயும் இதச் செஞ்சாங்களே. வீட்டுக்கு வீடு வாசப்படிங்குறது இந்த விஷயத்துல மாறனுங்கறதுக்காகத்தான் சும்மா இருங்கன்னு சொல்றேன். கேக்குறவங்க கேக்கட்டும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148568959490221922006-05-25T07:55:00.000-07:002006-05-25T07:55:00.000-07:00அமிர் கானின் படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளத...அமிர் கானின் படம் குஜராத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆக பத்துபேர் சேர்ந்து குரல் கொடுத்தால், ஓட்டுப் பெட்டி ஜனநாயகத்தில் இந்தமாதிரி தடைகளை எளிதில் செய்துவிடலாம் என்பதை 'எல்லா' இந்தியர்களும் தெரிந்துவைத்திருக்கிரார்கள் என்பதே உண்மை.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148552672470438562006-05-25T03:24:00.000-07:002006-05-25T03:24:00.000-07:00Ragavanthose who practice true christianity has ta...Ragavan<BR/>those who practice true christianity has taken this book as a fiction; those who r having religious fanatism has started the stir; those who wanted the advertisement have add fuel to the fire. <BR/>thanuதாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148552515858865462006-05-25T03:21:00.000-07:002006-05-25T03:21:00.000-07:00ராகவன், உங்கள் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தாம...ராகவன்,<BR/> உங்கள் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தாமல் பக்குவமாக இருக்கிறது .அது ஒன்றும் புதிதல்ல என்றாலும் பாராட்டுக்கள் .<BR/><BR/>கிறிஸ்தவன் என்ற முறையில் ஒரு கருத்தை சொல்ல விழைகிறேன் .ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் ஏதோ இந்திய கிறிஸ்திவர்கள் இதற்காக கொதித்தெழுந்தது போல ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்களே .இது உண்மையா ? இங்கே வலைப்பதிவில் எத்தனை கிறிஸ்துவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்து விட்டார்கள் .பலருக்கு மனதில் வருத்தம் இருக்கலாம் .ஆனால் தங்கள் நம்பிக்கை குறித்த மாற்றுக்கருத்தே வர விட மாட்டோம் என்று பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் நினைக்கவில்லை என்பதே என் கருத்து.<BR/><BR/>இந்திய கிறிஸ்துவர்கள் குறித்த புரிந்துணர்வு படித்த இந்துக்களிடையே கூட போதுமான அளவு இல்லை என்பது வருத்ததிற்குரியது.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148547391864801252006-05-25T01:56:00.000-07:002006-05-25T01:56:00.000-07:00// டாவின்சி கோட் விஷயத்தைப் பொறுத்த வரையில் என் நி...// டாவின்சி கோட் விஷயத்தைப் பொறுத்த வரையில் என் நிலைபாட்டையே கூறினேன். அதற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை துணைக்கழைத்ததில் என்ன தவறு கண்டீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.<BR/><BR/>மதம் சார்ந்த விஷயத்தை "பணம் பண்ண" பொழுது போக்காக ஆக்குவது சரியல்ல என்பதே என் வாதம்.<BR/><BR/>மூட நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் தப்பில்லை. நம்பிக்கை சார்ந்த விஷயத்திலும் கூட அந்நம்பிக்கை தவறு எனில் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுதும் அதனை ஆரோக்கியமான விவாதம் ஆக்குவதும் கூட தவறில்லை. ஆனால் எவ்வித ஆதாரமுமின்றி அனுமானங்களை "பணம் பண்ண" பொழுது போக்கு ஆக்குவது சரியா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.<BR/><BR/>இதனை மத மாற்றத்திற்கு எதிர் ஆகி விடும் என்பதால் தான் இந்தியாவில் பாதிரிமார்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறினால் அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. (மாற்றம் என்பது மனதிலிருந்து ஆரம்பமாக வேண்டியது என்பதில் உறுதியுடையவன் நான்)<BR/><BR/>அம்மாற்றம் நேசத்தையுடைய குமாருக்கும் வரவேண்டும் என்பதே என் அவா. //<BR/><BR/>மதமாற்றம் என்பது அவரவர் விருப்பம். அதுதான் என் நிலை.