tag:blogger.com,1999:blog-12995079.post115459591113846338..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 2. சுசீலாவை ஜானகி ஏன் அறைந்தார்?G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-12995079.post-1156784996332547952006-08-28T10:09:00.000-07:002006-08-28T10:09:00.000-07:00பி.சுசீலா, எஸ். ஜானகி கச்சேரி, உண்மையிலேயே கொடுத்த...பி.சுசீலா, எஸ். ஜானகி கச்சேரி, உண்மையிலேயே கொடுத்துவைத்திருக்கவேண்டும்.<BR/><BR/>எப்படியோ ராகவனின் வர்ணனை நேரடியாக கேட்பது போலவே சுகமாக இருந்தது.<BR/><BR/>மயிலாரும் அமைதியாக இருந்து பார்த்ததும் ஒரு சந்தோசம்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154755342970073702006-08-04T22:22:00.000-07:002006-08-04T22:22:00.000-07:00//நன்றி கைப்புள்ள. உங்களமான பிரபலங்கள் பாராட்டும் ...//நன்றி கைப்புள்ள. உங்களமான பிரபலங்கள் பாராட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு.//<BR/><BR/>தாங்கள் என் மீது வைத்திருக்கும் மதிப்பிற்கு மிக்க நன்றி ஆனாலும் என்றும் ஒரு மாணவனாய் புதியவற்றைக் கேட்பதையும் கற்பதையுமே பெருமையாக நினைக்கிறேன். <BR/><BR/>சரி..."உங்களமான" அப்படின்னா "உங்களைப் போன்ற" என்ற பொருளில் சொன்னது தானே...இதுவும் தெக்கத்தி மாவட்டங்களின் வழக்கு மொழியா?கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154690747177810622006-08-04T04:25:00.000-07:002006-08-04T04:25:00.000-07:00உண்மை தெரியும் வரை மண்டை வெடிச்சிடும் போல இருக்குத...உண்மை தெரியும் வரை மண்டை வெடிச்சிடும் போல இருக்குதே, சிக்கிரமா அடுத்த படையலை அனுப்புங்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154673698442890512006-08-03T23:41:00.000-07:002006-08-03T23:41:00.000-07:00// வெற்றி said... இராகவன்,தலைப்பைப் பார்த்ததும் நம...// வெற்றி said... <BR/>இராகவன்,<BR/>தலைப்பைப் பார்த்ததும் நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் ஓடி வந்தேன். ஆனால் கடைசியிலை சங்கதியைச் சொல்லாமல் காக்க வைத்து விட்டீர்களே!<BR/>நிற்க. பல இரவுகளில் சுசீலா அம்மையாரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் துயில் கொள்ளச் செல்வது வழக்கம். என்னே பாடகி! பாவம் அறிந்து ஒவ்வொரு பாடலையும் பாடியுள்ளார். உண்மையில் கவியரசரின் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர். //<BR/><BR/>உண்மைதான் வெற்றி. இந்த இனிய குரலும் தூய உச்சரிப்பும் எளிய பாவமும் பல சமயங்களில் ஆத்திரத்தைப் போக்கியிருக்கிறது. துன்பங்களை நீக்கியிருக்கிறது. இன்பத்தை சேர்த்திருக்கிறது. இன்னும் பலப்பல வகையில் நல்லதைச் செய்திருக்கிறது. பக்திப் பாடலா, தாலாட்டுப் பாடலா, காதல் பாடலா, என்ன பாடலாக இருந்தாலும் சிறப்பித்து பாடிய பாடகி அவர். அவருக்கு இணை அவர்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154673518553142652006-08-03T23:38:00.000-07:002006-08-03T23:38:00.000-07:00// சுந்தர் said... தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் ...// சுந்தர் said... <BR/>தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் போய் ஓடியாந்தேன். <BR/><BR/>என்னப்பா இப்படி சொல்லிப்புட்ட? <BR/><BR/>ஏன்? ஏன்? ஏன்? //<BR/><BR/>சுந்தர் பதறாதீங்க. இங்க போய்ப் பாருங்க.<BR/>http://gragavan.blogspot.com/2006/08/3.htmlG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154673444116432752006-08-03T23:37:00.000-07:002006-08-03T23:37:00.000-07:00// SK said... அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள்! க...// SK said... <BR/>அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள்! <BR/>கேட்ட நீங்கள் புண்ணியசாலி!