tag:blogger.com,1999:blog-12995079.post4432645121220590791..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: காதல் குளிர் - 4G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-12995079.post-59739420985297672882007-10-21T22:58:00.000-07:002007-10-21T22:58:00.000-07:00டூருக்கு டூரும் போனா மாதிரி ஆச்சு.. கதையும் கேட்ட ...டூருக்கு டூரும் போனா மாதிரி ஆச்சு.. கதையும் கேட்ட மாதிரி ஆச்சு... ம்ம்ம்ம் காதல் குளிர்.. தாஜ்மகால் எல்லாம் சேர்த்து மவுன ராகத்துல்ல வர்ற பனி விழும் இரவு பாட்டு ஞாபகம் வந்துருச்சு :))Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-28750049084519681392007-10-21T11:05:00.000-07:002007-10-21T11:05:00.000-07:00// ஜி said... :))) இப்பவாவது சொன்னானே... ஒருவேளை ப...// ஜி said... <BR/>:))) இப்பவாவது சொன்னானே... ஒருவேளை படம் மாதிரி அடுத்தப் பகுதில அவன் சொல்லும்போது அவ அத கேக்கல... இல்ல... அது கனவு அப்படி இப்படின்னு ரெண்டு மூன்னு சீன்ஸ் கடத்திடாதீங்க ஜிரா.... //<BR/><BR/>ரொம்ப இழுக்காதீங்கன்னு மறைமுகமாச் சொல்ற..புரியுது புரியுது<BR/><BR/>// cheena (சீனா) said... <BR/><BR/>ஆமாம் ஏங்க KRS னு ஓட்டுனருக்குப் பேர் வைச்சீங்க - வலயிலே ஒரு கேயாரெஸ் இருக்காருல்லே - பழி வாங்குரீங்களா //<BR/><BR/>பழி வாங்குறேனா? எதுக்குங்க? அவர எதுக்கு நான் பழி வாங்கனும் ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74949999594703038242007-10-21T11:01:00.000-07:002007-10-21T11:01:00.000-07:00// Divya said... அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்!! //...// Divya said... <BR/><BR/>அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்!! //<BR/><BR/>நானுந்தான் திவ்யா...அடுத்த திங்கள் மாலை...<BR/><BR/>// வல்லிசிம்ஹன் said... <BR/><BR/>இந்த ரேட்ல போனால் இவங்களுக்கு எப்பக் கல்யாணம் ஆகும்? //<BR/><BR/>கதை முடியும் போது தெரிஞ்சு போகுது...<BR/><BR/>// அனுசுயா said... <BR/>கதா தும்பா சென்னாங்கதே :)//<BR/><BR/>தன்யவாதைகளு மேடம்<BR/><BR/>// வைதேகி said... <BR/>எது எப்படியோ...கடைசில தயவு செஞ்சு ரம்யாவையும்,ப்ரகாஷாவையும் சேத்துவச்சிடுங்க சார்..ப்ளீஸ். //<BR/><BR/>என்னங்க வைதேகி என்னைய தருமசங்கடத்துல மாட்டி விடுறீங்களே...சரி கதை போற போக்குல பாப்போம். நீங்க சொன்னதையும் மனசுல வெச்சுக்கிறேன். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-37945353883635894432007-10-20T22:22:00.000-07:002007-10-20T22:22:00.000-07:00கதை நன்றாக நகருகிறது. நோய்டா. குர்கான் இங்கெல்லாம்...கதை நன்றாக நகருகிறது. நோய்டா. குர்கான் இங்கெல்லாம் நடப்பது தான் - டூரிஸ்டு வண்டி இல்லைன்னு சொல்றது. தப்புக்கு எல்லோருமே உடந்தைதான். ஆக்ராவிலே காதலை வெளிப்படுத்திய விதம் நல்லாவே இருக்கு - தொடர்க <BR/><BR/>ஆமாம் ஏங்க KRS னு ஓட்டுனருக்குப் பேர் வைச்சீங்க - வலயிலே ஒரு கேயாரெஸ் இருக்காருல்லே - பழி வாங்குரீங்களாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1086641812685756452007-10-20T06:56:00.000-07:002007-10-20T06:56:00.000-07:00:))) இப்பவாவது சொன்னானே... ஒருவேளை படம் மாதிரி அடு...:))) இப்பவாவது சொன்னானே... ஒருவேளை படம் மாதிரி அடுத்தப் பகுதில அவன் சொல்லும்போது அவ அத கேக்கல... இல்ல... அது கனவு அப்படி இப்படின்னு ரெண்டு மூன்னு சீன்ஸ் கடத்திடாதீங்க ஜிரா....ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-85074251413336436992007-10-17T07:42:00.000-07:002007-10-17T07:42:00.000-07:00//என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்...//என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)///<BR/><BR/>avanga perum 3 letter word ah?for example <BR/>CVR,VCR :)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7935481704668101872007-10-17T07:37:00.000-07:002007-10-17T07:37:00.000-07:00//"ரம்யா. I love you."தொடரும்.../// grrrr ithu enn...//"ரம்யா. I love you."<BR/><BR/>தொடரும்...///<BR/><BR/> grrrr ithu enna serial paarkura effect..next part seekirama poodunga :)))<BR/><BR/><BR/>//கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான். //<BR/><BR/>KRS the villain ah??hehe poruthamana peru anna..perulaiye villathanam theriyuthu..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-84098994340802683282007-10-17T07:29:00.000-07:002007-10-17T07:29:00.000-07:00/ராமு, அதச் சொல்றதுக்கு ஒனக்கு ரொம்ப லேசா இருக்கலா.../ராமு, அதச் சொல்றதுக்கு ஒனக்கு ரொம்ப லேசா இருக்கலாம். பாக்குற பொண்ணுக கிட்டையெல்லாம் ஐ லவ் சொல்றதுக்கு லேசா இருக்கலாம்ப்பா...//<BR/><BR/>அய்யோடா.... நாமே இருக்கிற அழகுக்கு எல்லாருக்கிட்டேயும் போயி சொல்லிக்கிற அளவுதான் இருக்கு.... :(<BR/><BR/><BR/><BR/><BR/><BR/>//அத ஏன் கேக்குறீங்க இளா. ராமோட தொல்லை கூடிப் போச்சாம். சென்னைக்குப் போனா ராம் சாப்புடுறது சங்கீதால. நகை வாங்குறது லலிதாஸ்ல. படம் பாக்குறது தேவீல. கோயிலுக்குப் போனாலும் அது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில்..இல்லைன்னா பெசண்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயில். காலேஜ்னா ஸ்டெல்லா மேரீஸ் இல்லைன்னா குயின் மேரீஸ். பாஸ்ட் புட்டுன்னா மேரி ப்ரவுன். இப்பிடித்தாங்க வம்பு பண்றான்.//<BR/><BR/><BR/><BR/>அதுக்கெல்லாம் வக்கிலாமே தானே கதை படிச்சி கமெண்ட் போட்டு அப்புறம் இந்தமாதிரி கமெண்ட்'க்கெல்லாம் ரிப்ளை பண்ணுறேன் பேர்வழி'ன்னு கும்மி அடிச்சிட்டு இருக்கேன்.... :((<BR/><BR/><BR/>ஆனாலும் இதுக்கு நான் ரிவென்ஞ் எடுக்காமே விடமாட்டேன்...... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59840275029947316732007-10-17T04:44:00.000-07:002007-10-17T04:44:00.000-07:00எது எப்படியோ...கடைசில தயவு செஞ்சு ரம்யாவையும்,ப்ரக...எது எப்படியோ...கடைசில தயவு செஞ்சு ரம்யாவையும்,ப்ரகாஷாவையும் சேத்துவச்சிடுங்க சார்..ப்ளீஸ்.வைதேகிhttps://www.blogger.com/profile/10313493672516954820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-57047925023650691042007-10-16T13:23:00.000-07:002007-10-16T13:23:00.000-07:00// ILA(a)இளா said... //ஒன்னுமில்லை சார். இந்தக் கா...// ILA(a)இளா said... <BR/>//ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."//<BR/>ஜி.ரா, நல்ல விஷயம். டில்லி, நொய்டாவில நடக்குற வழக்கமான விஷயம்தான் இது, ஞாபகப் படுத்தி விட்டுட்டீங்க. நல்ல கவுனிச்சு எழுதி இருக்கீங்க. //<BR/><BR/>இது அங்க வழக்கமா நடக்குறதுன்னு எனக்குத் தெரியாது. ஒரு தடவை நான் போனா கார் டிரைவர் சொன்னாரு. அத வெச்சு பில்டப் பண்ணதுதான் இது. நீங்களும் பட்டிருப்பீங்க போல....விவரமாச் சொல்லுங்க. தெரிஞ்சிக்கிறோம்.