tag:blogger.com,1999:blog-12995079.post4499538959882530462..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: காதல் குளிர் - 7G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-12995079.post-1887590159944322282007-11-06T23:28:00.000-08:002007-11-06T23:28:00.000-08:00// NiMaL said... முடிவில் அவர்கள் ஒன்றுசேராவிடில்,...// NiMaL said... <BR/>முடிவில் அவர்கள் ஒன்றுசேராவிடில்,<BR/>குறிபார்த்து குண்டுவீசும் இலங்கை விமானப்படையை அனுப்பி, உங்கள் விசைப்பலகை மீது குண்டு போடப்படும் <BR/>:) //<BR/><BR/>நிமல் ஒங்க பின்னூட்டத்த என்ன சொல்றதுன்னு தெரியலை. நீங்க நகைச்சுவையுணர்வோட சொல்லீருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ஆனா எல்லாருக்கும் அப்படியிருக்குமான்னு தெரியாது. ஆகையால இது போன்ற சென்சிடிவ் விஷயங்களைக் கொஞ்சம் தவிர்த்திருங்க.<BR/><BR/>கதையப் படிச்சிப் பாராட்டுறதுக்கு நன்றி. தொடர்ந்து படிச்சுக் கருத்து சொல்லுங்க.<BR/><BR/>// தேவ் | Dev said... <BR/>இது தான் ஜி.ரா டச்.. சீக்கிரம் அடுத்தப் பாகம் போடுங்க //<BR/><BR/>நான் யாரையும் டச் பண்ணலைய்யா..விட்டா என்னாலதான் ரம்யா கத்துனாங்கன்னு சொல்லீருவீங்க போல.<BR/><BR/>// இராம்/Raam said... <BR/>ஹ்ம்ம்.... அம்மணி ரொம்ப தெளிவாதான் இருக்காங்க... :) //<BR/><BR/>ஏம்ப்பு..இதே மாதிரி வேற எங்கயும் யார்கிட்டயும் நேருல கேட்டிருக்கியா? ;)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-66961879110914546782007-11-06T14:02:00.000-08:002007-11-06T14:02:00.000-08:00// கோபிநாத் said... இங்க கொஞ்சம் குழப்பமாக இருக்கு...// கோபிநாத் said... <BR/><BR/>இங்க கொஞ்சம் குழப்பமாக இருக்கு...ப்ரகாஷக்கு இன்னும் காதல் வரலியா? அவனுக்கு காதல் வந்தால் தானே இம்புட்டு பிரச்சனை.! //<BR/><BR/>அப்படியா சொல்றீங்க? அப்ப ப்ரகாஷாவுக்குக் காதல் வரலைன்னா ப்ரச்சனை வந்திருக்காதா?<BR/><BR/>// துளசி கோபால் said... <BR/>அடப்பாவமே..... //<BR/><BR/>ஏன் டீச்சர்? யாரு பாவம்? ப்ரகாஷாவா ரம்யாவா?<BR/><BR/>// அருட்பெருங்கோ said... <BR/>கண்டனம் 1 – பிராகாஷாவை “"யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று ரம்யாவிடம் சொல்லவிடாமல் செய்ததற்கு.<BR/>கண்டனம் 2 – இப்படி சஸ்பென்சாக நிறுத்தியதற்கு!!!<BR/><BR/>அடுத்த பகுதியில் கண்டனங்கள் வராத மாதிரி எழுதவும் ;-) //<BR/><BR/>கவலையே படாத...அடுத்த பகுதியில கும்முதல்களையும் கண்டனங்களையும் வாங்க ஏற்கனவே ஒருத்தர ஏற்பாடு செஞ்சாச்சு. அவரு வாங்கிக்குவாரு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-65039396496918610412007-11-06T13:34:00.000-08:002007-11-06T13:34:00.000-08:00// இலவசக்கொத்தனார் said... சீவீஆர்.அடுத்த முறை தமி...// இலவசக்கொத்தனார் said... <BR/>சீவீஆர்.