tag:blogger.com,1999:blog-12995079.post1931408445354314335..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தெலுங்குல கற்றாரைக் கற்றாரேG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-12995079.post-6964050238709164682007-05-21T14:12:00.000-07:002007-05-21T14:12:00.000-07:00// tbr.joseph said... ராகவன்,நானும் ஒரு பத்துதரம் ...// tbr.joseph said... <BR/>ராகவன்,<BR/><BR/>நானும் ஒரு பத்துதரம் ட்ரை பண்ணிபாத்துட்டேன்.. கொஞ்ச நேரம் வருது... நிக்கிது.. முழுசா பாக்க முடியலை..<BR/><BR/>யூ ட்யூப் காம்லதான் போய் பாக்கணும் போலருக்கு...<BR/><BR/>பாத்த வரைக்கும் தெலுங்க கொலதான் பண்ணிருக்காங்க... முக்கியமா இ.ராஜா... //<BR/><BR/>ஆமா ஜோசப் சார். உண்மைதான். விஸ்வநாதன்..படக்குன்னு இங்கிலீசுக்குத் தாவீட்டாரு. இளையராஜா கொஞ்சம் சிரமப்பட்டுட்டாரு. அதுனாலென்ன..நல்ல வீடியோ.<BR/><BR/>// Anonymous said... <BR/>நெதர்லாண்ட்லே இலந்தவடை கிடைக்குமா. //<BR/><BR/>ஐயோ அனானி...இப்பிடி வயித்தெரிச்சலக் கெளப்புறீங்களே. ம்ம்ம்...ஆசையக் கெளப்பி விடாதீங்கள். ம்ம்ம்..எலந்தவட..எலந்தவட...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64697983263309536842007-05-21T13:52:00.000-07:002007-05-21T13:52:00.000-07:00நெதர்லாண்ட்லே இலந்தவடை கிடைக்குமா.நெதர்லாண்ட்லே இலந்தவடை கிடைக்குமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-47683703383083968092007-05-21T00:35:00.000-07:002007-05-21T00:35:00.000-07:00ராகவன்,நானும் ஒரு பத்துதரம் ட்ரை பண்ணிபாத்துட்டேன்...ராகவன்,<BR/><BR/>நானும் ஒரு பத்துதரம் ட்ரை பண்ணிபாத்துட்டேன்.. கொஞ்ச நேரம் வருது... நிக்கிது.. முழுசா பாக்க முடியலை..<BR/><BR/>யூ ட்யூப் காம்லதான் போய் பாக்கணும் போலருக்கு...<BR/><BR/>பாத்த வரைக்கும் தெலுங்க கொலதான் பண்ணிருக்காங்க... முக்கியமா இ.ராஜா...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-46153326168290430852007-05-19T11:20:00.000-07:002007-05-19T11:20:00.000-07:00// ulagam sutrum valibi zei... //உலகம் சுற்றும் வா...// ulagam sutrum valibi zei... <BR/>//உலகம் சுற்றும் வாலிபிக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.// <BR/>இது தான் நக்கல்.!இது தான் நக்கல்.! //<BR/><BR/>நல்லதைச் சொன்னால் நக்கல்னு சொல்றீங்களே. இது முறையா? சரியா? இருந்தாலும் என்னுடைய வாழ்த்துகள் உங்களுக்கு உண்டு. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-28117583686187206412007-05-19T11:19:00.000-07:002007-05-19T11:19:00.000-07:00// வெட்டிப்பயல் zei... //வரவர எனக்கு எதையும் ஒழுங்...