tag:blogger.com,1999:blog-12995079.post3005774168437765647..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: தமிழ் ஊடு கேளுங்க....G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-12995079.post-2710607194270096822007-09-11T15:53:00.000-07:002007-09-11T15:53:00.000-07:00//Dreamzz said... firewall block. veetuku ponathum...//Dreamzz said... <BR/>firewall block. veetuku ponathum thaan parkanum :) //<BR/><BR/>ஆகா, தீ கொழுந்து விட்டு எறிந்த சென்னிர மண்டலத்தின் அதிபதி வேலவாக்கே ஃபையர்வோல் ஃப்லோக்கா!!! :-)))))<BR/><BR/>வெற்றிவேல் முருகனுக்கு அரகரா<BR/><BR/>......................................<BR/><BR/>எது எப்படியோ, பூமியில் ஒரு ஐம்பதாயிரம் மக்களை ஒரு நிமிடமாவது வேலவனை நினைக்க வைத்த கமலா ஆன்டிக்கும் சுசியக்காவுக்கு நன்றிகள் கோடி<BR/><BR/>பதிவு போட்ட கோ.ராகவன் சாருக்கும்தான்<BR/><BR/>வள்ளி வீட்டுகாரருக்கு அரகராஓவியாhttps://www.blogger.com/profile/02031966358465832973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29595715322221219832007-09-10T06:13:00.000-07:002007-09-10T06:13:00.000-07:00firewall block. veetuku ponathum thaan parkanum :)...firewall block. veetuku ponathum thaan parkanum :)Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29585333069619013262007-09-09T20:22:00.000-07:002007-09-09T20:22:00.000-07:00ithu inga tahhn pondicherryla eduthhanga,hindula k...ithu inga tahhn pondicherryla eduthhanga,hindula kooda vanthuirukku hindu sutti tharen<BR/>http://www.hindu.com/2007/01/26/stories/2007012601800200.htmMeenaArunhttps://www.blogger.com/profile/09509600799879465306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-62767824738100633492007-09-09T11:34:00.000-07:002007-09-09T11:34:00.000-07:00காலத்திற்கேற்ப காட்சிகள் அரங்கேறுகின்றன. நாளைய தலை...காலத்திற்கேற்ப காட்சிகள் அரங்கேறுகின்றன. நாளைய தலைமுறைக்கு ஏற்ற 'பக்தி'ப் பாடல் ! பெருசுகள் ஒதுங்கிக் கொள்ளணும் தான்.Unknownhttps://www.blogger.com/profile/17692164894433773021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13142706707102323242007-09-09T10:12:00.000-07:002007-09-09T10:12:00.000-07:00பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும்....ரெண்டு பேரோட நடனத...பாட்டு ஒரு பக்கம் இருந்தாலும்....ரெண்டு பேரோட நடனத்தை பார்த்த ஒரே சிரிப்பு தான் ;-))))<BR/><BR/>முருகா....கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-24842172391291274832007-09-09T08:21:00.000-07:002007-09-09T08:21:00.000-07:00நாலைஞ்சு முறை கேட்டுட்டேன் ஜிரா!முதல் முறை பயமா இர...நாலைஞ்சு முறை கேட்டுட்டேன் ஜிரா!<BR/><BR/>முதல் முறை பயமா இருந்திச்சி!<BR/>ரெண்டாம் முறை முருகா-னு கூவின பகுதி மட்டும் பிடிச்சி இருந்திச்சி.<BR/><BR/>மூன்றாம் முறை தவில் பட்டைய கெளப்பிச்சி!<BR/>நான்காம் முறை வேலவா....வேல் அவா...Well அவா...ஐ லைக் இட்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53043125195198408282007-09-09T07:57:00.000-07:002007-09-09T07:57:00.000-07:00// மாசிலா said... அங்கே போயும் 'அரோகரா'தானா?