tag:blogger.com,1999:blog-12995079.post115169746924506803..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படைG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-12995079.post-1151925531990314012006-07-03T04:18:00.000-07:002006-07-03T04:18:00.000-07:00ராகவன்,சுருக்கமா முடிச்சிட்டீங்க.. அடுத்தவருடமாவது...ராகவன்,<BR/><BR/>சுருக்கமா முடிச்சிட்டீங்க.. அடுத்தவருடமாவது இலங்கைக்கு என்ற உங்க பதிவை மீள்பதிவு பண்ணுங்க...Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151911558406706192006-07-03T00:25:00.000-07:002006-07-03T00:25:00.000-07:00இந்த பதிவின் சுட்டியை இது குறித்த விவாதத்திற்கான எ...இந்த பதிவின் சுட்டியை இது குறித்த விவாதத்திற்கான என் பதிவு ஒன்றில் சேர்த்திருக்கிறேன். நன்றி.<BR/><BR/>http://vivathakooththu.blogspot.com/2006/04/blog-post_12.htmlROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151855757103206012006-07-02T08:55:00.000-07:002006-07-02T08:55:00.000-07:00//கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தில் மிக...//கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாலும், அவர்களுக்கென பலமான அரசியல் பின்னணி இல்லாததும், அவர்கள் தமிழ்ச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளதும், அரசுகள் பாராமுகமாக இருபதற்கு ஓர் காரணம் என நான் நினைக்கிறேன். அவர்களும் இனித் தங்களுக்கென அரசியல்கட்சி உருவாக்கி வீதியில் இறங்கிப் போராடினால்தான் நியாயம் கிடைக்குமோ என்னவோ?//<BR/><BR/>வெற்றி,<BR/> அருமையாக சொன்னீர்கள் .இதுவே என் கருத்தும்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151778716431162392006-07-01T11:31:00.000-07:002006-07-01T11:31:00.000-07:00இராகவன்,கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தி...இராகவன்,<BR/>கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாலும், அவர்களுக்கென பலமான அரசியல் பின்னணி இல்லாததும், அவர்கள் தமிழ்ச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளதும், அரசுகள் பாராமுகமாக இருபதற்கு ஓர் காரணம் என நான் நினைக்கிறேன். அவர்களும் இனித் தங்களுக்கென அரசியல்கட்சி உருவாக்கி வீதியில் இறங்கிப் போராடினால்தான் நியாயம் கிடைக்குமோ என்னவோ?வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151717633601025192006-06-30T18:33:00.000-07:002006-06-30T18:33:00.000-07:00அவர்களது எல்லலையில் ஏன் நம்மவர்கள் மீன் பிடிக்கச் ...அவர்களது எல்லலையில் ஏன் நம்மவர்கள் மீன் பிடிக்கச் செல்லுகிறார்கள்.<BR/>உள் நாட்டு சண்டை நடக்கும் போது அந்தப் பக்கம் போகாமல் இருக்க வேண்டியது தானே டீசல் விடுதலைப்புலிகளுக்கு கொண்டு போதாக நினைத்து அப்படை நம்மவர்களை போட்டுத்தள்ளுகிரார்களா?<BR/>என்னமோ போங்க என்னமோ நடக்குது மர்மமாயிருக்கு <BR/>ஒன்னுமே தெரியலENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151701013190255772006-06-30T13:56:00.000-07:002006-06-30T13:56:00.000-07:00ராகவன் பதிவுக்கு நன்றி. உணர்ப்பூர்வமான பதிவுகள் இ...ராகவன் பதிவுக்கு நன்றி. உணர்ப்பூர்வமான பதிவுகள் இடுவதையும் விட சில விவரமான கட்டுரைகளை நீங்கள் வாசிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமும் பரிந்துரையும் (மட்டும்).SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1151698606591958492006-06-30T13:16:00.000-07:002006-06-30T13:16:00.000-07:00சர்வதேச எல்லையில் சர்வதேசச் சட்டங்கள் இல்லையா? எல்...சர்வதேச எல்லையில் <BR/>சர்வதேசச் சட்டங்கள் இல்லையா? <BR/>எல்லையைத் தாண்டினால் <BR/>சுடப்பட வேண்டுமா? <BR/>இடித்துச் சொல்ல <BR/>இந்தியாவுக்குப் பயமா? <BR/>கனக்க எழுதினால், <BR/>ஈழ ஆதரவு தேடுகிறேன் <BR/>என்பார்கள் இந்தியர்கள். <BR/>ஆனால் நீங்களே <BR/>யோசித்துப் பாருங்கள்.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.com