// வெட்டிப்பயல் zei... <BR/>//வரவர எனக்கு எதையும் ஒழுங்கா சொல்லத் தெரியலை//<BR/>நீங்க தெளிவா தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் சரியா புரிஞ்சிக்கல...<BR/><BR/>இப்ப தெளிவா புரியுது. எல்லாரும் நல்லவங்களா இருந்துருக்காங்க. //<BR/><BR/>ஆமாம். ஆமாம். இதெல்லாம் பாடம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-33622843936582788942007-05-19T11:18:00.000-07:002007-05-19T11:18:00.000-07:00// நியோ / neo zei... >> தாய்மொழி என்பதும் பிறப்பா...// நியோ / neo zei... <BR/>>> தாய்மொழி என்பதும் பிறப்பால் வருவதில்லை நியோ. அது உணர்ச்சியால் ஒப்புக்கொள்வது. >><BR/><BR/>பெரியாரைப் படித்து வளர்ந்தவனுக்கு இது கூடவா புரியாது ஜிரா?<BR/><BR/>ஆயினும், இந்த வாதம் (குறைந்தபட்சம் தமிழ்ச்சூழலில் என்று வைத்துக் கொள்ளலாம்) - இப்போதெல்லாம், தமிழ்த் தேசிய உணர்வை -அல்லது அதன் முன்னெடுப்பை, வெளிப்பாட்டை - முறியடிக்க நினைக்கும், முனை மழுங்கச் செய்ய நினைக்கும் - அவ்வறான அரசியலை தோற்கடிக்க நினைக்கும் - சிறுமதியாளர்களால் - ஒரு சாமர்த்தியமான 'முகமூடியாய்' பயன்படுத்தப்படுகிறது (அதாவது மொழி என்பது பிறப்பால் மட்டுமன்று; உணர்ச்சியாலும்தான் என்கிற வாதம்).<BR/><BR/>நான் இவ்வாதத்தை முழுமையாக நிராகரிப்பவன் அல்லன்; ஆனால், இதை பயன்படுத்துவோரின் 'அரசியல்' பெரும்பான்மையான சமயங்களில் - "தொழுத கையுள்ளும் படையொடுங்கும்..." என்கிற குறளை நினைவுபடுத்துவதாயிருக்கிறது.<BR/><BR/>'முத்தநாதன்'களின் 'தோற்றப்பொலிவு' கண்டு மயங்கும் 'மெய்ப்பொருள்நாயனார்களாக' - தமிழர்கள் இருந்து கொண்டே இருந்தால் - அது ஏமாளித்தனமேயன்றி வேறில்லை.<BR/><BR/>என் கருத்து உங்கள் கருத்துக்குப் பக்கவாட்டில் இருந்தே செயல்படுகிறது; எதிர்ப்புறமாக அன்று என்பதையும் பதிவு செய்கிறேன். :) //<BR/><BR/>நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. உண்மை இதுதான். வளைப்பவர்கள் வளைப்பு எப்படி இருக்கோ...அப்படித்தானே. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-27412890875039394482007-05-19T09:25:00.000-07:002007-05-19T09:25:00.000-07:00//வரவர எனக்கு எதையும் ஒழுங்கா சொல்லத் தெரியலை//நீங...//வரவர எனக்கு எதையும் ஒழுங்கா சொல்லத் தெரியலை//<BR/>நீங்க தெளிவா தான் சொல்லியிருக்கீங்க. நான் தான் சரியா புரிஞ்சிக்கல...<BR/><BR/>இப்ப தெளிவா புரியுது. எல்லாரும் நல்லவங்களா இருந்துருக்காங்க.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59623123471404635002007-05-18T13:34:00.000-07:002007-05-18T13:34:00.000-07:00>> தாய்மொழி என்பதும் பிறப்பால் வருவதில்லை நியோ. அத...>> தாய்மொழி என்பதும் பிறப்பால் வருவதில்லை நியோ. அது உணர்ச்சியால் ஒப்புக்கொள்வது. >><BR/><BR/> பெரியாரைப் படித்து வளர்ந்தவனுக்கு இது கூடவா புரியாது ஜிரா?