<BR/>அடுத்த முறை தமிங்கலத்தில் பின்னூட்டம் போட்டா உமக்கு மண்டகப்படிதான் ஜாக்கிரதை. //<BR/><BR/>பையன் பயந்து போய்ட்டாங்க. கொத்ஸ் மாமா அடிப்பாரா அடிப்பாரான்னு கேட்டுக்கிட்டேயிருக்கான். மிட்டாய் வாங்கிக் குடுத்துச் சமாதானப் படுத்துங்க.<BR/><BR/>// யப்பா ராசா, அந்தப் பொண்ணை எதுக்குப்பா கத்த விடறீங்க. ஏற்கனவே ரவி வில்லன் அப்படின்னு வேற சொல்லி இருக்கீங்க.... //<BR/><BR/>என்னங்க இது...நான் என்னவோ ரம்யாவைக் கத்தச் சொன்ன மாதிரி. அந்தப் பொண்ணை நான் ஒன்னும் பண்ணலைங்க. கே.ஆர்.எஸ்தான் முன்னாடி சீட்டுல உக்காந்திருக்காரு. அவர் கிட்ட கேளுங்க.<BR/><BR/>அப்படியே கீழ ரவி என்ன சொல்லீருக்காருன்னும் பாருங்க. :)<BR/><BR/>// ஜி said... <BR/>:((((((<BR/><BR/>G.Ra.. down down... //<BR/><BR/>அட...என்னஜி...டவுண் டவுண்னு சொல்றீங்க. திருநவேலி டவுணா? சரி..ஏனிந்தக் கோவம்? ஆத்திரம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-90834548777077508712007-11-06T07:34:00.000-08:002007-11-06T07:34:00.000-08:00//ennai love panna parents pagaichikkanumnu ramya ...//ennai love panna parents pagaichikkanumnu ramya yen edhir paakanum???<BR/>Damn!!<BR/>i didnt realise that the comment would go so long when i started!!//<BR/><BR/>ரம்யா அப்படி எதிர்ப்பார்க்கலை-ன்னு தான் நினைக்கிறேன் சீவீஆர்.<BR/>பிரகாஷாவுக்கு அவங்க அம்மாவை ஞாபகப்படுத்தறதே அவ தானே!<BR/>அவளோட எதிர்பார்ப்பு அவங்கள விட்டுட்டு வந்துடணும்-னு இல்ல!<BR/>தன்னை விட்டுட்டுப் போயிடக் கூடாது-ன்னு தான் இருக்கு! அத யோசிச்சி யோசிச்சு....அந்த நினைப்பே இப்படி மாறி, இனிமையாக ஆயிடிச்சி போல! :-)<BR/><BR/>இதுக்குத் தான் காதல்-னு வந்திட்டா, யோசிக்கறதுக்கு ஒரு லிமிட் போட்டுக்கணும் போல! :-)<BR/><BR/>போச்சு...நானும் லிமிட் போட்டுக்காம...<BR/>பின்னூட்டம் இத்தினி பெருசா வளர்ந்திடிச்சு, உங்க பின்னூட்டத்தைப் போலவே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-50734609051837905962007-11-06T07:33:00.000-08:002007-11-06T07:33:00.000-08:00//யப்பா ராசா, அந்தப் பொண்ணை எதுக்குப்பா கத்த விடறீ...//யப்பா ராசா, அந்தப் பொண்ணை எதுக்குப்பா கத்த விடறீங்க. ஏற்கனவே ரவி வில்லன் அப்படின்னு வேற சொல்லி இருக்கீங்க....//<BR/><BR/>யப்பா கொத்தனாரே! ரவி வில்லன் இல்லப்பா...ஜிரா தான் கதையில ஒரு பேரு கொடுத்திருக்காரே! அந்தப் பாத்திரம் தான்-பா வில்லன்! நீரே ஜிராவை இன்னும் ஏத்தி விடுவீரு போலக் கீதே! :-)<BR/><BR/>//அப்பொழுதுதான் கத்தினாள் ரம்யா//<BR/><BR/>ஐயோ! ஏன்????<BR/>காதல் டயலாக்கு வீசனதுல,கடைசில மக்கள் இத யாரும் கண்டுக்கவே இல்லியே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29762912678753581352007-11-06T07:24:00.000-08:002007-11-06T07:24:00.000-08:00ஜிராகதையைக் கதை அல்ல, நிஜம் என்கிற லெவலுக்குக் கொண...