<BR/><BR/>என்னைப் பொறுத்த வரையில் பொதுவில் இருக்கும் எதுவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதன்று. அது இந்து மதமோ, யூத, கிருத்துவ, இஸ்லாமிய மதங்களோ, புத்த, ஜைன மதங்களோ...இன்னும் இருக்கும் எந்த மதமோ...பொதுவில் உள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகும். அதைத் தடுக்க முடியாது.<BR/><BR/>தமிழ்க்கடவுளைப் பற்றி இவ்வளவு எழுதுகிற நான்...இறைநேசன் முருகனைக் கடவுளே இல்லை என்று சொல்லி விட்டார் என்று போராட்டத்தில் இறங்கினால் எனக்கும் இப்பொழுது போராட்டத்தில் இருப்பவர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை நான் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. We agreed to disagree. அவ்வளவுதான். பிரச்சனை முடிந்தது. முருகனையா சொன்னாய்..விடேன் உன்னை என்று எகிறிக் குதித்தால்தானா முருகனுக்கு என்னைப் பற்றித் தெரியும்? இதுதான் நான் சொல்ல வருவது. நண்பர் ஜோ, முத்து, சிறில் ஆகியோர் சொல்வதும் கிட்டத்தட்ட இதுதான். ஜோசப் சார் ஒரு படி மேலே போய்...இது மாதிரி நெறையா வந்திருக்கு...இது பத்தோடு ஒன்னு பதினொன்னு விட்டுத்தள்ளு...என்கிறார். அது பக்குவம். இந்தப் பக்குவம் நமக்கெல்லாம் வந்து...நாமெல்லாம் அடுத்தவரிடம் குற்றத்தைக் காணாமல் நல்லதைக் கண்டு நட்புறவு கொள்ள வேண்டும் என்பதே என் அவா.<BR/><BR/>ஆனால் ஒரு உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும். ஏற்கனவே சொன்னதுதான். எனக்கு கிருத்துவ மத வழக்குகள் தெரியாமல் இருந்தது. இந்தப் புத்தகத்தினைப் படித்த பிறகு ஏசுபிரான் மீது ஒரு அன்பு உண்டாகியிருக்கிறது என்றால் மிகையாகாது. வாடிகனில் அன்னையின் மடியில் அடித்துத் துவைத்துப் போடப்பட்ட கிழிந்த துணி போல நொந்து கிடந்த ஏசுவின் உடலைப் பார்த்ததும் எழுந்த அன்புணர்ச்சி மீண்டும் வந்தது என்றால் மிகையாகாது. கிருத்துவனாக இருந்தால்தான் ஏசுவின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதில்லையே.<BR/><BR/>Chronicles of Narnia என்ற ஒரு பெரிய கதைநூல் இருக்கிறது. குழந்தைகளுக்கான கதை போல இருக்கும். ஆனால் அதில் பொதிந்துள்ள கருத்துகள் பெரியவர்களுக்கானது.<BR/><BR/>அந்தக் கதையில் ஒரு சிங்கம் வரும். பெரிய சிங்கம். அந்தக் கதையில் அந்தச் சிங்கம் மிகச்சிறந்த பாத்திரம். அது ஏசுபிரானின் உருவகம். அப்படிச் சொல்ல மாட்டார்கள். ஆனால் சொல்லாமல் சொல்வார்கள். அந்தச் சிங்கம் ஒரு முறை சொல்லும். அதாவது வேறு ஒரு வழிபாட்டில் இருந்தவனுக்குச் சிங்கம் உதவி செய்யும். அதை ஏன் என்று கேட்கும் பொழுது அந்தச் சிங்கம் இப்பிடிச் சொல்லும்.<BR/><BR/>அவன் அதைக் கும்பிட்டிருந்தாலும் வாழும் முறைமையும் செய்கையும் நல்லதாகவே இருந்தது. அதனால்தான் அவன் அன்பு என்னிடமே வந்தது. இவன் என்னுடைய பேரையே சொல்லி வணங்கியிருந்தாலும் நல்லவனாக வாழவில்லை. அமைதியைக் குலைத்தான். அன்பைப் பழித்தான். அதனால்தான் அவன் அன்பை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.<BR/><BR/>இதுதான் எனது நம்பிக்கையும் கருத்தும். அவ்வளவுதாங்க. வாதத்துக்குன்னு சொல்லலை. சொல்லனும்னு தோணுச்சு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148545180987348512006-05-25T01:19:00.000-07:002006-05-25T01:19:00.000-07:00// // நேசத்துடன் என்று சொல்லும் பொழுதே நீங்கள் என்...// // நேசத்துடன் என்று சொல்லும் பொழுதே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அது குமாரோடு சேர்ந்தாலும் சரி. இறையோடு சேர்ந்தாலும் சரி. நான் அந்தத் திரிகளுக்குப் போவதை எப்பொழுதே நிறுத்தி விட்டேன்.//<BR/><BR/>இதைத் தான் சிலேடை/உள்குத்து என்பார்களோ?<BR/><BR/>சகோதரரே!<BR/><BR/>நேசத்துடன் நீங்கள் இறையை சேர்த்ததால் ஒரு சிறு சுய விளக்கம்.<BR/><BR/>நேசத்தோடு இறையை சேர்த்த நீங்கள் அதனை "திரி" என்ற வார்த்தையால் வைதுள்ளீர்கள். எதனால் அப்படி கூறினீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. என்னில் ஏதேனும் தவறை கண்டீர்கள் எனில் அதனை தாராளமாக என்னிடம் நீங்கள் நேரடியாகவே கேட்டு விளக்கம் பெற்றிருக்கலாம். அது தான் சரியான அணுகு முறையும் கூட. மனிதன் என்பவன் தவறு செய்பவன் தான். அதனை நீங்கள் என்னிடம் சுட்டிக் காட்டி நான் அதனை கண்டு கொள்ளவில்லை எனில் உங்கள் நிலை பாடு சரியானதே. அதை விட்டு இவ்வாறு செய்வது சரியா?