<BR/><BR/> ஆயினும், இந்த வாதம் (குறைந்தபட்சம் தமிழ்ச்சூழலில் என்று வைத்துக் கொள்ளலாம்) - இப்போதெல்லாம், தமிழ்த் தேசிய உணர்வை -அல்லது அதன் முன்னெடுப்பை, வெளிப்பாட்டை - முறியடிக்க நினைக்கும், முனை மழுங்கச் செய்ய நினைக்கும் - அவ்வறான அரசியலை தோற்கடிக்க நினைக்கும் - சிறுமதியாளர்களால் - ஒரு சாமர்த்தியமான 'முகமூடியாய்' பயன்படுத்தப்படுகிறது (அதாவது மொழி என்பது பிறப்பால் மட்டுமன்று; உணர்ச்சியாலும்தான் என்கிற வாதம்).<BR/><BR/>நான் இவ்வாதத்தை முழுமையாக நிராகரிப்பவன் அல்லன்; ஆனால், இதை பயன்படுத்துவோரின் 'அரசியல்' பெரும்பான்மையான சமயங்களில் - "தொழுத கையுள்ளும் படையொடுங்கும்..." என்கிற குறளை நினைவுபடுத்துவதாயிருக்கிறது.<BR/><BR/> 'முத்தநாதன்'களின் 'தோற்றப்பொலிவு' கண்டு மயங்கும் 'மெய்ப்பொருள்நாயனார்களாக' - தமிழர்கள் இருந்து கொண்டே இருந்தால் - அது ஏமாளித்தனமேயன்றி வேறில்லை.<BR/><BR/> என் கருத்து உங்கள் கருத்துக்குப் பக்கவாட்டில் இருந்தே செயல்படுகிறது; எதிர்ப்புறமாக அன்று என்பதையும் பதிவு செய்கிறேன். :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29291312445100545882007-05-18T13:33:00.000-07:002007-05-18T13:33:00.000-07:00//உலகம் சுற்றும் வாலிபிக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் ...//உலகம் சுற்றும் வாலிபிக்கு ஆயிரம் பின்னூட்டங்கள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.// <BR/>இது தான் நக்கல்.!இது தான் நக்கல்.!ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55245153709243126132007-05-18T13:17:00.000-07:002007-05-18T13:17:00.000-07:00// நியோ / neo zei... ஜிரா!ரொம்ப நாளாச்சு இந்தப் பக...// நியோ / neo zei... <BR/>ஜிரா!<BR/><BR/>ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து!<BR/><BR/>>> என்னங்க இது..இப்பிடி அவசரப்பட்டு முடிவு பண்றீங்க? >><BR/><BR/>சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்! <BR/><BR/>அப்புறம் இன்னொரு சங்கதி - இது சீரியசானது. கோவி கண்ணன் பதிவுல (சிதம்பரம் - தேவாரம்) "நான் போய்ப் பாடினா விடுவாங்களா? இல்ல அதையும் தடுப்பாங்களா"-னு கேட்டிருக்கிங்க.<BR/><BR/>எனக்கு உண்மையிலேயே - சமயப் பற்றுள்ள பதிவர்கள் - ஒரு குழாமாகப் போயி சிதம்பரம் கோவிலில் - தேவாரம், பாட முயற்சி செய்தால் என்ன ? - என்று தோன்றுகிறது.<BR/><BR/>'சமயப் பற்றுள்ள'- என்று எச்சரிக்கையாகத்தான் சொல்லியிருக்கிறேன். இல்லாவிட்டால் 'புனிதப் பசுக்கள்' அதற்கும் 'அய்யய்ய்யோ! இந்து விரோதிகள் கோவிலை அசிங்கம் பண்றாளே'னு சொல்லிருங்க!<BR/><BR/>உண்மையிலேயே, சமய நம்பிக்கை உள்ளவர்கள், நீங்கள், குமரன், இன்னும் வேறு யாரும் வர விருப்பம் இருந்தால் - வலையுலகப் பதிவர்கள் - இதை ஒரு சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கலாம்.