tag:blogger.com,1999:blog-12995079.post1226794210892166107..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பூங்கா - கவிதைG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-12995079.post-58598217953464033272008-02-29T21:32:00.000-08:002008-02-29T21:32:00.000-08:00நல்லதொரு முயற்சி!!நல்லதொரு முயற்சி!!Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-11642704294145980692007-09-03T08:19:00.000-07:002007-09-03T08:19:00.000-07:00ஜிரா, யூ டூ?!! இப்படி கவுஜ எழுதிக் கட்சி மாறிட்டீங...ஜிரா, யூ டூ?!! இப்படி கவுஜ எழுதிக் கட்சி மாறிட்டீங்களே!! வெட்டி சொன்ன மாதிரி ஒண்ணும் புரியலை.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-85099834377360161502007-08-20T00:20:00.000-07:002007-08-20T00:20:00.000-07:00ஜிரா,கவிதையை உங்களுடன் பொறுத்திப் பார்க்க்கலை. சின...ஜிரா,<BR/>கவிதையை உங்களுடன் பொறுத்திப் பார்க்க்கலை. <BR/>சின்னவர்களுக்கூச் சோகம் கூடாது.<BR/>கூடவும் கூடாது.<BR/>இதுவும் கடக்கும் இல்லையா ராகவன்.<BR/>நிலம் பழுதே இல்ல்லை. புதிய உரம்,செம்மையான கவனிப்பு<BR/>நிச்சயம் உயிர் துளிக்கும்.<BR/>பூங்காவில் மலர்கள் கனிகள் என்று<BR/>வயதான மரங்கள் ,நிழல்கள் என்றூ<BR/>கவிதை ஒன்றை எழுதுங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81820411631706408482007-08-07T08:20:00.000-07:002007-08-07T08:20:00.000-07:00//கவிதையை என்னோட பொருத்திப் பாக்குறீங்களோன்னு நெனை...//கவிதையை என்னோட பொருத்திப் பாக்குறீங்களோன்னு நெனைக்கிறேன். அதுதான் தேவையில்லைன்னு சொல்றேன். என்னுடைய கவிதை நானல்ல.//<BR/><BR/>கோரா, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-54330861568253319522007-08-06T10:23:00.002-07:002007-08-06T10:23:00.002-07:0025?25?Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36335601411240327132007-08-06T10:23:00.001-07:002007-08-06T10:23:00.001-07:00kavithai, short and super!kavithai, short and super!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-66767134472172676352007-08-06T10:23:00.000-07:002007-08-06T10:23:00.000-07:00//பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு ...//பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். /<BR/>மீ த செகண்ட் திஸ்! என்னுடைய எண்ணமும் இதுவே!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-54307810853557082432007-08-05T23:19:00.000-07:002007-08-05T23:19:00.000-07:00// Madura said... //பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான்...// Madura said... <BR/>//பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான் கண்ணாடி...படிக்கிறவங்க மனசு தெரிஞ்சாதான் கவிதை.//<BR/>இதுவும் நல்லாருக்கு! :) //<BR/><BR/>வாங்க மதுரா, ஆகக்கூடி....கவிதையை விட முன்னுரையும் பின்னுரையும் எல்லாருக்கும் நல்லா புரிஞ்சிருக்கு :)))))))))) <BR/><BR/>எப்படியிருக்கீங்க? பாத்து ரொம்ப நாளாச்சு?<BR/><BR/>// அருட்பெருங்கோ said... <BR/>எனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு :( //<BR/><BR/>அப்பா கோ, நீயெல்லாம் கவிஞரு....ஒனக்கே புரியலைன்னா இந்தக் கவிதைல டப்பா டான்ஸ் ஆடுத்துன்னு பொருள் :))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-25690731845287133242007-08-05T23:17:00.000-07:002007-08-05T23:17:00.000-07:00// வெற்றி said... இராகவன்,கன்னிக் கவிதை முயற்சிக்...// வெற்றி said... <BR/>இராகவன்,<BR/>கன்னிக் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள். //<BR/><BR/>வாங்க வெற்றி. முந்தியும் கவிதை எழுதீருக்கேன். அப்பல்லாம் எழுதீருக்கேன். அதுனாலதானோ என்னவோ செய்யுள் மாதிரியே வரும். :) இப்பக் கொஞ்சம் தாவலை.<BR/><BR/>//Anonymous said... <BR/>பூங்கா பேரிலே கடிதம் போட்டால் பதிலுக்கு முடியும் முடியாதென்று சொன்னால் இன்னும் பொறுப்பு வருமோ? //<BR/><BR/>அனானி, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை. கவிதையை என்னோட பொருத்திப் பாக்குறீங்களோன்னு நெனைக்கிறேன். அதுதான் தேவையில்லைன்னு சொல்றேன். என்னுடைய கவிதை நானல்ல. <BR/><BR/>// கோபிநாத் said... <BR/>எல்லா நாளும் ஒரே நாளா? எல்லாம் சரியாகும் சார். //<BR/><BR/>ஆமாங்க கோபிநாத். எல்லா நாளும் ஒரே நாளா? மாறும். கண்டிப்பாக.