<BR/><BR/>என்னில் என்ன தவறை கண்டாலும் அதனை நேரடியாக சுட்டிக் காட்டுங்கள். எப்பொழுதும் விமர்சனங்களை எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன். //<BR/><BR/>வாங்க இறைநேசன். என்னுடைய வலைப்பூவுல இது ஒங்களோட மொதப் பின்னூட்டம்னு நெனைக்கிறேன். வருகைக்கு நன்றி.<BR/><BR/>உள்குத்தும் வெளிக்குத்தும் ஒன்னுமில்லை. நானும் மொதல்ல ஒங்க வலைப்பூவுக்கு வந்துக்கிட்டுதான இருந்தேன். மறந்துட்டீங்களா....ஆனா ஒரு கட்டத்துல உங்க கருத்துகள் சிலத ஏத்துக்க முடியல. வாதம் விவாதம் பண்ணவும் எனக்கு விருப்பம் இல்ல. அதுனால அங்க வர்ரதில்லை. மத்தபடி ஒங்க மேல எனக்கு எந்த வருத்தமோ கோவமோ இல்லை. அவ்வளவுதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148479224782546502006-05-24T07:00:00.000-07:002006-05-24T07:00:00.000-07:00ஜிரா,ஜோசப் சாரின் ஆங்கில பதிவில் நான் சொன்னதையே இங...ஜிரா,<BR/><BR/>ஜோசப் சாரின் ஆங்கில பதிவில் நான் சொன்னதையே இங்கும் திருப்பி சொல்கிறேன்.<BR/><BR/>மதங்கள்,கடவுள்கள், நம்பிக்கைகள் - எல்லாவற்றையும் விமர்சிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்க வேண்டும்.<BR/><BR/>அது அடுத்தவனை எத்தனை புன்படுத்தினாலும் சரி.<BR/><BR/>மதங்களையும், நம்பிக்கைகளையும் நாம் விமர்சிக்க கூடாது என்றால் இன்னும் ஐரோப்பியர்கள் சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்று சொல்லி கொண்டு இருக்க வேண்டும்! <BR/><BR/>Heliocentric தியரிக்கு அத்தனை எதிர்ப்பு இருந்தது சர்சிடம் இருந்து.<BR/>(தவறாக இருந்தால் திருத்தவும்)<BR/><BR/>எந்த மதமானாலும், மதம் சார்ந்த institution ஆனாலும் அங்கு தீயவை வந்து சேர்ந்துவிடும்.<BR/><BR/>//இவை எவற்றிலுமே இயேசுவுன் திருமணம் பதிவாக்கப்படவில்லை//<BR/><BR/>Gospel of Judas?<BR/><BR/>அப்புறம் நாம் கவனிக்க வேண்டியது சர்ச் தனக்கு வேண்டாத விஷயங்களை அழிக்க முயற்ச்சி செய்து இருக்கிறது என்று ஒரு குற்றசாட்டு உண்டு.Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148459986232982312006-05-24T01:39:00.000-07:002006-05-24T01:39:00.000-07:00//வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்ற...<B>//வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றியெல்லாம் பேசி இந்தப் படத்தைத் தடை செய்தது சரியென்று வாதம்.<BR/><BR/>நேசத்துடன் என்று சொல்லும் பொழுதே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அது குமாரோடு சேர்ந்தாலும் சரி. இறையோடு சேர்ந்தாலும் சரி. நான் அந்தத் திரிகளுக்குப் போவதை எப்பொழுதே நிறுத்தி விட்டேன்.//</B><BR/><BR/>இதைத் தான் சிலேடை/உள்குத்து என்பார்களோ?<BR/><BR/>சகோதரரே!<BR/><BR/>நேசத்துடன் நீங்கள் இறையை சேர்த்ததால் ஒரு சிறு சுய விளக்கம்.<BR/><BR/>நேசத்தோடு இறையை சேர்த்த நீங்கள் அதனை "திரி" என்ற வார்த்தையால் வைதுள்ளீர்கள். எதனால் அப்படி கூறினீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. என்னில் ஏதேனும் தவறை கண்டீர்கள் எனில் அதனை தாராளமாக என்னிடம் நீங்கள் நேரடியாகவே கேட்டு விளக்கம் பெற்றிருக்கலாம். அது தான் சரியான அணுகு முறையும் கூட. மனிதன் என்பவன் தவறு செய்பவன் தான். அதனை நீங்கள் என்னிடம் சுட்டிக் காட்டி நான் அதனை கண்டு கொள்ளவில்லை எனில் உங்கள் நிலை பாடு சரியானதே. அதை விட்டு இவ்வாறு செய்வது சரியா?<BR/><BR/>என்னில் என்ன தவறை கண்டாலும் அதனை நேரடியாக சுட்டிக் காட்டுங்கள். எப்பொழுதும் விமர்சனங்களை எதிர்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.<BR/><BR/>டாவின்சி கோட் விஷயத்தைப் பொறுத்த வரையில் என் நிலைபாட்டையே கூறினேன். அதற்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை துணைக்கழைத்ததில் என்ன தவறு கண்டீர்கள் என்பதைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.