<BR/><BR/>Social Experiment என்பது நேரிடையாக பரிசோதித்துப் பார்க்கும்போது - இவ்விடயத்தின் ஆழம் இன்னும் புரிதலைக் கொடுக்கலாம்.<BR/><BR/>இது ஒரு ஆலோசனை மட்டுமே :) //<BR/><BR/>நல்ல ஆலோசனைதான். தவறில்லை. நான் தயார். மற்ற நம்பிக்கையுள்ள வலைப்பதிவர்கள் ஆயத்தமாக இருந்தால் மற்ற வலைப்பதிவு அன்பர்களின் துணையோடு நிச்சயம் செய்யலாம். எனக்கும் தேவாரம் கொஞ்சம் பழக்கம். திருவாசகமும் கொஞ்சம் பழக்கம். திருப்புகழும் கூட. <BR/><BR/>// அப்புறம் அந்த வங்காள மொழிப்பாடலைப் போடுங்கள்!<BR/><BR/>'மொழி'யின் பேரால் - ஒரு தனிதேசமே அமைத்த மாவீரர்களின் மொழி - இனிமையாகத்தான் இருக்கும்.<BR/><BR/>உங்களை யாராவது நீ வங்காளியா என்றால் அது பாராட்டே; அதற்காக வருந்த வேண்டியதில்லை :) //<BR/><BR/>இல்லை. நான் கிண்டலாகச் சொன்னேன். தாய்மொழி என்பதும் பிறப்பால் வருவதில்லை நியோ. அது உணர்ச்சியால் ஒப்புக்கொள்வது. அந்த உணர்ச்சி இல்லையென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த வகையில் வங்காளிகளிடம் தமிழர்கள் கற்க வேண்டியது எக்கச்சக்கமாக உள்ளது. என்னுடைய நெருங்கிய நண்பர்களும் வங்காளிகளே.<BR/><BR/>அந்தப் பதிவை பின்னால் இடுகிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19846692132645691452007-05-18T13:05:00.000-07:002007-05-18T13:05:00.000-07:00// வெட்டிப்பயல் zei... //ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட...// வெட்டிப்பயல் zei... <BR/>//ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட காலத்துல மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை செஞ்சிருக்காரு.//<BR/><BR/>ஒரு சின்ன சந்தேகம்,<BR/>மகாதேவன்கிட்ட வேலை செய்தது மெல்லிசை மன்னரா இல்லை தேவரா? //<BR/><BR/>ரெண்டு பேரும் இல்லை. மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை பாத்திருக்காரு. அப்ப விஸ்வநாதன் எங்கையோ ஆபீஸ்பாயா இருந்திருக்காரு. அப்படியிருக்குறப்போ ஒரு நாள் ஏதோ பண்டிகைக்கோ என்னவோ வேட்டி துண்டு எடுத்துக் கொடுத்து கையில காசு குடுத்திருக்காரு. அது ஒரு நிகழ்ச்சி. அதுக்கப்புறம் மகாதேவனுக்கு சினிமால மொதல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்புறமா விஸ்வநாதனுக்குக் கிடைச்சிருக்கு. தேவர் மொதப் படம் எடுக்கும் போது விஸ்வநாதனப் போடனும்னு நெனச்சாராம். ஆனா ஏதோ காரணத்தால மகாதேவன் இசையமைச்சிருக்காரு. அடுத்த படத்துக்கு விஸ்வநாதன் கிட்ட தேவர் போயிருக்காரு. இவரும் ஒத்துக்கிட்டு காசயையும் வாங்கி அம்மா கிட்ட குடுத்திருக்காரு. முந்தி மகாதேவன் வேட்டி துண்டு எடுத்துக் குடுத்தத அம்மா கிட்ட ஏற்கனவே சொல்லீருக்காரு. அது தெரிஞ்சதால அந்தம்மா அவரை அறைஞ்சுட்டாங்களாம். புரிஞ்சதா? வரவர எனக்கு எதையும் ஒழுங்கா சொல்லத் தெரியலை. :(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56289646965865716192007-05-18T12:15:00.000-07:002007-05-18T12:15:00.000-07:00ஜிரா! ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து!>> என்னங...ஜிரா!<BR/> <BR/> ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து!<BR/><BR/>>> என்னங்க இது..இப்பிடி அவசரப்பட்டு முடிவு பண்றீங்க? >><BR/><BR/> சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்! <BR/><BR/>அப்புறம் இன்னொரு சங்கதி - இது சீரியசானது. கோவி கண்ணன் பதிவுல (சிதம்பரம் - தேவாரம்) "நான் போய்ப் பாடினா விடுவாங்களா? இல்ல அதையும் தடுப்பாங்களா"-னு கேட்டிருக்கிங்க.<BR/><BR/> எனக்கு உண்மையிலேயே - சமயப் பற்றுள்ள பதிவர்கள் - ஒரு குழாமாகப் போயி சிதம்பரம் கோவிலில் - தேவாரம், பாட முயற்சி செய்தால் என்ன ? - என்று தோன்றுகிறது.<BR/><BR/>'சமயப் பற்றுள்ள'- என்று எச்சரிக்கையாகத்தான் சொல்லியிருக்கிறேன். இல்லாவிட்டால் 'புனிதப் பசுக்கள்' அதற்கும் 'அய்யய்ய்யோ! இந்து விரோதிகள் கோவிலை அசிங்கம் பண்றாளே'னு சொல்லிருங்க!<BR/><BR/> உண்மையிலேயே, சமய நம்பிக்கை உள்ளவர்கள், நீங்கள், குமரன், இன்னும் வேறு யாரும் வர விருப்பம் இருந்தால் - வலையுலகப் பதிவர்கள் - இதை ஒரு சோதனை முயற்சியாகச் செய்து பார்க்கலாம்.<BR/><BR/> Social Experiment என்பது நேரிடையாக பரிசோதித்துப் பார்க்கும்போது - இவ்விடயத்தின் ஆழம் இன்னும் புரிதலைக் கொடுக்கலாம்.<BR/><BR/>இது ஒரு ஆலோசனை மட்டுமே :)<BR/><BR/>அப்புறம் அந்த வங்காள மொழிப்பாடலைப் போடுங்கள்!<BR/><BR/> 'மொழி'யின் பேரால் - ஒரு தனிதேசமே அமைத்த மாவீரர்களின் மொழி - இனிமையாகத்தான் இருக்கும்.<BR/><BR/> உங்களை யாராவது நீ வங்காளியா என்றால் அது பாராட்டே; அதற்காக வருந்த வேண்டியதில்லை :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-52761288718842562312007-05-18T12:08:00.000-07:002007-05-18T12:08:00.000-07:00//ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட காலத்துல மகாதேவன் கிராம...//ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட காலத்துல மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை செஞ்சிருக்காரு.//<BR/><BR/>ஒரு சின்ன சந்தேகம்,<BR/>மகாதேவன்கிட்ட வேலை செய்தது மெல்லிசை மன்னரா இல்லை தேவரா?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-11076893286638435602007-05-18T11:43:00.000-07:002007-05-18T11:43:00.000-07:00// வெட்டிப்பயல் zei... //மெல்லிசை மன்னர்: அவருக்க...// வெட்டிப்பயல் zei... <BR/>//மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.