ஜிரா<BR/><BR/>கதையைக் கதை அல்ல, நிஜம் என்கிற லெவலுக்குக் கொண்டு வந்துட்டீங்க! இது வரை வந்த தொடர்களில் இந்தத் தொடரை மட்டும் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம்; அவ்வளவு கச்சிதமான டயலாக்!<BR/><BR/>ஒவ்வொரு மனதிலும் ஒவ்வொரு ஏக்கம், ஒவ்வொரு எதிர்பார்ப்பு! <BR/>அது அடுத்த மனத்துடன் கூடி வரும் போது தான் காதலும் மலர்கிறது. இதுவும் ஒரு வகை சுயநலம் போலத் தெரியலாம். <BR/>ஆனா அது சுயநலம் இல்லை! பாதுகாப்பு தான்! ஒன்னுமே தெரியாத குழந்தைக்குக் கூட பாதுகாப்பு உணர்ச்சி இருக்கும் போது, ரம்யாவிடம் அது இருப்பதில் வியப்பும் இல்லை; தவறும் இல்லை!<BR/><BR/>ரம்யாவும், பிரகாஷாவும் ஆரம்ப நிலைக் காதல்-ல இருக்காங்க போல! காதல் இன்னும் கெட்டிப்படலை!<BR/>காதல் கெட்டிப்பட்டிருந்தா ரம்யா பிரகாஷாவை வேறு மாதிரி எதிர் கொண்டு இருப்பாள்! அவனும் அவளை வேறு மாதிரி எதிர் கொண்டு இருப்பான்.<BR/><BR/>//ஆனா அது நீ எடுத்த முடிவு. அதுக்காக நானும் ஏன் கஷ்டப்படனும்//<BR/><BR/>இப்படியா ரம்யா கேட்டிருக்க வேணாம்!<BR/><BR/>அவங்க ரெண்டு பேருக்கும் காதல் "வேணும்" ங்கிற எண்ணம் இருப்பது போல, காதலைக் "கொடுக்கணும்" ங்கிற எண்ணம் பலமா இல்லை!<BR/><BR/>அப்படி இருந்திருந்தா ரம்யா வேறு மாதிரி சொல்லி இருப்பாள்; <BR/>டேய் பிரகாஷா, இப்ப லவ்-வுன்னு வாயால சொல்ல வேணாம்! <BR/>உன் பிரச்சனை வீடு/குடும்பம் ங்கிறதால, அத எப்படி நல்லபடியா Tackle பண்ணலாம்-னு ரெண்டு பேரும் சேர்ந்து யோசிப்போம். மத்ததை அப்பறம் பாத்துக்கலாம் ன்னு சொல்லி இருந்தா....<BR/>பிரகாஷா அவளை அப்படியே தாங்கி இருப்பான்; அவள் எதிர்பார்த்த பாதுகாப்பும் அவளுக்குக் கெடச்சிருக்கும்!<BR/><BR/>பிரகாஷாவும் மவுனம் சாதிக்காம, ஏதாச்சும் பேசி இருக்கலாம்! நீ எதிர்பார்க்கும் நம்பிக்கைய என்னால நிச்சயம் கொடுக்க முடியும் ரம்யா; ஆனா இப்ப இருக்குற குழப்பத்துல வாயால சொல்ல முடியலடா கண்ணா! <BR/>ஹெல்ப் மீ ப்ளீஸ்! <BR/>உனக்கு நம்பிக்கை கொடுக்க எனக்கு ஹெல்ப் மீ ப்ளீஸ்-டா-ன்னு <BR/>சொல்லி இருக்கலாம்!<BR/><BR/>ஹூம்!<BR/>அதிரசம் சுடும் பாகு போலத் தான்!<BR/>பாகு சரியா வந்த பிறகு தான், அதிரசம் சரியா வரும்!<BR/><BR/>காதலில் இவங்க ரெண்டு பேரும் <BR/>"கொடுக்கலில்" ஈடுபடத் துவங்கினால், <BR/>"வாங்கலில்" ரெண்டு பேருக்கும் அவர்கள் எதிர்ப்பார்ப்பது கிடைக்கும்!<BR/><BR/>ரம்யா, பிரகாஷா...<BR/>ஒங்க காதலை வெற்றி ஆக்குங்க ப்ளீஸ்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-43648513489780782822007-11-06T04:56:00.000-08:002007-11-06T04:56:00.000-08:00அருமையான பகுதி இதுதாங்க..நல்ல விளக்கம் கொடுத்திருக...அருமையான பகுதி இதுதாங்க..<BR/><BR/>நல்ல விளக்கம் கொடுத்திருக்கீங்க..<BR/><BR/>//சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."<BR/>//<BR/><BR/>நச்!!<BR/><BR/>//உன்னுடைய அன்பும் அழகும் மட்டும் போதாதுடா...