<BR/>நாங்கள், படிக்கும் நாங்கள்,.... அதைவிட!<BR/>அடுத்தது எங்கே!? //<BR/><BR/>http://gragavan.blogspot.com/2006/08/3.html<BR/>இங்கே இருக்கிறது SK. யாராவது தமிழ்மணத்தில் இணைத்து விடுங்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154673310995893962006-08-03T23:35:00.000-07:002006-08-03T23:35:00.000-07:00பாபா (அதாங்க பாஸ்டன் பாலா), நீங்க சொல்றது ரொம்பச் ...பாபா (அதாங்க பாஸ்டன் பாலா), நீங்க சொல்றது ரொம்பச் சரி. கண்ணன் வந்து பாடுகிறான் பாட்டு ரெட்டை வால் குருவிதான். நான் தப்பாச் சொல்லீட்டேன். சரியான சமயத்துல எடுத்துக்காட்டியமைக்கு மிக்க நன்றி.<BR/><BR/>ம்யூஸ், அருவாளத் தீட்ட வேண்டாம். கொஞ்சம் அமைதி. அமைதி. அமைதி.<BR/><BR/>வெங்கட், இது கனவான்னா கேக்குறீங்க? கனவு மாதிரிதான் இருந்தது. ஆனால் உண்மை.<BR/><BR/>ஏன் அறைந்தார் என்று தெரிந்து கொள்ள இந்தச் சுட்டிக்குப் போங்க. என்னால் இணைப்புக் கொடுக்க முடியவில்லை. ஏதோ பிரச்சனை. யாராவது குடுத்து விடுங்கள்.<BR/>http://gragavan.blogspot.com/2006/08/3.htmlG.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154671756041927622006-08-03T23:09:00.000-07:002006-08-03T23:09:00.000-07:00இதெல்லாம் உங்க கனவா, ஜி.ரா ;)இதெல்லாம் உங்க கனவா, ஜி.ரா ;)Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154670554576592832006-08-03T22:49:00.000-07:002006-08-03T22:49:00.000-07:00இராகவன்,தலைப்பைப் பார்த்ததும் நம்பமுடியாமல் ஆச்சரி...இராகவன்,<BR/>தலைப்பைப் பார்த்ததும் நம்பமுடியாமல் ஆச்சரியத்துடன் ஓடி வந்தேன். ஆனால் கடைசியிலை சங்கதியைச் சொல்லாமல் காக்க வைத்து விட்டீர்களே!<BR/>நிற்க. பல இரவுகளில் சுசீலா அம்மையாரின் பாடல்களைக் கேட்டுக் கொண்டுதான் துயில் கொள்ளச் செல்வது வழக்கம். என்னே பாடகி! பாவம் அறிந்து ஒவ்வொரு பாடலையும் பாடியுள்ளார். உண்மையில் கவியரசரின் பல பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154667570376529422006-08-03T21:59:00.000-07:002006-08-03T21:59:00.000-07:00சுசீலாவை ஜானகி அறைந்தாரா......? நான் மயங்கும் வகைய...சுசீலாவை ஜானகி அறைந்தாரா......? நான் மயங்கும் வகையில் பாடும் சுசீலாவையா?<BR/><BR/>...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........<BR/><BR/>...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........<BR/><BR/><BR/>...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........<BR/><BR/>...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........ ...ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........<BR/><BR/><BR/>(அரிவாள் தீட்டும் சத்தம்)Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154667132772553072006-08-03T21:52:00.000-07:002006-08-03T21:52:00.000-07:00அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள்! கேட்ட நீங்கள் ப...அத்தனையும் தேன் சிந்தும் பாடல்கள்! <BR/>கேட்ட நீங்கள் புண்ணியசாலி!<BR/>நாங்கள், படிக்கும் நாங்கள்,.... அதைவிட!<BR/>அடுத்தது எங்கே!?VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154630819857323252006-08-03T11:46:00.000-07:002006-08-03T11:46:00.000-07:00நம்பியார் கூட சரோஜாதேவியிடமிருந்து வாங்கிக் கட்டி ...நம்பியார் கூட சரோஜாதேவியிடமிருந்து வாங்கிக் கட்டி கொண்டதாக படித்திருக்கிறேன். ஐயப்பன் பக்தரை தார் பூசும் கிசுகிசுவா/உண்மைச் சம்பவமா என்பதை சரோஜா தேவி சொன்னால்தான் தெரிய வரும்.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154630691636048912006-08-03T11:44:00.000-07:002006-08-03T11:44:00.000-07:00----நீங்கள் கேட்டவை படத்தில் வரும் "கண்ணன் வந்து ப...