இவங்க...// மாசிலா said... <BR/>அங்கே போயும் 'அரோகரா'தானா?<BR/><BR/>இவங்கள திருத்தவே முடியாது போல இருக்கு!<BR/><BR/>பொழுது போக்கு கேளிக்கை கூத்துகள் நல்லாவே இருக்கு.<BR/><BR/>இதே போல தமிழ்நாட்டுல புதுவையில ஏதாவது ஒரு சேரியில போய் வேசம் கட்டி டான்சு ஆடுமா இந்த பொம்பள?<BR/><BR/>கேட்டு பாக்கனும். //<BR/><BR/>ஆடுனாலும் ஆடுவாங்க. ஆனா யாரும் வெளக்கமாறு கொண்டு வராம இருக்கனும்.<BR/><BR/>// வெளிநாடுன்னா, அதுவும் வெள்ளைத்தோல் நாடுன்னா, இதையும் செய்வாங்க, இதுக்கு மேலும் செய்வாங்க.<BR/><BR/>அரோகரா! //<BR/><BR/>செய்யட்டும்....அந்தம்மா ஆடுறதும் பாடுறதும்...அருள் வந்து ஆடுறதும்..ஹி ஹி...நான் ஒன்னும் சொல்லலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29131366588751850022007-09-09T04:37:00.000-07:002007-09-09T04:37:00.000-07:00Ragavan,Ahaa.Ippadikkooda Murukanai azhaikka mudi...Ragavan,<BR/>Ahaa.<BR/>Ippadikkooda Murukanai azhaikka mudiyumaa.<BR/><BR/>Guitar veku arumai.<BR/>saamiyaattam....saamiiii AAAttam.<BR/><BR/>kadavuLE UNNAI NEEYE KAAPPAATHTHIKKO.<BR/><BR/>siricchu siricchu narambuth thaLarcchiye vanthuttathu.<BR/><BR/>Ahaa enna otu puththuNarvup paadal.<BR/><BR/>Avanga peru Suseelaa vaa.<BR/>Aiyyo paavam:)))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-910171852690318842007-09-09T03:35:00.000-07:002007-09-09T03:35:00.000-07:00மேளம், நாதசுவரம், தமுக்கு, பறை, கிடார்... ஃபியூஷன...மேளம், நாதசுவரம், தமுக்கு, பறை, கிடார்... ஃபியூஷன்..<BR/><BR/>இசையின் புதிய திசையிலேறி வரும் வேலவனுக்கு அரோகரா... :)அரை பிளேடுhttps://www.blogger.com/profile/13765454368744590237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19152770178833370392007-09-09T03:11:00.000-07:002007-09-09T03:11:00.000-07:00ராகவா!இவர் ஒஸ்ரேலியாவில் வாழும் தமிழக ஐயர் பெண், இ...ராகவா!<BR/>இவர் ஒஸ்ரேலியாவில் வாழும் தமிழக ஐயர் பெண், இப்போ அமெரிக்கரை மணந்துள்ளார். இவர் தாயார் சங்கீதஞானமுள்ளவர்.<BR/>வருடா வருடம் பாரிசிலும் கச்சேரி(துள்ளு) செய்வார். ஒல்லாந்து கூட வருவார். ஐரோப்பிய சுற்றுப் போடுவார். கஞ்சா மன்னர்கள் அதிகம்<BR/>இவர் ரசிகர்கள். அதனால் ஒல்லாந்து தப்பது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19831492019449041592007-09-09T01:55:00.000-07:002007-09-09T01:55:00.000-07:00// இலவசக்கொத்தனார் said... கண்ணை மூடிக்கிட்டு கந்த...// இலவசக்கொத்தனார் said... <BR/>கண்ணை மூடிக்கிட்டு கந்தனைக் கும்பிடவேண்டிய நீர் இப்படி கண்ட ஆட்டமெல்லாம் பார்க்கலாமாய்யா?!!! ஆள் வெளியூர் போயி ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீரு!<BR/><BR/>பயமா இருக்குடே!! //<BR/><BR/>பயப்படாதீங்க கொத்ஸ். எங்கும் முருகனே. எதிலும் முருகனே. அப்ப இதிலும் முருகனே!!!! முருகா! முருகா!<BR/><BR/>// ILA(a)இளா said... <BR/>ஏதோ, எழவு ஊட்டுக்கு போனா மாதிரி இருக்கு. ஒன்னுமே புரியல. //<BR/><BR/>ஒன்னும் புரியலையா? முருக உபாசனை உமக்குப் புரியலையா? அரகரா மந்திரம் தெரியலையா? "கோவை" கமலா பாடுறது கூடவா காதுல விழல?