ஏதோ குறையுது. உன்ன இன்னைக்குக் காதலிக்கத் தொடங்கீட்டு....நாளைக்கு அம்மா அழுதாங்க ஆட்டுக்குட்டி உழுதாங்கன்னு சொல்லி வேற எந்த முடிவு எடுத்தாலும் கஷ்டம் எனக்குத்தான். உனக்குந்தான் //<BR/><BR/>நகைச்சுவை கலந்த நல்ல விளக்கம்! ஒத்துக்கொள்ளக் கூடியதும் கூட!<BR/><BR/><BR/>//தாஜ்மகால் கல்லறையாமே. அதனால்தான் அங்கு வைத்துக் காதலைச் சொன்னதும் சோகம் உண்டானதோ.//<BR/><BR/>அடடா.. இடம், பொருள், ஏவல் நல்லாப் பொருந்தி இருக்குதே! :)<BR/><BR/><BR/>//இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? //<BR/><BR/>அருமையான கேள்வி! நீங்க தான் பதில் சொல்லணும் சாரே!<BR/><BR/>//காதல் வந்தால் ஒருவன் மாறித்தான் ஆக வேண்டுமா என்ன? யாரய்யா கண்டுபிடித்தது இந்தக் காதலை//<BR/><BR/>சூப்பர்.. அப்படிக் கேளுங்க! நீங்க என்ன சொல்றீங்க ஜிரா?<BR/><BR/>நல்ல இடத்தில் நிறுத்தி இருக்கீங்க...<BR/><BR/>அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்க்க்க்க்....Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-72196962089155203712007-11-06T03:03:00.000-08:002007-11-06T03:03:00.000-08:00ஹ்ம்ம்.... அம்மணி ரொம்ப தெளிவாதான் இருக்காங்க... :...ஹ்ம்ம்.... அம்மணி ரொம்ப தெளிவாதான் இருக்காங்க... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82285014631388149252007-11-06T02:18:00.000-08:002007-11-06T02:18:00.000-08:00இது தான் ஜி.ரா டச்.. சீக்கிரம் அடுத்தப் பாகம் போடு...இது தான் ஜி.ரா டச்.. சீக்கிரம் அடுத்தப் பாகம் போடுங்கAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-7431438504715014642007-11-06T00:26:00.000-08:002007-11-06T00:26:00.000-08:00முடிவில் அவர்கள் ஒன்றுசேராவிடில்,குறிபார்த்து குண்...முடிவில் அவர்கள் ஒன்றுசேராவிடில்,<BR/>குறிபார்த்து குண்டுவீசும் இலங்கை விமானப்படையை அனுப்பி, உங்கள் விசைப்பலகை மீது குண்டு போடப்படும் <BR/>:)Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42868401753229425752007-11-05T20:21:00.000-08:002007-11-05T20:21:00.000-08:00கண்டனம் 1 – பிராகாஷாவை “"யார் சொன்னாலும் நீதான் வே...கண்டனம் 1 – பிராகாஷாவை “"யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று ரம்யாவிடம் சொல்லவிடாமல் செய்ததற்கு.<BR/>கண்டனம் 2 – இப்படி சஸ்பென்சாக நிறுத்தியதற்கு!!!<BR/><BR/>அடுத்த பகுதியில் கண்டனங்கள் வராத மாதிரி எழுதவும் ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-3487144732767272192007-11-05T19:08:00.000-08:002007-11-05T19:08:00.000-08:00அடப்பாவமே.....அடப்பாவமே.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-15419100837311338602007-11-05T17:36:00.000-08:002007-11-05T17:36:00.000-08:00இந்த பகுதியில் கொஞ்சம் புரியுது கொஞ்சம் குழம்புது....