<BR/><BR/>// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி//<BR/><BR/>அட ஆமாம் ஜிரா. கண்ணன் செய்யாத காதல் விளையாட்டுக்களா யமுனையில்! அது எப்படித் தான் கண்ணனைக் கரீட்டா ஞாபகம் வச்சிருந்து யமுனாவுல ரொமான்ஸைக் கலக்கறீங்களோ? :-) //<BR/><BR/>அட கண்ணன் ரொமாண்சும் அங்க தான...அது தோணவேயில்ல பாத்தீங்களா. <BR/><BR/>////இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.<BR/>"ரம்யா. I love you."/<BR/><BR/>சொன்னது யாரு ஜிரா? அதைச் சொல்லாமலேயே மாஜிக் மூன்றெழுத்தைச் (அதான் ILU) சொல்லி நிறுத்தி விட்டீங்களே!சொன்னது பிரகாஷா-வா? இல்லை கதை ஆசிரியரா? :-) //<BR/><BR/>ப்ரகாஷாவும் சொல்லியிருக்கலாம். கதாசிரியரும் சொல்லீருக்கலாம். ஆனா கே.ஆர்.எஸ் இல்ல. நான் கௌஷல் ரகுபீர் ஷர்மாவைச் சொன்னேன். ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13993656179650478612007-10-16T12:27:00.000-07:002007-10-16T12:27:00.000-07:00// இராம்/Raam said... //"ரம்யா. I love you."தொடரும...// இராம்/Raam said... <BR/>//"ரம்யா. I love you."<BR/><BR/>தொடரும்...///<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த ஒத்த வார்த்தைய சொல்ல ஆம்பிள எத்தனை கஷ்டப்படறான் பாருங்கய்யா...... <BR/><BR/>ஜிரா,அம்புட்டு கஷ்டமா அந்த ஒத்த வார்த்தைய சொல்லுறதுக்கு??? :)) //<BR/><BR/>ராமு, அதச் சொல்றதுக்கு ஒனக்கு ரொம்ப லேசா இருக்கலாம். பாக்குற பொண்ணுக கிட்டையெல்லாம் ஐ லவ் சொல்றதுக்கு லேசா இருக்கலாம்ப்பா...இந்தப் ப்ரகாஷா உண்மையிலேயே காதலிக்கான் போலயே!<BR/><BR/>// ILA(a)இளா said... <BR/>//கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :?//<BR/>அவுங்க அவுங்களா எப்படி முடிவு பண்ணலாம். அப்போ கேஆர்எஸ் என்ன கடவுளா? //<BR/><BR/>அதான? அவர் கடவுளா? இளாவின் கேள்விக்கு என்ன பதில்?<BR/><BR/>////இந்த ஒத்த வார்த்தைய//<BR/>மூனு வார்த்தையாச்சே. ஓஹ் காதல் ராம் கண்ண மறைச்சிருச்சோ? //<BR/><BR/>அத ஏன் கேக்குறீங்க இளா. ராமோட தொல்லை கூடிப் போச்சாம். சென்னைக்குப் போனா ராம் சாப்புடுறது சங்கீதால. நகை வாங்குறது லலிதாஸ்ல. படம் பாக்குறது தேவீல. கோயிலுக்குப் போனாலும் அது மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில்..இல்லைன்னா பெசண்ட் நகர் அஷ்ட லட்சுமி கோயில். காலேஜ்னா ஸ்டெல்லா மேரீஸ் இல்லைன்னா குயின் மேரீஸ். பாஸ்ட் புட்டுன்னா மேரி ப்ரவுன். இப்பிடித்தாங்க வம்பு பண்றான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-36569590145599649362007-10-16T01:38:00.000-07:002007-10-16T01:38:00.000-07:00கதா தும்பா சென்னாங்கதே :)கதா தும்பா சென்னாங்கதே :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18414251267329301412007-10-16T00:13:00.000-07:002007-10-16T00:13:00.000-07:00கலாட்டா,கலாட்டா,மேலும் கலாட்டா.இதில கே.ஆர்.எஸ் ஐ ...கலாட்டா,கலாட்டா,<BR/>மேலும் கலாட்டா.<BR/>இதில கே.ஆர்.எஸ் ஐ வேற இழுத்தாச்சு.<BR/><BR/><BR/>இந்த ரேட்ல போனால் இவங்களுக்கு எப்பக் கல்யாணம் ஆகும்? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18212246560642407202007-10-15T22:52:00.000-07:002007-10-15T22:52:00.000-07:00//கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ...//<BR/>கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :)<BR/>//<BR/>//<BR/>என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)<BR/>//<BR/>:-)))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74564507061266345402007-10-15T22:29:00.000-07:002007-10-15T22:29:00.000-07:00//என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்...//என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன்.//<BR/><BR/>அப்போ குமரன் அப்படின்னு ஒரு காரக்டர் கண்டிப்பாக உண்டுங்கறீங்க.... :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-80512308367891593182007-10-15T17:51:00.000-07:002007-10-15T17:51:00.000-07:00\\"ரம்யா. I love you."தொடரும்...\\ஆஹா...சீக்கிரம்...\\"ரம்யா. I love you."<BR/><BR/>தொடரும்...\\<BR/><BR/>ஆஹா...சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க...;-))<BR/><BR/>\\என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)\<BR/><BR/>இது கூட நல்ல ஜடியாவா இருக்கே...அந்த ரெண்டவது யாருன்னு அடுத்த பதிவுல சொல்லிடுவிங்க ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-41989048261666009482007-10-15T17:15:00.000-07:002007-10-15T17:15:00.000-07:00\"மனசுக்குள், "சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்த...\"மனசுக்குள், "சரி சரி ஆத்தா ஒன்னோட மொகரையப் பேத்தா" என்று திட்டிக்கொண்டே முகத்தில் பொய்ப்புன்னகையோடு நின்றாள். \"<BR/><BR/>சிரிக்க வைத்தன இந்த வரிகள்,<BR/>அருமையாக கதையை நகர்த்த ஆரம்பித்திருக்கிறீர்கள், <BR/><BR/>அடுத்த பகுதிக்காக வெயிட்டீங்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42341048553985413162007-10-15T14:37:00.000-07:002007-10-15T14:37:00.000-07:00//CVR said... ippo dhaan kadhai soodaatirukku!!//எ...//CVR said... <BR/>ippo dhaan kadhai soodaatirukku!!//<BR/><BR/>என்னங்க சீவீஆர்; கதையில் கே.ஆர்.எஸ் வந்தவுடனா? :-)<BR/><BR/>//கே.ஆர்.எஸ். "ஹம்கோ மதராஸி பாஷா, கன்னட், டெலுகு, கேரள்...சப்குச் ஆத்தா ஹே."//<BR/>கதையில் நமது வசதிக்காக கே.ஆர்.எஸ்சும் இனிமேல் தமிழ்தான் பேசப் போகிறான்//<BR/><BR/>பரவாயில்லையே...இவ்வளவு தமிழ்ப் பற்றா அவனுக்கு! நம்மள போல நல்லவங்க வசதிக்காக நற்றமிழ் பேசப்போறானா?<BR/><BR/>//பெரிய பாத்திரமில்லையென்றாலும் கதையில் கே.ஆர்.எஸ் ஒரு வருத்தத்திற்குரிய செயலைச் செய்யப் போகிறான்//<BR/><BR/>அடப்பாவீ...அப்படி எல்லாம் அவன் செஞ்சா அவனைச் சும்மா வுடாதீங்க ஜிரா! பயமாயிருந்தா என்னைய கூப்பிடுங்க! நான் வந்து நாலு போடு போடறேன்!<BR/><BR/>//ILA(a)இளா said... <BR/>அவுங்க அவுங்களா எப்படி முடிவு பண்ணலாம். அப்போ கேஆர்எஸ் என்ன கடவுளா?//<BR/><BR/>இளா, அதான் காரோட்டின்னு சொல்லிட்டாரே! தேரோட்டின்னா தான் கடவுளா? காரோட்டி இருக்கக்கூடாதா?<BR/>படகுல கடக்கறா மாதிரி, மக்களை ஒரு இடத்தில இருந்து இன்னொரு கடந்து வுடறவன் தானே! அதான் கடவுள்-னு சொல்லாம சொல்லறாரு எங்க ஜிரா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-15256588622917598822007-10-15T14:28:00.000-07:002007-10-15T14:28:00.000-07:00//யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி//அட ஆமாம் ஜிரா. கண...//யமுனா ரொம்ப ரொமாண்டிக்கான நதி//<BR/><BR/>அட ஆமாம் ஜிரா. கண்ணன் செய்யாத காதல் விளையாட்டுக்களா யமுனையில்! அது எப்படித் தான் கண்ணனைக் கரீட்டா ஞாபகம் வச்சிருந்து யமுனாவுல ரொமான்ஸைக் கலக்கறீங்களோ? :-)<BR/><BR/>போதாக்குறைக்கு மொகாலயர்களின் ரொமான்சும், தாஜ் மஹாலும் யமுனா ஓரத்துல! அதான் யமுனான்னா ஜாமூனா இனிக்குது!