<BR/><BR/>மதம் சார்ந்த விஷயத்தை "பணம் பண்ண" பொழுது போக்காக ஆக்குவது சரியல்ல என்பதே என் வாதம்.<BR/><BR/>மூட நம்பிக்கைகளை கேள்வி கேட்பதில் தப்பில்லை. நம்பிக்கை சார்ந்த விஷயத்திலும் கூட அந்நம்பிக்கை தவறு எனில் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுதும் அதனை ஆரோக்கியமான விவாதம் ஆக்குவதும் கூட தவறில்லை. ஆனால் எவ்வித ஆதாரமுமின்றி அனுமானங்களை "பணம் பண்ண" பொழுது போக்கு ஆக்குவது சரியா என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.<BR/><BR/>இதனை மத மாற்றத்திற்கு எதிர் ஆகி விடும் என்பதால் தான் இந்தியாவில் பாதிரிமார்கள் எதிர்க்கிறார்கள் என்று கூறினால் அதில் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. (மாற்றம் என்பது மனதிலிருந்து ஆரம்பமாக வேண்டியது என்பதில் உறுதியுடையவன் நான்)<BR/><BR/>அம்மாற்றம் நேசத்தையுடைய குமாருக்கும் வரவேண்டும் என்பதே என் அவா.<BR/><BR/>அன்புடன்<BR/>இறை நேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148391019933043992006-05-23T06:30:00.000-07:002006-05-23T06:30:00.000-07:00//குரானில் ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை ...//குரானில் ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறதாம்....<BR/><BR/>இதுவும் கிருத்துவ நம்பிக்கைக்கு மாறுபட்டதே என்பது என் கருத்து. //<BR/><BR/>பவுல் அடிகளாரின் கிறித்துவ நம்பிக்கைக்கு வேண்டுமெனில் இது மாறு பட்டதாக இருக்கலாம். <BR/><BR/>ஆனால் பைபிளுக்கு மாறுபடவில்லை. பைபிளில் (உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மைநோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.)என்று இயேசுவை சிலுவையில் அறையும் பொழுது அவர் செய்த பிரார்த்தனையைக் கேட்டு அவரை கர்த்தர் காத்ததாக தெளிவாக வருகிறது.<BR/><BR/>எனவே இயேசுவின் சிலுவை மரணம் குறித்து பைபிளின் கருத்துக்கு குரான் மாறுபடவில்லை.பகுத்தறிவாளன்https://www.blogger.com/profile/12361567845010138872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148385232524172572006-05-23T04:53:00.000-07:002006-05-23T04:53:00.000-07:00வெற்றி சார்,ஒரு குறள் சொன்னாலும் திருக்குறளா(ளை) ச...வெற்றி சார்,<BR/>ஒரு குறள் சொன்னாலும் திருக்குறளா(ளை) சொன்னீங்க.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148372338128649792006-05-23T01:18:00.000-07:002006-05-23T01:18:00.000-07:00// Abuaadhil said... எந்த மதத்தவராக இருந்தாலும் கர...// Abuaadhil said... <BR/>எந்த மதத்தவராக இருந்தாலும் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு அளவு உண்டு என்பதை உணரவேண்டும். தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது போல நடந்துக்கொள்ளக்கூடாது. //<BR/><BR/>அபூஆதி. இந்த விளக்கம் எனக்கா? டேன் பிரவுனுக்கா? விளக்கமாகச் சொன்னால் நானும் சொல்வதற்கு கருத்து இருக்கிறது.<BR/><BR/>// ஒரு மதம்/இயக்கம் முன் வைக்கிற சித்தாந்தங்களை எந்த அளவுக்கும் கடுமையாக விமர்சிக்கலாம். விவாதம் புரியலாம். காழ்ப்புணர்வின்றி வாதப்பிரதிவாதங்களால் நட்புடன் மோதிக்கொள்ளலாம். தெளிவு பெறலாம். மேலும் குழம்பலாம் (அ) குழப்பலாம். <BR/><BR/>ஆனால் அந்தந்த மதத்தின் உதாரண புருஷர்களை 'கருத்துச்சுதந்திர'த்தின் பேரால் கேவலமாக அரைகுறை புரிதல்களுடன் கடுமையாகவும் ஈனமாகவும் விமர்சிப்பது கட்டாயம் தடுக்கப்படவேண்டும். ஏனெனில், அந்தந்த மதத்தவர்க்கு அந்தந்த மஹான்கள் தாய் தந்தையரை விடவும் நேசத்துக்குரியவர்கள். <BR/><BR/>இந்த அடிப்படையிலேயே எம். எஃப். ஹுஸைனையோ, ஸல்மான் ருஷ்டியையோ, நமது தமிழ் வலைப்பூக்களிலேயே ' நேச'த்துடன் அடுத்த மதத் தலைவர் பற்றி அடிமன வெறுப்பு கக்கி எழுதுபவர்களையோ என்னால் 'கலை'யின் சாக்கு;'கருத்து சுதந்திர'த்தின் சாக்கு சொல்லி ஆதரிக்க முடியவில்லை. நல்லிணக்கம் விரும்பும் யாராலும் முடியாது தானே! //<BR/><BR/>அபூஆதி...