tag:blogger.com,1999:blog-12995079.post4196129666954998402..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: நான் கொஞ்சம் weirdG.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-12995079.post-17760643418129758902007-04-03T18:30:00.000-07:002007-04-03T18:30:00.000-07:00indha kanavu problem enakkum undu..naanum neraiya ...indha kanavu problem enakkum undu..<BR/>naanum neraiya full length story paapen kanavula..<BR/><BR/>glad that its not just me raghavan!!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-63931029106374305412007-03-28T23:49:00.000-07:002007-03-28T23:49:00.000-07:00என்ன ராகவன் முதல் கமெண்டே டெலீட் ஆயிருக்கு.. ஏதாச்...என்ன ராகவன் முதல் கமெண்டே டெலீட் ஆயிருக்கு.. ஏதாச்சும் வில்லங்கமா எழுதிட்டாங்களா?<BR/><BR/>நீங்க சொன்னா எல்லா கிறுக்குத்தனமும் நல்லாருக்கு..<BR/><BR/>கொஞ்சம் வித்தியாசமா..<BR/><BR/>ஊரோட ஒத்துப்போகாம இருக்கறததான weirdனு சொல்றோம்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-69083564444275976692007-03-26T02:49:00.000-07:002007-03-26T02:49:00.000-07:00Hi ji.Raa,First time to ur blog through karthik p...Hi ji.Raa,<BR/>First time to ur blog through karthik prabhu's...<BR/>Hmmm neenga potturukkaradhu yellaamae vidhiyaasamana vishyamaathaan irukkunga...<BR/><BR/><BR/>The blog heading "Magarandham" and ur explanation for that..Simply superb:)Rajihttps://www.blogger.com/profile/02801006288568919473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-86342308091090503732007-03-22T21:29:00.000-07:002007-03-22T21:29:00.000-07:00அந்தச் சாப்பாட்டு மேட்டர் ம்ம்ம் சப்புக் கொட்ட வைச...அந்தச் சாப்பாட்டு மேட்டர் ம்ம்ம் சப்புக் கொட்ட வைச்சிட்டீங்களே....:-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56155211880014627922007-03-22T20:39:00.000-07:002007-03-22T20:39:00.000-07:00//மீன் துண்டுகளைப் பொரிகடலை மாவுல பெரட்டிப் பொரிச்...//மீன் துண்டுகளைப் பொரிகடலை மாவுல பெரட்டிப் பொரிச்சிச் சாப்பிட்டதுண்டோ? //<BR/><BR/>பாண்டிச்சேரியில ஒரு பார்ல தண்ணியடிக்கும்போது மொதோ தடவையா சாப்டது.. என்னடா இது வித்தியாசமா நல்லா இருக்கேன்னு 2/3 பிளேட் ஆர்டர் பன்ன அயிட்டம் இது.. அப்புரம் அதிகம் சாப்பிட சான்ஸ் கிடைக்கல.<BR/><BR/>//ஆனா எதாவது பிரச்சனைன்னா மட்டும் மூளை நல்லா வேலை செய்யும். //<BR/><BR/>ம்ம்.. நமக்கும் அதே கததான்.. அடுத்தவன் கோட்ல தப்ப கண்டுபிடிச்சி சரி பண்றது மட்டும் நல்லா வரும்.கொஞ்ச காலத்துக்கு முன்னால debugger சொல்லுவாங்க..மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-61006946831523722112007-03-22T13:19:00.000-07:002007-03-22T13:19:00.000-07:00அட ராகவா!!!!!கம்பர் எழுதுன 'கதை'யா? சரியாப்போச்ச...அட ராகவா!!!!!<BR/><BR/>கம்பர் எழுதுன 'கதை'யா? சரியாப்போச்சு.<BR/> எப்ப எழுதுனார்? எனக்குச் சொல்லாம? :-)))<BR/><BR/>வரவர ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் மிஞ்சிட்டாங்கப்பா!!!<BR/><BR/>வெட்டி, சும்மாச் சொல்லக்கூடாதய்யா........... நல்லா புடிச்சீர்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-34615797848292722932007-03-22T12:26:00.000-07:002007-03-22T12:26:00.000-07:00//இதென்ன வெட்டிப்பயல் இவ்வளோ வியர்டா? இந்தக் கேள்வ...//இதென்ன வெட்டிப்பயல் இவ்வளோ வியர்டா? இந்தக் கேள்வியைப் பிடிச்சுக்கிட்டு<BR/>ஆடற காரணம் என்னன்னு இப்ப எனக்குத்தெரிஞ்சாகணும்.