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42044217216392414622007-08-05T23:12:00.000-07:002007-08-05T23:12:00.000-07:00// CVR said... என்ன ஆச்சு அண்ணா???இது தவிர எனக்கு ...// CVR said... <BR/>என்ன ஆச்சு அண்ணா???<BR/><BR/>இது தவிர எனக்கு வேற எதுவும் கேக்க புரியல!! :-( //<BR/><BR/>படிச்சதும் லேசா ஒரு சோகம் கவ்வுதுல்ல...அப்ப கவிதை பார்டர் பாஸ் :)<BR/><BR/>// அனுசுயா said... <BR/>ரைட் ரைட் என்னமோ நடக்குது :) //<BR/><BR/>வாங்க அனுசுயா. எல்லாமே நடந்துக்கிட்டுதான இருக்கு....இதுல என்னவோ மட்டும் நடக்குதுன்னா எப்படி? :)<BR/><BR/>// கோவி.கண்ணன் said... <BR/>//கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன//<BR/><BR/>இது இது ....இதுதான் கவிதை !<BR/><BR/>கவிவுலகில் பிறப்பெடுத்த ஜிராவை வருக கவிப்பூக்கள் தருக என வரவேற்கிறேன்.<BR/><BR/>:) //<BR/><BR/>வாங்க கோவி. உங்க வரவேற்புக்கு நன்றி. :) வந்துட்டோம்ல...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-21804830624911039292007-08-04T08:26:00.000-07:002007-08-04T08:26:00.000-07:00எனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு :(எனக்கு புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு :(Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38141911429422517342007-08-04T08:12:00.000-07:002007-08-04T08:12:00.000-07:00//பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான் கண்ணாடி...படிக்கி...//பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான் கண்ணாடி...படிக்கிறவங்க மனசு தெரிஞ்சாதான் கவிதை.//<BR/>இதுவும் நல்லாருக்கு! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-24843700443626408922007-08-04T00:01:00.000-07:002007-08-04T00:01:00.000-07:00\கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன. பிரசவத் த...\கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன. பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். ஆகையால்தான் கவிதை எழுத நான் முயற்சிப்பதில்லை.\\<BR/><BR/>இதுவே கவிதை தான் ;-)<BR/><BR/><BR/>\\நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது<BR/>பழுதாகிக் கொண்டிருக்கிறது<BR/>வானமோ வெகுதொலைவில்\\<BR/><BR/>எல்லா நாளும் ஒரே நாளா? எல்லாம் சரியாகும் சார்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-44105238196329017052007-08-03T23:13:00.000-07:002007-08-03T23:13:00.000-07:00பூங்கா பேரிலே கடிதம் போட்டால் பதிலுக்கு முடியும் ம...பூங்கா பேரிலே கடிதம் போட்டால் பதிலுக்கு முடியும் முடியாதென்று சொன்னால் இன்னும் பொறுப்பு வருமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53231988628812161882007-08-03T21:42:00.000-07:002007-08-03T21:42:00.000-07:00இராகவன்,கன்னிக் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.இராகவன்,<BR/>கன்னிக் கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7663767913413431782007-08-03T21:15:00.000-07:002007-08-03T21:15:00.000-07:00//கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன//இது இது ...//கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன//<BR/><BR/>இது இது ....இதுதான் கவிதை !<BR/><BR/>கவிவுலகில் பிறப்பெடுத்த ஜிராவை வருக கவிப்பூக்கள் தருக என வரவேற்கிறேன்.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91076471824575949332007-08-03T19:19:00.000-07:002007-08-03T19:19:00.000-07:00//சுதர்சன்.கோபால் said... ஒரு வேளை பூங்காவுக்கு...//சுதர்சன்.கோபால் said...<BR/><BR/> ஒரு வேளை பூங்காவுக்கு வரப்பு என்று ஒன்று இருந்தால்,பொறுப்பு கூடுமோ??<BR/><BR/> கவிதையும்,படமும் மிக அழகு... //<BR/><BR/>ஓ இப்ப பிரியுது...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56116892115727070652007-08-03T19:05:00.000-07:002007-08-03T19:05:00.000-07:00ரைட் ரைட் என்னமோ நடக்குது :)ரைட் ரைட் என்னமோ நடக்குது :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7643340106299803162007-08-03T17:12:00.000-07:002007-08-03T17:12:00.000-07:00என்ன ஆச்சு அண்ணா???இது தவிர எனக்கு வேற எதுவும் கேக...என்ன ஆச்சு அண்ணா???