//<BR/><BR/>இவ்வளவு தன்னடக்கமா???<BR/><BR/>அவருக்கு நகைச்சுவை மன்னருனு பேரு வெச்சிருக்கலாம் ;) //<BR/><BR/>தாராளமா வைக்கலாம். காதலா காதலா பாத்தியா? காதல் மன்னன்...நகைச்சுவைல கலக்கியிருப்பாரு. மேல அவரு அப்படிச் சொல்லீட்டு..அவரே சிரிக்கிறாரு. தன்னடக்கம்னு சொல்றத விட வெளிப்படையா பேசுறவரு. ஒரு நிகழ்ச்சி சொல்வாங்க. தேவர் தெரியுந்தானே. அவருடைய மொதப் படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைச்சிருக்காரு. அந்த சமயத்துலதான் இவரு இசைத்துறைல நுழைஞ்சு கலக்கத் தொடங்கீருக்காரு. ரெண்டாவது படத்துக்கு தேவர் இவர் கிட்ட வந்திருக்காரு. இவரும் பணத்த வாங்கீட்டு அம்மா கிட்ட போய் குடுத்திருக்காரு. விஷயத்தைச் சொன்னதும் அவங்கம்மா பளார்னு அறைஞ்சுட்டாங்களாம். ஏன்னா....இவரு கஷ்டப்பட்ட காலத்துல மகாதேவன் கிராமபோன் கம்பெனியில வேலை செஞ்சிருக்காரு. அப்ப இவருக்கு அவர் வேட்டி சட்டை எடுத்துக் கொடுத்து காசு கொடுத்தாராம். அந்த நன்றிய மறந்துட்டு...எப்படித் துரோகம் செய்யலாம்னு அவங்கம்மா அறைஞ்சுட்டாங்களாம். கடைசி வரைக்கும் தேவர் பிலிம்சுக்கு இவர் இசையமைக்கவே இல்லையே. கே.வி.எம்கு அப்புறம் சங்கர்-கணேஷ், இளையராஜான்னு இசையமைச்சாலும்....தேவரோட நல்ல நட்பு இருந்தாலும்..இவர் இசையமைக்கவேயில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29022267861215804052007-05-18T11:29:00.000-07:002007-05-18T11:29:00.000-07:00// நியோ / neo zei... என்ன ஜிரா! - உங்க தாய்மொழி த...// நியோ / neo zei... <BR/>என்ன ஜிரா! - உங்க தாய்மொழி தெலுங்கா?! பூந்து வெளாடுறீங்க! ;)) //<BR/><BR/>என்னங்க இது..இப்பிடி அவசரப்பட்டு முடிவு பண்றீங்க? போன பதிவு பாத்தீங்களா? மலையாளம். அடுத்து வங்காளத்துல ஒரு பதிவு போடலாம்னு இருந்தேன். அப்புறம் யாராவது துய் பங்களான்னு கேட்டுருவாங்களோ! :) மானச மைனே வரு என்ற மலையாளப் பாட்ட வங்காளத்துல கேட்டா எப்படி இருக்கும்னு பதிவு போட இருந்தேன். இப்ப போடலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-39831096679434674572007-05-18T11:27:00.000-07:002007-05-18T11:27:00.000-07:00//மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால ...//மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.//<BR/><BR/>இவ்வளவு தன்னடக்கமா???<BR/><BR/>அவருக்கு நகைச்சுவை மன்னருனு பேரு வெச்சிருக்கலாம் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-22774897326502868232007-05-18T11:23:00.000-07:002007-05-18T11:23:00.000-07:00// ulagam sutrum valibi zei... என்னா நக்கலு?..ம்.ம...// ulagam sutrum valibi zei... <BR/>என்னா நக்கலு?..ம்.ம்..ம்!!!!!! //<BR/><BR/>எதைச் சொல்றீங்க வாலிபி? வெளக்கமாச் சொல்லுங்களேன்...