//<BR/><BR/>டீச்சர்,<BR/>அது உள்குத்து பின்னூட்டம். அதையே இப்படி விளக்க வெச்சிட்டீங்களே :-))வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-60297757669453966842007-03-22T12:25:00.000-07:002007-03-22T12:25:00.000-07:00//அது இல்லை இப்பப் பிரச்சனை. யாரோ எழுதுனதையெல்லாம்...//அது இல்லை இப்பப் பிரச்சனை. யாரோ எழுதுனதையெல்லாம் நான் படிச்சிருக்க<BR/>வாய்ப்பிருக்கா என்ன? //<BR/><BR/>யாரோ எழுதினதா??? <BR/><BR/>சொல்லின் செல்வர்னு கம்பர் எழுதின கதைல யாரையோ சொல்வாங்க. அதனால தான் பெரியவங்க உங்ககிட்ட நான் கேட்டேன் டீச்சர். அது தப்பா???<BR/><BR/>அவருக்கும் ராகவனுக்கும் என்ன தொடர்புனு ஏன் கேக்கறனு பார்க்கறீங்களா??? <BR/><BR/>ஜி.ராக்கு பிடிக்காத நம்பர் ஒன் அவர் தான் :-) (May be number 2)<BR/><BR/>நம்பர் ஒன் அவர் பெயரிலே இருக்குனு நினைக்கிறேன். <BR/><BR/>இப்படி அவருக்கு பிடிக்காத பெயர்களையே வைத்தால் அவர் வருத்தப்படமாட்டாரானு தான் அப்படி திரும்ப திரும்ப கேட்கிறேன்...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-15700631488062223442007-03-22T00:53:00.000-07:002007-03-22T00:53:00.000-07:00G.Ragavan said...// கோபிநாத் said... என் அழைப்பையு...G.Ragavan said...<BR/>// கோபிநாத் said... <BR/>என் அழைப்பையும் ஏற்றதற்கு நன்றி ;-)) //<BR/><BR/>நன்றி. நன்றி. அதுசரி. ஒங்க பெயருக்கு என்ன பொருள்னு தெரியுமா?\\<BR/><BR/>ஆகா....இது ரொம்ப நல்லாயிருக்கே.....எனக்கு தெரியாது ராகவன் சார்......நீங்களே சொல்லுங்கள் ;-)))<BR/><BR/>ஆவலுடன் இருக்கிறேன்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-86097169779493224932007-03-22T00:16:00.000-07:002007-03-22T00:16:00.000-07:00கொடுத்த வாக்கை நிறைவேத்திட்டோம் இல்ல.. வந்து ஒரு எ...கொடுத்த வாக்கை நிறைவேத்திட்டோம் இல்ல.. வந்து ஒரு எட்டுப் பாத்துட்டுச் சொல்லுங்க..<BR/><BR/>http://chennaicutchery.blogspot.com/2007/03/5.htmlAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-57731977391937437362007-03-22T00:04:00.000-07:002007-03-22T00:04:00.000-07:00:-))))))))))))))))இதைப்போட மறந்தேனே. ராகவா இதையும்...:-))))))))))))))))<BR/><BR/>இதைப்போட மறந்தேனே. <BR/>ராகவா இதையும் சேர்த்துக்கோப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-34619731498776049512007-03-21T23:05:00.000-07:002007-03-21T23:05:00.000-07:00சொல்லின் செல்வன்னு நான்கூடத்தான் 'கதை' எழுதுவேன்!!...சொல்லின் செல்வன்னு நான்கூடத்தான் 'கதை' எழுதுவேன்!!!<BR/><BR/>அது இல்லை இப்பப் பிரச்சனை. யாரோ எழுதுனதையெல்லாம் நான் படிச்சிருக்க<BR/>வாய்ப்பிருக்கா என்ன? <BR/><BR/>நான் சொல்ல வந்தது நம்ம ராகவனோட (கூட்டுப்பதிவு) சொல் ஒரு சொல் பதிவுலே<BR/>அவருக்கு யாரோ ( இந்த யாரோ வந்து இன்னொரு வேற யாரோ) கொடுத்த<BR/>பட்டத்தைப் பற்றி.<BR/><BR/>இதென்ன வெட்டிப்பயல் இவ்வளோ வியர்டா? இந்தக் கேள்வியைப் பிடிச்சுக்கிட்டு<BR/>ஆடற காரணம் என்னன்னு இப்ப எனக்குத்தெரிஞ்சாகணும்.<BR/>( the ball is in your side of the court now)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-70452029603844714752007-03-21T21:59:00.000-07:002007-03-21T21:59:00.000-07:00// துளசி கோபால் said... //துளடி டீச்சர்,// அ...// துளசி கோபால் said...<BR/><BR/> //துளடி டீச்சர்,//<BR/><BR/> அதென்ன டீச்சரை அடி பிடின்னு சொல்றது?<BR/> பெயில் மார்க் வேணுமா? :-)))) //<BR/><BR/>டீச்சர் தெரியாம எழுத்து பிழை வந்துடுச்சி... <BR/><BR/>என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே???வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-63486228736886032972007-03-21T20:38:00.000-07:002007-03-21T20:38:00.000-07:00//துளடி டீச்சர்,//அதென்ன டீச்சரை அடி பிடின்னு சொல்...//துளடி டீச்சர்,//<BR/><BR/>அதென்ன டீச்சரை அடி பிடின்னு சொல்றது?<BR/>பெயில் மார்க் வேணுமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-33520768548924478602007-03-21T16:13:00.000-07:002007-03-21T16:13:00.000-07:00. //சாப்பாட்டுலயும் நமக்குக் கொஞ்சம் குண்டக்க மண்ட.... //சாப்பாட்டுலயும் நமக்குக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க ஆசைகள் உண்டு. இடியாப்பத்துக்குப் பூண்டுக் குழம்புல தொடங்குவோம். சர்க்கரைப் பொங்கலுக்குத் தேங்காச்//<BR/><BR/> சில பேர் பாயசத்துல பொரிச்ச அப்பளத்தை போட்டு பிசஞ்சு சாப்புடுவாங்க..அத பாத்தாலே எனக்கு உவ்வேன்னு வரும்...நீங்க இவ்வளோ permutation combination சொல்லிருகீங்களே??! உங்களுக்கு வர போர பொண்ணு கிட்ட கொஞசம் முன்னாடியே உங்க creative mind அ பத்தி சொல்லி வச்சிருங்க சரியா ?? !!!:):)Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-47083025650809294522007-03-21T13:58:00.000-07:002007-03-21T13:58:00.000-07:00////அதான் சொல்லின் செல்வராயிட்டீங்களா? //டீச்சர் வ...//<BR/>//அதான் சொல்லின் செல்வராயிட்டீங்களா? //<BR/><BR/>டீச்சர் வாயால் பாராட்டு. ரொம்ப நன்றி டீச்சர். சொல்லின் செல்வரா பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. விரைவில் ஒரு பதிவு போடனும்.<BR/><BR/>//<BR/><BR/>துளடி டீச்சர்,<BR/>சொல்லின் செல்வன்னு ஏதோ ஒரு கதைல யாரையோ சொல்வாங்களே :-/<BR/>யார் அது???<BR/><BR/>ஜி.ராவிற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்...<BR/><BR/>இதற்கு ஜி.ரா பதில் சொல்ல கூடாது :-)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-50326829181728731342007-03-21T11:32:00.000-07:002007-03-21T11:32:00.000-07:00அட.. சாப்பாட்டுல இவ்வளவு ஐட்டமா?? பெங்களூருக்கு வர...அட.. சாப்பாட்டுல இவ்வளவு ஐட்டமா?? பெங்களூருக்கு வர்றேன்ல.. அப்ப ஒரு வேளை உங்க வீட்ல முகாம் போட்டுட வேண்டியதுதான் ;))))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82460623368807470012007-03-21T10:21:00.000-07:002007-03-21T10:21:00.000-07:00// கோவி.கண்ணன் said... ஜிரா,சுய விமர்சனம், நன்றாக ...// கோவி.கண்ணன் said... <BR/>ஜிரா,<BR/><BR/>சுய விமர்சனம், நன்றாக இருக்கிறது. உங்களைப் போலவே நானும் ஒளிவு மறைவின்றி எழுத முயல்கிறேன்.<BR/><BR/>பாராட்டுக்கள் //<BR/><BR/>நன்றி கோவி. உங்க பதிவையும் படிச்சேன். நல்ல கலக்கல். சரியான அஞ்சு பேரை அழைச்சிருக்கீங்க. சூப்பர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-604884017237897572007-03-21T10:20:00.000-07:002007-03-21T10:20:00.000-07:00// வல்லிசிம்ஹன் said... நன்றி, ராகவன். weird ஆக இர...// வல்லிசிம்ஹன் said... <BR/>நன்றி, ராகவன். weird ஆக இருப்பதில் எனக்கு சங்கடமே கிடையது.<BR/>:-)<BR/>என் சுயரூபமே அதுதான் என் பசங்களைக் கேட்டால் சொல்லுவாங்க.<BR/>என் நினைப்பு எல்லாம் நீங்க எழுதிட்டீங்க. சமையலைத் தவிர.<BR/>சரி பார்க்கலாம்.<BR/>இப்படிப் பதிவுலக ஜாம்பவான் களோடு இந்தச் சிறுமுயலைக் கருத்து சொல்லக் கூப்பிட்ட உங்க வீரத்தை என்ன சொல்லறது!!!<BR/>முடிந்தால் இன்னிக்கே போட்டுடரேன். //<BR/><BR/>சிறுமுயல்னு சொன்னீங்க..ஆனா புலிப்பாய்ச்சல் பாஞ்சு படக்குன்னு பதிவு போட்டுட்டீங்களே! இப்ப நீங்களும் ஜோதியில் ஐக்கியம். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-31299695903141907282007-03-21T10:19:00.000-07:002007-03-21T10:19:00.000-07:00// sivagnanamji(#16342789) said... //கோக்குமாக்கு ...// sivagnanamji(#16342789) said... <BR/>//கோக்குமாக்கு என்று சொல்லலாமா?//<BR/><BR/>பேச்சுவழக்கில் பயன்படுத்தலாம்...<BR/>எழுதும்பொழுது..?<BR/><BR/>முயற்சி செய்யுங்க //<BR/><BR/>ஆகா! இப்பிடி மாட்டி விட்டுட்டீங்களே! நண்பர்களே..உதவிக்கு வாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13055818648610324032007-03-21T08:32:00.000-07:002007-03-21T08:32:00.000-07:00ஜிரா,சுய விமர்சனம், நன்றாக இருக்கிறது. உங்களைப் போ...ஜிரா,<BR/><BR/>சுய விமர்சனம், நன்றாக இருக்கிறது. உங்களைப் போலவே நானும் ஒளிவு மறைவின்றி எழுத முயல்கிறேன்.<BR/><BR/>பாராட்டுக்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77499294657723491942007-03-21T06:01:00.000-07:002007-03-21T06:01:00.000-07:00நன்றி, ராகவன். weird ஆக இருப்பதில் எனக்கு சங...நன்றி, ராகவன். weird ஆக இருப்பதில் எனக்கு சங்கடமே கிடையது.<BR/>:-)<BR/>என் சுயரூபமே அதுதான் என் பசங்களைக் கேட்டால் சொல்லுவாங்க.<BR/>என் நினைப்பு எல்லாம் நீங்க எழுதிட்டீங்க. சமையலைத் தவிர.<BR/>சரி பார்க்கலாம்.<BR/>இப்படிப் பதிவுலக ஜாம்பவான் களோடு இந்தச் சிறுமுயலைக் கருத்து சொல்லக் கூப்பிட்ட உங்க வீரத்தை என்ன சொல்லறது!!!<BR/>முடிந்தால் இன்னிக்கே போட்டுடரேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-83007886687789967522007-03-21T04:06:00.001-07:002007-03-21T04:06:00.001-07:00//கோக்குமாக்கு என்று சொல்லலாமா?//பேச்சுவழக்கில் பய...//கோக்குமாக்கு என்று சொல்லலாமா?//<BR/><BR/>பேச்சுவழக்கில் பயன்படுத்தலாம்...<BR/>எழுதும்பொழுது..?<BR/><BR/>முயற்சி செய்யுங்கsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-47943245078193663632007-03-21T04:06:00.000-07:002007-03-21T04:06:00.000-07:00// தேவ் | Dev said... அழைப்புக்கு நன்றி.. ஆட்டத்த...// தேவ் | Dev said... <BR/>அழைப்புக்கு நன்றி.. ஆட்டத்தை முடிந்த வரையில் இன்றே வைக்கிறேன்.. //<BR/><BR/>படக்குன்னு தேவ். ஒங்களைப் போலவங்கள்ளாம் புகுந்து விளையாடுற தலைப்பு. காத்திருக்கோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-72815498448987592962007-03-21T04:05:00.000-07:002007-03-21T04:05:00.000-07:00// Raghs said... ஜி.ரா..வித்தியாசமான பதிவு.. நீங்க...// Raghs said... <BR/>ஜி.ரா..<BR/><BR/>வித்தியாசமான பதிவு.. நீங்கள் உண்மையாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பது தெளிவாக விளங்குகிறது. //<BR/><BR/>ஆமாங்க. மனசறிஞ்சு உண்மையத்தான் இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.<BR/><BR/>// கோபிநாத் சொன்னது மாதிரி, 5வது வகை எனக்கும் ஒத்துப்போகும்.. நானும் அதுமாதிரி இருந்ததுண்டு சில வருடங்களுக்கு முன்பு வரை.. பெரும்பாலும் மக்களிடம் இந்தப் பண்பு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..//<BR/><BR/>உண்மைதான். ஒருத்தருக்குப் பேனா. ஒருத்தருக்கு பைக். ஒருத்தருக்கு புக்கு. ஆனா இந்த ராசி விடாது போல இருக்கு.<BR/><BR/>// சமையலில் நீங்க ரொம்பக் கைதேர்ந்தவரா? நம்மளத் திருப்திப்படுத்தணும்னா ரெண்டே பேரு.. ஒண்ணு அம்மா, ரெண்டாவது நான் - சூப்பரப்பு..... //<BR/><BR/>:-) கை தேர்ந்தவரான்னு தெரியாது. ஆனா எங்க விட்டாலும் எதையாவது செஞ்சு தின்னு பொழைச்சுக்குவேன். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com