<BR/><BR/>// ஆனா நான் தமிழ்ல சிந்திக்கிறத மட்டும் உங்களால தடுத்து நிறுத்த முடியாது //<BR/><BR/>அதை ஏன் நான் தடுக்கப் போறேன். அதென்ன அணுஆயுதப் போரா? இல்ல சுனாமியா? குறுக்க விழுந்து தடுக்குறதுக்கு. ஆனா ஒன்னு...நீங்க சுனாமி சிந்தனையாளர்தான். சுனாமியார் இளா வாழ்க வாழ்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64358752064612647662007-09-09T01:31:00.000-07:002007-09-09T01:31:00.000-07:00// CVR said... அடாடா!!இது மாதிரி ஒரு பாட்டு இது வ...// CVR said... <BR/>அடாடா!!<BR/>இது மாதிரி ஒரு பாட்டு இது வரைக்கும் கேட்டதில்லை!!<BR/>எங்கிருந்து தலைவா இதெல்லாம் பிடிக்கறீங்க?? :-D //<BR/><BR/>அதெல்லாம் ரகசியம். மயிலார் கொண்டாந்து குடுத்தாருன்னா சொல்ல முடியும். ;)<BR/><BR/>// குமரன் (Kumaran) said... <BR/>நல்லாத்தான் ஊடு கட்டி ஆடிப் பாடியிருக்காங்க இராகவன். நீங்கள் பாரிஸுக்குப் போகவில்லையா? ஆடிப்பாடவில்லையா? //<BR/><BR/>தெரியாமப் போச்சே குமரன். தெரிஞ்சிருந்தா அங்க போய் அரகரான்னு ஒரு ஆட்டம் போட்டிருக்கலாம். ம்ம்ம்...கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு மனசத் தேத்திக்கிட்டேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-16085416850398419022007-09-09T01:18:00.000-07:002007-09-09T01:18:00.000-07:00// சிவபாலன் said... ஜிரா,சூப்பர்.. நான் இரசித்தேன்...// சிவபாலன் said... <BR/>ஜிரா,<BR/><BR/>சூப்பர்.. நான் இரசித்தேன்..<BR/><BR/>நன்றி! //<BR/><BR/>நானும் ரசிச்சேன். ஹி ஹி சாமி வராததுதான் குறை. எதுக்கும் இருக்கட்டும்னு துந்நூறு மஞ்சத்தண்ணி எல்லாம் எடுத்து வெச்சிருந்தேன்.<BR/><BR/>// கானா பிரபா said... <BR/>பாட்டப் பார்த்தேன் <BR/>இப்போதைக்கு ;-))) //<BR/><BR/>பொறுமையா ரசிச்சிப் பாக்கப் போறீங்கன்னு சொல்றீங்க. அதான? ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64451373646051725182007-09-09T01:09:00.000-07:002007-09-09T01:09:00.000-07:00அங்கே போயும் 'அரோகரா'தானா?இவங்கள திருத்தவே முடியாத...அங்கே போயும் 'அரோகரா'தானா?<BR/><BR/>இவங்கள திருத்தவே முடியாது போல இருக்கு!<BR/><BR/>பொழுது போக்கு கேளிக்கை கூத்துகள் நல்லாவே இருக்கு.<BR/><BR/>இதே போல தமிழ்நாட்டுல புதுவையில ஏதாவது ஒரு சேரியில போய் வேசம் கட்டி டான்சு ஆடுமா இந்த பொம்பள?<BR/><BR/>கேட்டு பாக்கனும்.<BR/><BR/>வெளிநாடுன்னா, அதுவும் வெள்ளைத்தோல் நாடுன்னா, இதையும் செய்வாங்க, இதுக்கு மேலும் செய்வாங்க.<BR/><BR/>அரோகரா!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-50786851306646318772007-09-09T00:59:00.000-07:002007-09-09T00:59:00.000-07:00// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... ராகவா!இந்த பா...// யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>ராகவா!<BR/>இந்த பாரிஸ் மக்களின் ரசனையே புதுமையானதே!!<BR/>அருணா சாயிராம்,லதா மங்கேஸ்கார்,இந்த சுசிலா எல்லாம் ரசிப்பவர்கள் உள்ளார்கள்.<BR/>அதுவும் இவர் மகா கணபதிம், காமாட்சி காமகோடி.. எனும் தீட்சிதர் கீர்த்தனைகளைப் பிச்சு உதறுவார்.(அதில் எனக்கு உடன் பாடில்லை,ஆனாலும் நம்ம தமிழ்நாட்டு சங்கீதக் காவலர்கள் கண்டு கொள்வதாகவில்லை)<BR/>நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.