<BR/><BR/>இது தவிர எனக்கு வேற எதுவும் கேக்க புரியல!! :-(CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-89730056166951366332007-08-03T15:52:00.000-07:002007-08-03T15:52:00.000-07:00// ILA(a)இளா said... //பூங்காவைச் சுற்றிச் சுற்றி...// ILA(a)இளா said... <BR/>//பூங்காவைச் சுற்றிச் சுற்றி//<BR/>My Life it getting too materialised, hell with it.<BR/>அதே இயந்திரத்தினுள் இருந்து கொண்டு இப்படி சொல்லி சொல்லிதான் நாம வாழ்க்கைய ஓட்டுகிறோம். ஆனால், வாழ்க்கை வட்டம்தான், திரும்ப திரும்ப அதேயும் வரலாம், வராமலும் போகலாம். இலக்கு என்பது நமக்கு வருவதும் இல்லை, கிடைப்பதும் இல்லை. //<BR/><BR/>அடடா! என்ன அழகா வெளக்கம் சொல்லீருக்கீங்க இளா. பிரமாதம். ஒரு நட்சத்திரமே வந்து வெளக்கம் சொல்லீருக்கீங்க. ஆகா!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55480707699641388632007-08-03T15:51:00.000-07:002007-08-03T15:51:00.000-07:00// குமரன் (Kumaran) said... //நிலம் பழையதாகிக் கொண...// குமரன் (Kumaran) said... <BR/>//நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது<BR/>பழுதாகிக் கொண்டிருக்கிறது<BR/>//<BR/><BR/>இதைப் படிக்கும் போது நீங்கள் சம்பந்தப்பட்ட இன்னொன்றை நினைத்து வயிற்றில் ஒரு பெரும் கலக்கம். :-( //<BR/><BR/>:) குமரன், முருகன் எனக்கு எந்தக் கையைக் கொடுத்திருந்தாலும் அதற்கு மேலாக நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறான். அந்தக் கையைப் பிடித்துக் கொண்டே நான் நடந்து கடந்து வந்துவிடுவேன். :)<BR/><BR/>// சுதர்சன்.கோபால் said... <BR/>ஒரு வேளை பூங்காவுக்கு வரப்பு என்று ஒன்று இருந்தால்,பொறுப்பு கூடுமோ?? //<BR/><BR/>ஓமப்பொடியாரே....நீங்க ஏதோ இருபொருள் படும்படிப் பேசுற மாதிரித் தெரியுது...ஒருவேள..பக்கத்து எலைக்குப் பாயாசம் கேக்குறீங்களோ? ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-85290288457756307622007-08-03T15:48:00.000-07:002007-08-03T15:48:00.000-07:00// வவ்வால் said... ராகவன் , நல்லக்கவிதை... இந்த கவ...// வவ்வால் said... <BR/>ராகவன் , <BR/><BR/>நல்லக்கவிதை... இந்த கவிதைக்கு சப் - கான்டெக்ஸ்ட் என்னமொ இருக்கா போல தெரியுதே //<BR/><BR/>வாங்க வவ்வால். காண்டக்ஸ்ட் இல்லாம கவிதை எழுத முடியுமா? :) எழுதுனாலும் கவிதையாகுமா? :) கவிதையை என்னோட பொருத்தாதீங்க. என்னுடைய கவிதை நானல்ல. பாக்குறவங்க முகம் தெரிஞ்சாதான் கண்ணாடி...படிக்கிறவங்க மனசு தெரிஞ்சாதான் கவிதை. :) நல்லாக் கொழப்பீட்டேன்ல.<BR/><BR/>// வெட்டிப்பயல் said... <BR/>என்ன சொல்ல வறீங்கனே புரியல...<BR/><BR/>அப்ப அது கவிதை தான் :-) //<BR/><BR/>ஹி ஹி..கவிதைன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-43345949246394913442007-08-03T15:45:00.000-07:002007-08-03T15:45:00.000-07:00// kannabiran, RAVI SHANKAR (KRS) said... me the f...// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>me the firshtu?????????????? :-) //<BR/><BR/>ஆமா...நீங்கதான் பர்ஸ்ட்டு... :)<BR/><BR/>////நிலம் பழையதாகிக் கொண்டிருக்கிறது<BR/>பழுதாகிக் கொண்டிருக்கிறது<BR/>வானமோ வெகுதொலைவில்<BR/>//<BR/><BR/>ஹூம்!<BR/>நிலம் பழுது, உழுது உழைத்தால் தீராதா ஜிரா? //<BR/><BR/>தீரலாம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77749574266138416102007-08-03T14:43:00.000-07:002007-08-03T14:43:00.000-07:00//பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு ...//பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான்//<BR/>முன்னுரையே கவிதையாக..<BR/><BR/>//பூங்காவைச் சுற்றிச் சுற்றி//<BR/>My Life it getting too materialised, hell with it.<BR/>அதே இயந்திரத்தினுள் இருந்து கொண்டு இப்படி சொல்லி சொல்லிதான் நாம வாழ்க்கைய ஓட்டுகிறோம். ஆனால், வாழ்க்கை வட்டம்தான், திரும்ப திரும்ப அதேயும் வரலாம், வராமலும் போகலாம். இலக்கு என்பது நமக்கு வருவதும் இல்லை, கிடைப்பதும் இல்லை.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42238446969825720402007-08-03T14:21:00.000-07:002007-08-03T14:21:00.000-07:00ஒரு வேளை பூங்காவுக்கு வரப்பு என்று ஒன்று இருந்தால்...ஒரு வேளை பூங்காவுக்கு வரப்பு என்று ஒன்று இருந்தால்,பொறுப்பு கூடுமோ??<BR/><BR/>கவிதையும்,படமும் மிக அழகு...Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.com