நேசத்துடன் என்று சொல்லும் பொழுதே நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்குப் புரிகிறது. அது குமாரோடு சேர்ந்தாலும் சரி. இறையோடு சேர்ந்தாலும் சரி. நான் அந்தத் திரிகளுக்குப் போவதை எப்பொழுதே நிறுத்தி விட்டேன்.<BR/><BR/>ஆனால் ஒன்று. இதே வலைப்பூவில்தான் முருகனும் பிள்ளையாரும் கடவுளே இல்லை என்று சொல்லும் சுதந்திரத்தையும் கோயில் வழிபாடுகளை இழிவென்றும் சொல்லும் பதிவுகளையும் அனுமதித்திருக்கிறோம். டான் பிரவுன் செய்தது தவறென்றால் இந்தப் பதிவுகளும் தவறு. இது போன்ற பதிவுகள் ஒருவருடைய மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுகிறது என்றால்...டான் பிரவுன் அவரது நம்பிக்கையின் அடிப்படையில் எழுதியிருக்கிறார் என்பேன். அடுத்தவனை அடிக்கிறவன் தன்னை யாரும் அடிக்கக் கூடாது என்று சொல்லக் கூடாது என்பதே எனது கருத்து.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148371979816973142006-05-23T01:12:00.000-07:002006-05-23T01:12:00.000-07:00// Cyril அலெக்ஸ் said... ராகவன்,இயேசு திருமணமானவர்...// Cyril அலெக்ஸ் said... <BR/>ராகவன்,<BR/>இயேசு திருமணமானவர் எனச் சொல்வதில் பல பிரச்சனைகல் எழுகின்றன,<BR/><BR/>1. அவரின் தெய்வத்தன்மை பாதிக்கப்படுகிறது. யூத கடவுளுக்கு திருமணமாகவில்லை, கடவுள் பொதுவானவர் என்கிறதை திருமணமானவர் என்பது பாதிப்பதாக உணரப்படலாம். இயேசு ஒரு சாதாரணமனிதர் அல்லது வெறும் இறைதூதர்(குர் ஆன்) என ஆகிவிடும்.<BR/><BR/>2. 'காஸ்பல்' தமிழில் 'நற்செய்தி' என நான்கு புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் சொகின்றன. இவை எவற்றிலுமே இயேசுவுன் திருமணம் பதிவாக்கப்படவில்லை. இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள்(மத்தேயு, மார்க்கு, ஜான், லூக்காஸ்) போய்யானவை அல்லது திருத்தப்பட்டவை என்பது போலாகும். <BR/><BR/>டாவின்சி கோட் வெறும் Legends எனப்படும் உண்மைக்கு அருகிலுள்ல அல்லது நிகழ்வுகளின் அடிப்படையிலான கதைகளை வைத்து பின்னப்பட்டுள்ளது.<BR/>அதற்காக கிறித்துவம் வரலாற்றை திரித்ததே இல்லை என்பதற்கில்லை. //<BR/><BR/>தகவலுக்கு நன்றி சிறில். இது போன்ற தகவல்களும் பிரச்சனையில் ஆழத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றன. நான் கேட்டதின் பொருளைப் புரிந்து கொண்டு விளக்கியதிற்கு நன்றி சிறில். பொதுவாகவே வலைப்பூவில் மதம் குறித்து எழுதுகையில் அந்த இடம் சண்டைக்காடாய்க் கிடக்கும். அப்படியில்லாமல் இந்தத் திரி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சிறில்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148371764427207942006-05-23T01:09:00.000-07:002006-05-23T01:09:00.000-07:00// தயா said... //அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் ...// தயா said... <BR/>//அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.//<BR/><BR/>போலி மதச்சார்பி்ன்மை எகிறியிருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்கும். //<BR/><BR/>நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.<BR/><BR/>// ஒரு மதத்தை பரப்பிக்கொண்டிருக்கும் போது இது போன்ற படங்கள் மக்களின் மனத்தில் அந்த மதத்தை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கும். படத்தை எதிர்ப்பவர்கள் வெளிப்படையாக இக்கருத்தை தெரிவிக்கவி்ல்லையென்றாலும் வேறு வார்த்தைகளில் அதை சொல்லியிருக்கிறார்கள். <BR/><BR/>அரசாங்கமும் துணை போவது போலி மதச்சார்பின்மையின் உச்சம். தியேட்டர்களின் பாதுகாப்பக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கோவா முதலமைச்சர் சொல்கிறார். <BR/>"மோடி"யை மட்டுமே எதிர்ப்பவர்கள் இதை கண்டிக்க மாட்டார்கள். <BR/><BR/>இதனால் "பொறுமை" காப்பவர்கள் கூட சகிப்புத்தன்மை இழக்க வேண்டியது தான். //<BR/><BR/>இது குறித்து என்னுடைய கருத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148371669544188882006-05-23T01:07:00.000-07:002006-05-23T01:07:00.000-07:00// வெற்றி said... டாவின்சு கோடு நூலை கடந்த வாரம்தா...