ச்ச்ச்சும்மா கலக்குறீங்க ஜிரா!<BR/><BR/>//இருவரும் சற்று நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.<BR/>"ரம்யா. I love you."/<BR/><BR/>சொன்னது யாரு ஜிரா? அதைச் சொல்லாமலேயே மாஜிக் மூன்றெழுத்தைச் (அதான் ILU) சொல்லி நிறுத்தி விட்டீங்களே!சொன்னது பிரகாஷா-வா? இல்லை கதை ஆசிரியரா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-2947438874949617042007-10-15T14:16:00.000-07:002007-10-15T14:16:00.000-07:00// CVR said... ippo dhaan kadhai soodaatirukku!!na...// CVR said... <BR/>ippo dhaan kadhai soodaatirukku!!<BR/>nacchunu vecchanya oru proposalu!! B-) //<BR/><BR/>ஏன் இப்பத்தான் கதைய அடுப்புல ஏத்தி வெச்சிருக்கா? சூடாகுறதுக்கு. ;)<BR/><BR/>// இலவசக்கொத்தனார் said... <BR/>கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :) //<BR/><BR/>என்னோட ஒரு குறிப்பிட்ட கதைய ஹாலிவுட்டுல வித்தவங்கன்னு ரெண்டு மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவங்களையெல்லாம் இப்படித்தான் பழி வாங்கப் போறேன். ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-76158461945084765372007-10-15T11:41:00.000-07:002007-10-15T11:41:00.000-07:00//ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிர...//ஒன்னுமில்லை சார். இந்தக் கார் டூரிஸ்ட் ரிஜெஸ்டிரேஷன் கார் இல்ல. இதுல டூர் கூட்டீட்டுப் போகக் கூடாது. ஒருவேளை போலீஸ் யாரும் கேட்டாங்கன்னா...காருக்குச் சொந்தக்காரர் ஒங்க நண்பர்னு சொல்லனும். அவரோட பேரு நித்தின் நயால்."//<BR/>ஜி.ரா, நல்ல விஷயம். டில்லி, நொய்டாவில நடக்குற வழக்கமான விஷயம்தான் இது, ஞாபகப் படுத்தி விட்டுட்டீங்க. நல்ல கவுனிச்சு எழுதி இருக்கீங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38505937357954249312007-10-15T11:39:00.000-07:002007-10-15T11:39:00.000-07:00//கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ...//கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :?//<BR/>அவுங்க அவுங்களா எப்படி முடிவு பண்ணலாம். அப்போ கேஆர்எஸ் என்ன கடவுளா?<BR/><BR/>//இந்த ஒத்த வார்த்தைய//<BR/>மூனு வார்த்தையாச்சே. ஓஹ் காதல் ராம் கண்ண மறைச்சிருச்சோ?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-34800260144599109362007-10-15T11:24:00.000-07:002007-10-15T11:24:00.000-07:00//"ரம்யா. I love you."தொடரும்...///அவ்வ்வ்வ்வ்வ்வ்...//"ரம்யா. I love you."<BR/><BR/>தொடரும்...///<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த ஒத்த வார்த்தைய சொல்ல ஆம்பிள எத்தனை கஷ்டப்படறான் பாருங்கய்யா...... <BR/><BR/>ஜிரா,அம்புட்டு கஷ்டமா அந்த ஒத்த வார்த்தைய சொல்லுறதுக்கு??? :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-55684468668743392722007-10-15T11:11:00.000-07:002007-10-15T11:11:00.000-07:00கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன...கேஆர்எஸ் தப்பு பண்ணற பார்ட்டி இல்லையே. அவரு மேல ஏன் இப்படி கொல வெறி? :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-30335361637663463082007-10-15T11:06:00.000-07:002007-10-15T11:06:00.000-07:00ippo dhaan kadhai soodaatirukku!!nacchunu vecchany...ippo dhaan kadhai soodaatirukku!!<BR/>nacchunu vecchanya oru proposalu!! B-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com