----நீங்கள் கேட்டவை படத்தில் வரும் "கண்ணன் வந்து பாடுகிறான்"----<BR/><BR/>ரெட்டை வால் குருவியில் ராதிகா கூட ஒரு பாட்டு இதே மாதிரி பாடுவாரே... இல்லை அந்தப் பாட்டுதானா??Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154627586108649062006-08-03T10:53:00.000-07:002006-08-03T10:53:00.000-07:00// ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு ...// ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். <BR/>வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்//<BR/><BR/>எழுதும் போது இந்தப் பொன்மொழியும்<BR/>ஞாபகம் வந்தது, அதிகம் எழுதி அறுக்க வேண்டாம் என்று விட்டு விட்டேன். இப்பொழுது நீங்களே சொல்லிவிட்டீர்கள்.<BR/>நன்றி.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621787971554422006-08-03T09:16:00.000-07:002006-08-03T09:16:00.000-07:00// ஜெயபால் said... தொடர் நல்லா இருக்கு. //நன்றி ஜ...// ஜெயபால் said... <BR/>தொடர் நல்லா இருக்கு. //<BR/><BR/>நன்றி ஜெயபால்<BR/><BR/>// // பாப்கார்னும் கட்லெட்டும் மணமணக்கத் திரும்பிப் பார்த்தால் நமது மயிலார்.//<BR/><BR/>இதைப் பார்த்ததும் தான் சிரிப்பாயிருக்கு. <BR/><BR/>திருவிழாக் காலங்களில் மட்டும் 'சப்பும்' ஒரு பண்டம் இது. அதிலும் பட்டாணி, சுண்டல் கடலைக்குச் சற்று இளக்காரமாகக் (மலிவும் கூட) கருதப்படும் சோளம் பொரி தான் இந்தப் "பாப்கார்ண்". இப்ப அது வெளிநாட்டார் பாணியில் அறிமுகமானதும், அது ஒரு தராதரம் சொல்லும் பண்டமாகி விட்டது. வாழ்க நம் பழக்கங்கள். <BR/>கடலையைப் பார்த்து இப்ப சோளம்பொரி சிரிக்குது !!!!!!.<BR/><BR/>"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே"<BR/>- கண்ணதாசன் வாழ்க. //<BR/><BR/>:-)))))) ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும். இது எவ்வளவு உண்மையாயிருச்சு பாத்தீங்களா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621669677894652006-08-03T09:14:00.000-07:002006-08-03T09:14:00.000-07:00// paarvai said... ராகவா!சாவித்திரி சரோஜாதேவியை;அற...// paarvai said... <BR/>ராகவா!<BR/>சாவித்திரி சரோஜாதேவியை;அறைந்தது. விஜயகாந் தன் உதவியாளரை அறைந்தது; படித்துள்ளேன். ஜானகி பாட்டுக் கேட்டுள்ளேன், அறை கேள்விப்படவில்லை.<BR/>கெதியில சொல்லுங்கோ!<BR/>யோகன் பாரிஸ் //<BR/><BR/><BR/>ஓ சாவித்திரி சரோஜாதேவியை அறைஞ்சிருக்காங்களா! எப்போ? எதுக்கு? அதுக்கு ஒரு பதிவு போடக் கூடாதா? நீங்க அதச் சொன்னீங்கன்னா நான் இதச் சொல்வேனாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621607047289782006-08-03T09:13:00.002-07:002006-08-03T09:13:00.002-07:00யப்பா. என்ன ஆச்சு? தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் ப...யப்பா. என்ன ஆச்சு? தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் போய் ஓடியாந்தேன்.<BR/><BR/>ஏனாம்?Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621605952111432006-08-03T09:13:00.001-07:002006-08-03T09:13:00.001-07:00தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் போய் ஓடியாந்தேன். எ...தலைப்பைப் பாத்துட்டுப் பதறிப் போய் ஓடியாந்தேன். <BR/><BR/>என்னப்பா இப்படி சொல்லிப்புட்ட? <BR/><BR/>ஏன்? ஏன்? ஏன்?Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621591104917522006-08-03T09:13:00.000-07:002006-08-03T09:13:00.000-07:00// கைப்புள்ள said... உங்களோட வர்ணனை அருமைங்க. //நன...// கைப்புள்ள said... <BR/>உங்களோட வர்ணனை அருமைங்க. //<BR/><BR/>நன்றி கைப்புள்ள. உங்களமான பிரபலங்கள் பாராட்டும் போது மகிழ்ச்சியா இருக்கு.<BR/><BR/>// எதோ நேர்ல பாத்த மாதிரி இருந்தது.