// வெற்றி said... <BR/>டாவின்சு கோடு நூலை கடந்த வாரம்தான் முழுமையாகப் படித்து முடித்தேன். இன்று அந்தத் திரைப்படத்தையும் பார்த்தேன். <BR/>இந்த நூல்/திரைப்படம் பற்றி நான் இங்கே ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. எனினும் அனைவரும்<BR/>இந்த விடயத்தில் வள்ளுவர் வழியைப் பின்பற்றுவதே சிறந்தது என எண்ணுகிறேன்.<BR/>"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்<BR/>அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" //<BR/><BR/>நல்ல கருத்து வெற்றி. நானும் ஏற்றுக் கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148370924406889032006-05-23T00:55:00.000-07:002006-05-23T00:55:00.000-07:00//என்னைப் பொருத்த வரையில் அந்தப் புத்தகத்தில் கலை ...//என்னைப் பொருத்த வரையில் அந்தப் புத்தகத்தில் கலை மதிப்பு என்பது சுழி. அதாவது அந்தப் புத்தகத்தில் கொஞ்சமும் கலைத்தன்மை இல்லை என்கிறேன்.//<BR/><BR/>அதுவா முக்கியம்?Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148366129757487692006-05-22T23:35:00.000-07:002006-05-22T23:35:00.000-07:00ராகவன், சிறில் உங்களுக்கு பதில் சொல்லி விட்டார் எ...ராகவன்,<BR/> சிறில் உங்களுக்கு பதில் சொல்லி விட்டார் என நினைக்கிறேன். அவர் சொன்னது போல கிறிஸ்தவர்கள் இயேசு-வை இறை தூதர் (முஸ்லிம்-களின் நம்பிக்கை) என்னும் நிலை தாண்டி இறைமகனாகவே ,இறைவனின் மனித உருவாகவே கருதுவதாலும் ,அவருடைய பிறப்பின் குறிக்கோளே மனிதரின் பாவங்களுக்காக தன் உயிரைக் கொடுப்பதேயன்றி தனக்கென ஒரு தனிப்பட்ட குடுப்பத்தை அமைத்துக்கொள்வதல்ல என்று நம்புவதாலும் ,இதுவரை நம்பப்படுகிற இயேசு பற்றிய புதிய ஏற்பாட்டில் இயேசு இல்லற வாழ்வில் ஈடுபட்டதாக இல்லை என்பதாலும் ,இது இயேசுவை அவமானப்படுத்துவது என்பதை விட தங்கள் நம்பிக்கையை அவமானப்படுத்துவதாக நினைக்கிறார்கள் போலும் .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148313412772028522006-05-22T08:56:00.000-07:002006-05-22T08:56:00.000-07:00ராகவன்,இயேசு திருமணமானவர் எனச் சொல்வதில் பல பிரச்ச...ராகவன்,<BR/>இயேசு திருமணமானவர் எனச் சொல்வதில் பல பிரச்சனைகல் எழுகின்றன,<BR/><BR/>1. அவரின் தெய்வத்தன்மை பாதிக்கப்படுகிறது. யூத கடவுளுக்கு திருமணமாகவில்லை, கடவுள் பொதுவானவர் என்கிறதை திருமணமானவர் என்பது பாதிப்பதாக உணரப்படலாம். இயேசு ஒரு சாதாரணமனிதர் அல்லது வெறும் இறைதூதர்(குர் ஆன்) என ஆகிவிடும்.<BR/><BR/>2. 'காஸ்பல்' தமிழில் 'நற்செய்தி' என நான்கு புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் சொகின்றன. இவை எவற்றிலுமே இயேசுவுன் திருமணம் பதிவாக்கப்படவில்லை. இயேசு திருமணமானவர் என்பது இந்த நற்செய்திகள்(மத்தேயு, மார்க்கு, ஜான், லூக்காஸ்) போய்யானவை அல்லது திருத்தப்பட்டவை என்பது போலாகும். <BR/><BR/>டாவின்சி கோட் வெறும் Legends எனப்படும் உண்மைக்கு அருகிலுள்ல அல்லது நிகழ்வுகளின் அடிப்படையிலான கதைகளை வைத்து பின்னப்பட்டுள்ளது.<BR/>அதற்காக கிறித்துவம் வரலாற்றை திரித்ததே இல்லை என்பதற்கில்லை.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148310968754275062006-05-22T08:16:00.000-07:002006-05-22T08:16:00.000-07:00நான் ஒரு (பழைய) கிறித்துவன் என்ற முறையில்: இக்கதை ...நான் ஒரு (பழைய) கிறித்துவன் என்ற முறையில்: <BR/>இக்கதை போன்ற பல கதைகள் கிறித்துவத்தை மையமாக கொண்டு வந்துள்ளன. இவையெல்லாமே 'storm in the tea cup' கதைதான்! அந்தந்த நேரத்து sensation ..அவ்வளவே. இதைவிடவும் பைபிளை கேலி செய்யும், Irving Wallace-ன் Seven Minutes என்ற கதை 'பயங்கரமாக' இருக்கும். அவரே எழுதிய Word என்ற புத்தகம் 99% கிறித்துவ நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவது போல இருக்கும்.<BR/>இக்கதைகளை நான் வாசித்தபோது நான் ஒரு 'நல்ல விசுவாசி'. இருப்பினும் அது என்னை எந்த அளவிலும் பாதிக்கவில்லை.