<BR/>இவர் 'சல்ட் லேக்' என்னு அல்பம் விட்டுள்ளார். //<BR/><BR/>வாங்க யோகன் ஐயா...நீங்க அங்கயேதான இருக்கீங்க. ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கனுமே. அதான் தெரிஞ்சிருக்குதே. சுசீலா ராமன்னு பேரு கேள்விப்பட்டிருக்கேன். இப்பத்தான் பாக்குறது...கேக்குறது எல்லாம். அந்த சால்ட் லேக்கு எங்க இருக்குன்னு தேட வேண்டியதுதான். திருப்புகழ் புத்தகத்தோட பாரீசுக்கு அக்காவைப் பார்க்க வரவேண்டியதுதான். :)))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53842150600020937922007-09-08T19:10:00.000-07:002007-09-08T19:10:00.000-07:00ஏதோ, எழவு ஊட்டுக்கு போனா மாதிரி இருக்கு. ஒன்னுமே ப...ஏதோ, எழவு ஊட்டுக்கு போனா மாதிரி இருக்கு. ஒன்னுமே புரியல.<BR/><BR/>ஆனா நான் தமிழ்ல சிந்திக்கிறத மட்டும் உங்களால தடுத்து நிறுத்த முடியாதுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-21405921778106888252007-09-08T18:32:00.000-07:002007-09-08T18:32:00.000-07:00கண்ணை மூடிக்கிட்டு கந்தனைக் கும்பிடவேண்டிய நீர் இப...கண்ணை மூடிக்கிட்டு கந்தனைக் கும்பிடவேண்டிய நீர் இப்படி கண்ட ஆட்டமெல்லாம் பார்க்கலாமாய்யா?!!! ஆள் வெளியூர் போயி ரொம்பத்தான் கெட்டுப் போயிட்டீரு!<BR/><BR/>பயமா இருக்குடே!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-73278163250891184512007-09-08T18:29:00.000-07:002007-09-08T18:29:00.000-07:00நல்லாத்தான் ஊடு கட்டி ஆடிப் பாடியிருக்காங்க இராகவன...நல்லாத்தான் ஊடு கட்டி ஆடிப் பாடியிருக்காங்க இராகவன். நீங்கள் பாரிஸுக்குப் போகவில்லையா? ஆடிப்பாடவில்லையா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-54086728512567167532007-09-08T17:55:00.000-07:002007-09-08T17:55:00.000-07:00அடாடா!!இது மாதிரி ஒரு பாட்டு இது வரைக்கும் கேட்டதி...அடாடா!!<BR/>இது மாதிரி ஒரு பாட்டு இது வரைக்கும் கேட்டதில்லை!!<BR/>எங்கிருந்து தலைவா இதெல்லாம் பிடிக்கறீங்க?? :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-52940807839940042762007-09-08T16:47:00.000-07:002007-09-08T16:47:00.000-07:00பாட்டப் பார்த்தேன் இப்போதைக்கு ;-)))பாட்டப் பார்த்தேன் <BR/>இப்போதைக்கு ;-)))கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-33800018482059881992007-09-08T16:40:00.000-07:002007-09-08T16:40:00.000-07:00ஜிரா,சூப்பர்.. நான் இரசித்தேன்..நன்றி!ஜிரா,<BR/><BR/>சூப்பர்.. நான் இரசித்தேன்..<BR/><BR/>நன்றி!சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-35088038431068101632007-09-08T16:23:00.000-07:002007-09-08T16:23:00.000-07:00ராகவா!இந்த பாரிஸ் மக்களின் ரசனையே புதுமையானதே!!அரு...ராகவா!<BR/>இந்த பாரிஸ் மக்களின் ரசனையே புதுமையானதே!!<BR/>அருணா சாயிராம்,லதா மங்கேஸ்கார்,இந்த சுசிலா எல்லாம் ரசிப்பவர்கள் உள்ளார்கள்.<BR/>அதுவும் இவர் மகா கணபதிம், காமாட்சி காமகோடி.. எனும் தீட்சிதர் கீர்த்தனைகளைப் பிச்சு உதறுவார்.(அதில் எனக்கு உடன் பாடில்லை,ஆனாலும் நம்ம தமிழ்நாட்டு சங்கீதக் காவலர்கள் கண்டு கொள்வதாகவில்லை)<BR/>நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.<BR/>இவர் 'சல்ட் லேக்' என்னு அல்பம் விட்டுள்ளார்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com