<BR/>உங்க மயிலார் ரொம்ப சேட்டைகாரரா இருப்பாரு போலிருக்கே? //<BR/><BR/>அவரு சேட்ட பெருஞ் சேட்டைங்க. சில பழைய பதிவுகளப் படிங்க..அவர் செஞ்ச வம்புகள் தெரிய வரும்.<BR/><BR/>// பயங்கர சஸ்பென்ஸ்ல முடிச்சிருக்கீங்க? //<BR/><BR/>அப்படீங்குறீங்க...அடுத்த பதிவுல அதச் சொல்லீரலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621453859165582006-08-03T09:10:00.000-07:002006-08-03T09:10:00.000-07:00// செந்தழல் ரவி said... ஏன் ஏன் ஏன்..... //அப்பா.....// செந்தழல் ரவி said... <BR/>ஏன் ஏன் ஏன்..... //<BR/><BR/>அப்பா...எனக்கு இந்தப் பின்னூட்டம் புரிஞ்சிருச்சு ரவி. :-)<BR/><BR/>ஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு பதிவு இல்லை. :-) அடுத்த பதிவு ப்ளீஸ்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621384480065032006-08-03T09:09:00.000-07:002006-08-03T09:09:00.000-07:00// இலவசக்கொத்தனார் said... ஜிரா,டி.பி.ஆர். லீவு வா...// இலவசக்கொத்தனார் said... <BR/>ஜிரா,<BR/><BR/>டி.பி.ஆர். லீவு வாங்கிட்டுப் போகும் போது உங்க கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ணிட்டாரா இந்த மெகா சீரியல் பணியை. //<BR/><BR/>இதத்தான் கொத்சு டீச்சரும் கேக்குறாங்க. ஆனா தெரியலையே! அவரு சொல்லிக் கொடுத்திருந்தா இன்னமும் நல்லா எழுதியிருக்க மாட்டேனா!<BR/><BR/>// பாட்டு எல்லாம் படிக்கும் போது கேட்க ஆசையாய் இருக்கே. அங்கங்கே சுட்டி தெளியுங்களேன். இல்லை அதுக்கு பாபா லீவுல போகணுமா? //<BR/><BR/>சுட்டியா? சுசீலாம்மா பாட்டுகளுக்கெல்லாம் குடுக்குறேன். ஜானகியம்மா பாட்டுக்கு யாராவது குடுக்கனும்.<BR/><BR/>// செல்லமா தட்டிக் குடுத்ததைத்தானே இப்படி அபாண்டமா அறைந்ததா சொல்லறீங்க? //<BR/><BR/>இல்ல இல்ல இல்ல...நான் பொய் சொல்லல. பொய் சொல்லல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621255937608922006-08-03T09:07:00.000-07:002006-08-03T09:07:00.000-07:00// ENNAR said... என்ன ராகவன் கதையா? அங்கே மாயவரத்...// ENNAR said... <BR/>என்ன ராகவன் கதையா? அங்கே மாயவரத்தான் கைது என்றொருவர் கதைக்கிறார் இங்கே சுசீலாவை அறைந்தார் ஜானகி என்கிறீர். //<BR/><BR/>கதையா! கண்ணால் கண்டது....அதைத்தான் சொன்னேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621201053426982006-08-03T09:06:00.000-07:002006-08-03T09:06:00.000-07:00// நன்மனம் said... :-) //தெய்வீகப் புன்னகையா! ம்ம...// நன்மனம் said... <BR/>:-) //<BR/><BR/>தெய்வீகப் புன்னகையா! ம்ம்ம்.. :-)<BR/><BR/><BR/>// சிவமுருகன் said... <BR/>ஏன்? ஏன் அறைந்தார்? //<BR/><BR/>அது வந்து....அது வந்து....அது வந்து....அடுத்த பதிவுல சொல்றேனே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154621121779014122006-08-03T09:05:00.000-07:002006-08-03T09:05:00.000-07:00// அனிதா பவன்குமார் said... oru nalla isaip payan...// அனிதா பவன்குமார் said... <BR/>oru nalla isaip payanatthula kuttittu poi<BR/>didirnu ippadi mudichuttu thodarumnu vera pottutinga<BR/>ennadanga nadandhadu //<BR/><BR/>என்ன செய்வது அனிதா. அடுத்த பதிவில் தெரிந்து விடுமே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1154618290394632302006-08-03T08:18:00.000-07:002006-08-03T08:18:00.000-07:00நண்பரே,திரையில் இந்தப் பாடல் முடிந்ததும் சிவாஜி கண...நண்பரே,<BR/><BR/>திரையில் இந்தப் பாடல் முடிந்ததும் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயாவை அறைவதான காட்சி. <BR/><BR/>மேடைக் கச்சேரியில் அதனைக் கொண்டுவரவேண்டும் என்பதால் சுசீலா அம்மையாரை அறைந்திருக்கலாம்.<BR/><BR/>அன்புடன்<BR/>ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.com