<BR/> <BR/>மத நம்பிக்கைகள் இது போன்ற கதைகளாலோ, படங்களாலோ கேள்விக்கு உட்படுவதில்லை என்பதே என் அனுபவம். அதற்கு 'வேறுவித சிந்தனைகள்' தேவை!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148310207428203472006-05-22T08:03:00.000-07:002006-05-22T08:03:00.000-07:00//அடுத்தவன் சொல்வதால் நம்பிக்கை அசையுமென்றால்...அத...//<BR/>அடுத்தவன் சொல்வதால் நம்பிக்கை அசையுமென்றால்...அது நம்பிக்கையின் பிழை என்பது என் கருத்து.<BR/>//<BR/><BR/>சிறப்பான வார்த்தை. இதை எதிர்ப்பவர்கள் உணரவேண்டும். முக்கியமாக, யூதம் தவிர்த்த ஆபிரஹாமிய மதங்கள் (கம்யூனிஸம் உட்பட).<BR/><BR/>வஜ்ரா ஷங்கர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148296249172560172006-05-22T04:10:00.000-07:002006-05-22T04:10:00.000-07:00// I didn't read Da Vinci Code but I watched the m...// I didn't read Da Vinci Code but I watched the movie last weekend. //<BR/><BR/>நான் இந்த வாரயிறுதியில் பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்தியாவில் வெளிவருமானால்.<BR/><BR/>// If you say something new and contradiction to others belief,you get noticed and you make money out of it.That's the whole point i guess.This movie can be enjoyed as yet another thriller movie with some twist. //<BR/><BR/>இருக்கலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.<BR/><BR/>// At the end of the movie Tom Hanks says, "What you believe is what matters" that's what you have also said Raghavan.<BR/><BR/>Very good post indeed.:) //<BR/><BR/>நன்றி ராமசுப்பு. அடுத்தவன் சொல்வதால் நம்பிக்கை அசையுமென்றால்...அது நம்பிக்கையின் பிழை என்பது என் கருத்து.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148296006819460132006-05-22T04:06:00.000-07:002006-05-22T04:06:00.000-07:00// ராகவன்,கிறிஸ்துவுக்கு முந்திய பழைய ஏற்பாடு தான்...// ராகவன்,<BR/>கிறிஸ்துவுக்கு முந்திய பழைய ஏற்பாடு தான் யூதர்கள் ஏற்றுக்கொண்டது .அது கிறிஸ்தவர்களுக்கும் பொது .ஆனால் இயேசுவின் வாழ்க்கையை சித்தரிக்கும் புதிய ஏற்பாடை யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் அவர்கள் இயேசுவை வாக்களிக்கப்பட்ட மெசியாவாக ஏற்கவில்லை .இன்னும் காத்திருக்கிறார்கள் .கிறிஸ்தவர்கள் வாக்களிக்கப் பட்ட மெசியா இயேசு தான் என்கிறார்கள் .இது தான் வேறுபாடு. //<BR/><BR/>ஜோ...தகவலுக்கு நன்றி ஜோ. ஒரு குழப்பம் தீர்ந்தது. <BR/><BR/>அப்படியானால் யூதர்கள் ஏற்காத ஒரு கருத்தைக் கிருத்துவர்கள் சொல்கிறார்கள் அல்லவா. அந்தச் சுதந்திரம் அவர்களுக்கு இருப்பது போல, அடுத்தவர்களுக்கும் அந்தச் சுதந்திரம் வேண்டும் என்று சொல்வதுதான் எனது கருத்து. மற்றபடி கிருத்துவத்தை எதிர்த்து அல்ல. நான் சொல்ல வருவது உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நான் குறிப்பிட்ட கருத்தைத்தான் நீங்களும் குறிப்பிட்டிருந்தீர்கள்.<BR/><BR/>ஜோ, ஜோசப் சார்...எனக்கு இன்னொரு சந்தேகம். ஏசுநாதருக்கு மனைவியும் குழந்தையும் இருந்தார்கள் என்று சொல்வதால் அவருக்கு எப்படிக் குறையாகும்? ஏனென்றால் இந்தப் புத்தகத்தைப் படித்த எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. இறைத்தூதர் என்றால் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமா? கொஞ்சம் பிரச்சனையின் மூலத்தை விளக்குங்களேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148295458087469392006-05-22T03:57:00.000-07:002006-05-22T03:57:00.000-07:00// சுதர்சன்.கோபால் said... வெட்டுகள் இல்லாமல் சென்...// சுதர்சன்.கோபால் said... <BR/>வெட்டுகள் இல்லாமல் சென்சார் போர்டு இந்தப் படத்தை வெளியிட அனுமதி அளித்தது.ஆனால் இரு நிபந்தனைகளுடன்.<BR/>http://in.rediff.com/movies/2006/may/18da1.htm //<BR/><BR/>ஆகா....ஆனால் அந்தப் புத்தகத்தில் அவர் எல்லாம் உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே...எது எப்படியோ...படம் வருகிறது. இந்திய அரசாங்கம் ஒரு தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தி விட்டது. இனிமேல் ஒவ்வொரு படத்திற்கும் மதவாதிகள் வீதிக்கு வரும் நிலை வரலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148286929055446812006-05-22T01:35:00.000-07:002006-05-22T01:35:00.000-07:00// Sudharshan said... Ragavan,(I am not used to ta...// Sudharshan said... <BR/>Ragavan,<BR/>(I am not used to tamil fonts, just want to share my opinion)<BR/>The real problem comes when somebody does not read that book "FULLY" and start presenting their opinion. Similarly many pepl do not even know whats difference betwen Vedas and Upanishads and they comment on it so NICELY!! and it is taken as "Freedom of Exression".. Now why dont they consider this issue to be the same..<BR/>Simple Equation, If you donot want to get commented, first it should be followed, which has never been in practise, So face it with proofs...Even after pepl are not consider, Leave it to God !!!! //<BR/><BR/>சுதர்சன், உண்மைதான். நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அதற்கு மேல் ஆண்டவன் விட்ட வழி.<BR/><BR/>எனக்குத் தெரிந்து அந்தப் புத்தகத்தில் ஏசுநாதரைப் பற்றித் தவறாக எதுவும் சொல்லவில்லை. அவருக்கு மனைவி இருந்து குழந்தையும் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். இது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. அது அவரது நம்பிக்கை.<BR/><BR/>இன்னொரு விஷயம் இதுவும் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது. குரானில் ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை என்று சொல்லியிருக்கிறதாம். இதைப் பற்றி முஸ்லீம் நண்பர்கள் சொல்லலாம்.<BR/><BR/>இதுவும் கிருத்துவ நம்பிக்கைக்கு மாறுபட்டதே என்பது என் கருத்து. அப்படி ஒரு மாற்றுக் கருத்து என்பதால் குரானைத் தடுப்பது எப்படிச் சரியாகாதோ அப்படித்தான் இதுவும் என்று தோன்றுகிறது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148275008913318602006-05-21T22:16:00.000-07:002006-05-21T22:16:00.000-07:00//அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மைய...//அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.//<BR/><BR/>போலி மதச்சார்பி்ன்மை எகிறியிருக்கிறது என்று சொல்வது உண்மையாக இருக்கும்.<BR/><BR/>ஒரு மதத்தை பரப்பிக்கொண்டிருக்கும் போது இது போன்ற படங்கள் மக்களின் மனத்தில் அந்த மதத்தை பற்றிய சந்தேகங்களை தோற்றுவிக்கும். படத்தை எதிர்ப்பவர்கள் வெளிப்படையாக இக்கருத்தை தெரிவிக்கவி்ல்லையென்றாலும் வேறு வார்த்தைகளில் அதை சொல்லியிருக்கிறார்கள். <BR/><BR/>அரசாங்கமும் துணை போவது போலி மதச்சார்பின்மையின் உச்சம். தியேட்டர்களின் பாதுகாப்பக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என கோவா முதலமைச்சர் சொல்கிறார். <BR/>"மோடி"யை மட்டுமே எதிர்ப்பவர்கள் இதை கண்டிக்க மாட்டார்கள். <BR/><BR/>இதனால் "பொறுமை" காப்பவர்கள் கூட சகிப்புத்தன்மை இழக்க வேண்டியது தான்.தயாhttps://www.blogger.com/profile/06332555418137941287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1148274560636871282006-05-21T22:09:00.000-07:002006-05-21T22:09:00.000-07:00டாவின்சு கோடு நூலை கடந்த வாரம்தான் முழுமையாகப் படி...டாவின்சு கோடு நூலை கடந்த வாரம்தான் முழுமையாகப் படித்து முடித்தேன். இன்று அந்தத் திரைப்படத்தையும் பார்த்தேன். <BR/>இந்த நூல்/திரைப்படம் பற்றி நான் இங்கே ஒரு கருத்தும் சொல்ல விரும்பவில்லை. எனினும் அனைவரும்<BR/>இந்த விடயத்தில் வள்ளுவர் வழியைப் பின்பற்றுவதே சிறந்தது என எண்ணுகிறேன்.<BR/>"எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்<BR/>அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com