எனக்கு வெளக்கமா வெளக்குனாத்தான் புரியும். கொஞ்சம் மண்டு. :)<BR/><BR/> <BR/>// கோவி.கண்ணன் zei... <BR/>சால பாக உந்தி !<BR/><BR/>நம் தமிழவருக்கே பாசைகளு சென்னாகி ஸ்பஷ்டமாக பருத்தே ! சென்னாகி மாத்தாடுத்தாரு இரடு மியூசிக் டைரக்ரருகளுமே!<BR/><BR/>:) //<BR/><BR/>என்னமா மாத்தாடுறாங்க பாத்தீங்களா கோவி. விட்டா தெலுங்கு காப்பியங்களே எழுதீருவாங்க போல.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19442300006065993552007-05-18T11:18:00.000-07:002007-05-18T11:18:00.000-07:00// CVR zei... எனக்கு சுத்தமா பிரியல பா!!ஏதோ நீங்க...// CVR zei... <BR/>எனக்கு சுத்தமா பிரியல பா!!<BR/>ஏதோ நீங்க போட்டு இருக்கீங்கன்னு சு(ம்)மாவேனும் பாத்து வெச்சேன் அம்புட்டுதேன்!! :P //<BR/><BR/>என்னங்க இது...இப்பிடிச் சொல்லீட்டீங்க....இருங்க..வேற யாரும் இதே மாதிரிக் கேக்குறாங்களான்னு பாக்குறேன்.<BR/><BR/>// Mayooresan zei... <BR/>இராகவன் அண்ணா... ஒன்றுமே புரியேல!!!!!<BR/>ஏதோ நானு.. நீனு... செப்பு... சூடு..இப்படியெல்லாம் பேசிக்கிறாங்க!!! //<BR/><BR/>அடடே! மயூரேசா..ஒனக்குமா...சரி..ஒங்க ரெண்டு பேருக்காகவும்..விளக்கமா சொல்றேன்.<BR/><BR/>மெல்லிசை மன்னர் : நான் இளையராஜாவின் விசிறி. அவரு நல்லா இசையமைக்கிறாரு. யாராவது நல்லா இசையமைச்சா...அவங்களுக்கு ஃபோன் போட்டு நல்லாயிருந்ததுன்னு சொல்றது என்னோட வழக்கம்.<BR/>(இளையராஜாவின் பேட்டியில...மெல்லிசை மன்னர்...அன்னக்கிளி பாட்டக் கேட்டுட்டு நேராவே ஸ்டூடியோவுக்குப் போய் பாராட்டுனதா சொன்னாரு. அது இப்ப நெனைவுக்கு வருது)<BR/><BR/>இசைஞானி : மெல்லிசை மன்னர் கிட்ட நெறைய ந்ல்லது இருக்கு. அவரப் பாத்து வளந்தவங்க நாங்க...ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன்...இசையமைப்பாரு...மெட்டுப் போடுவாரு..இல்லைன்னா கவிஞர் பாட்டெழுதுனா அதுக்கு மெட்டுப் போடுவாரு. மொதல்ல டைரக்டர்...அப்புறம் புரொடுயூசர்...அப்படியே..ஆபீஸ் பாய் வந்தா..ஆபீஸ்பாயண்ணான்னு கூப்புட்டு அவர் கிட்டயும் பாட்டைப் போடுவாரு. அவங்களுக்கெல்லாம் பிடிச்சிருந்தாதான் அந்தப் பாட்டு ஓகேயாகும். இல்லைன்னா வேற பாட்டு போடுவாரு. இத இங்க கண்டிப்பாச் சொல்லனும்...இல்லைன்னா..இது யாருக்கும் தெரியாமப் போயிரும். அதான் இங்க சொல்றேன். ஆனா இந்த மாதிரி நல்ல பழக்கத்தை அவர் கிட்ட இருந்து நான் படிக்கலை. நான் மெட்டுப் போட்டா கவிஞருக்கு மட்டுந்தான். அப்புறம் ரெக்கார்டிங் எல்லாம் முடிஞ்சப்புறந்தான் மத்தவங்களுக்கு.<BR/><BR/>மெல்லிசை மன்னர்: அவருக்கு டவுட்டு இல்லை. அதுனால அப்படி. ஆனா இங்க அப்படி இல்லையே. டவுட்டு இருக்கு. எல்லார் கிட்டயும் கேக்க வேண்டியிருக்கு.<BR/><BR/>அனைவரும் சிரிக்கின்றார்கள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-57024628424307888732007-05-18T11:07:00.000-07:002007-05-18T11:07:00.000-07:00// இலவசக்கொத்தனார் zei... விவாத களம்இளையராஜாவும் எ...// இலவசக்கொத்தனார் zei... <BR/>விவாத களம்<BR/><BR/>இளையராஜாவும் எமெஸ்வீயும் அவங்ககளை மாறி மாறி பாராட்டிக்கிறது நல்லா இருக்கா அல்லது ஜிராவும் வெட்டியும் அப்படி பாராட்டுறது நல்லா இருக்கா! //<BR/><BR/>கொத்ஸ்...இது ஒங்களுக்கே நல்லாயிருக்கா...ரெண்டு இசைமேதைகள் ஒருத்தர ஒருத்தர் புகழ்றாங்க....சரி..அப்படியே வெச்சுக்குவோம்...எங்க ரெண்டு பேருல யாரு மெல்லிசைமன்னர், யாரு இசைஞானி?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-21456662803116732242007-05-18T10:54:00.000-07:002007-05-18T10:54:00.000-07:00என்ன ஜிரா! - உங்க தாய்மொழி தெலுங்கா?! பூந்து வெளாட...என்ன ஜிரா! - உங்க தாய்மொழி தெலுங்கா?! பூந்து வெளாடுறீங்க! ;))நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-69429670569178895452007-05-18T09:11:00.000-07:002007-05-18T09:11:00.000-07:00சால பாக உந்தி !நம் தமிழவருக்கே பாசைகளு சென்னாகி ஸ்...சால பாக உந்தி !<BR/><BR/>நம் தமிழவருக்கே பாசைகளு சென்னாகி ஸ்பஷ்டமாக பருத்தே ! சென்னாகி மாத்தாடுத்தாரு இரடு மியூசிக் டைரக்ரருகளுமே!<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-70610417839415388482007-05-18T06:31:00.000-07:002007-05-18T06:31:00.000-07:00என்னா நக்கலு?..ம்.ம்..ம்!!!!!!என்னா நக்கலு?..ம்.ம்..ம்!!!!!!ulagam sutrum valibihttps://www.blogger.com/profile/04583058113714498730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9935151959921983592007-05-18T05:42:00.000-07:002007-05-18T05:42:00.000-07:00இராகவன் அண்ணா... ஒன்றுமே புரியேல!!!!!ஏதோ நானு.. ந...இராகவன் அண்ணா... ஒன்றுமே புரியேல!!!!!<BR/>ஏதோ நானு.. நீனு... செப்பு... சூடு..இப்படியெல்லாம் பேசிக்கிறாங்க!!!Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-28681357705389119862007-05-18T03:25:00.000-07:002007-05-18T03:25:00.000-07:00எனக்கு சுத்தமா பிரியல பா!!ஏதோ நீங்க போட்டு இருக்கீ...எனக்கு சுத்தமா பிரியல பா!!<BR/>ஏதோ நீங்க போட்டு இருக்கீங்கன்னு சு(ம்)மாவேனும் பாத்து வெச்சேன் அம்புட்டுதேன்!! :PCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-4509127403062680122007-05-18T01:34:00.000-07:002007-05-18T01:34:00.000-07:00விவாத களம்இளையராஜாவும் எமெஸ்வீயும் அவங்ககளை மாறி ம...விவாத களம்<BR/><BR/>இளையராஜாவும் எமெஸ்வீயும் அவங்ககளை மாறி மாறி பாராட்டிக்கிறது நல்லா இருக்கா அல்லது ஜிராவும் வெட்டியும் அப்படி பாராட்டுறது நல்லா இருக்கா!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com