இந்த பகுதியில் கொஞ்சம் புரியுது கொஞ்சம் குழம்புது..<BR/><BR/>\\சப்யாகிட்ட இருந்த உறுதி. தன்னை எப்பவும் சப்யா கலங்க விடமாட்டான்னு சித்ராவால நம்ப முடிஞ்சது. அப்படியொரு நம்பிக்கைய என் மனசுல உன்னால உண்டாக்க முடியலையேடா."\\<BR/><BR/>சரி ஓகே ரம்யா சொல்றது நியாம் தான்.<BR/><BR/>\\ம்ம்ம்..என்னவோ...இவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே காதல் வரத்தான் போகிறதா? இல்லை...ஏற்கனவே வந்து விட்டதா? வரவே வராதா? ரம்யாவின் கேள்விகளும் சரியாகத்தான் தெரிகின்றன. அப்படி எதுவும் யோசிக்காததால் ப்ரகாஷாவின் காதல் பொய்யான காதலாகி விடுமா என்ன?\\<BR/><BR/>இங்க கொஞ்சம் குழப்பமாக இருக்கு...ப்ரகாஷக்கு இன்னும் காதல் வரலியா? அவனுக்கு காதல் வந்தால் தானே இம்புட்டு பிரச்சனை.!கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-16495473547178543422007-11-05T15:08:00.000-08:002007-11-05T15:08:00.000-08:00:((((((G.Ra.. down down...:((((((<BR/><BR/>G.Ra.. down down...ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53280323877714202512007-11-05T15:01:00.000-08:002007-11-05T15:01:00.000-08:00@இலவசகொத்தனார்ஆபீஸ்ல கலப்பை இல்ல கொத்தனாரே , onlin...@இலவசகொத்தனார்<BR/>ஆபீஸ்ல கலப்பை இல்ல கொத்தனாரே , online transliterator தொறக்கறதுக்குள்ள ஆபீசு பி.சி தொங்குது!!<BR/>அதான் இப்படி!!<BR/>மன்னிச்சுக்கோங்க!<BR/>ஆரம்பிக்கும் சின்னதாதான் பின்னூட்டம் போடலாம்னு நெனைச்சேன்,ஆனா எழுத ஆரம்பிச்ச அப்புறம் நிறுத்தவே முடியல! :-)<BR/>ரொம்ப கஷ்டமா இருந்தா விட்டுருங்க! <BR/>:-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-56830107578474970722007-11-05T13:50:00.000-08:002007-11-05T13:50:00.000-08:00சீவீஆர்.அடுத்த முறை தமிங்கலத்தில் பின்னூட்டம் போட்...சீவீஆர்.<BR/>அடுத்த முறை தமிங்கலத்தில் பின்னூட்டம் போட்டா உமக்கு மண்டகப்படிதான் ஜாக்கிரதை. <BR/><BR/>யப்பா ராசா, அந்தப் பொண்ணை எதுக்குப்பா கத்த விடறீங்க. ஏற்கனவே ரவி வில்லன் அப்படின்னு வேற சொல்லி இருக்கீங்க....இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53468447699940084472007-11-05T13:45:00.000-08:002007-11-05T13:45:00.000-08:00Prakasha yosikkama love propose pannitaannu thonud...Prakasha yosikkama love propose pannitaannu thonudhu!<BR/><BR/>avanga appa amma enna solvaanga,eppadi tackle pannalaamnu ellam yosicchu paathuttu solli irukkanum!!that too to a person like ramya.<BR/><BR/>illana ,ippodhaikku en kittta ella questions-kum answer illa,aana nee en kooda irundha endha prachana irundhaalum naama onna samaalicharalaamnu dhairiyum irukku appadidinnu solra thelivaavadhu venum! adhuvum illa!<BR/>kashtam thaan!!<BR/>Lovela Ramya praksha kitta reassurance edhir paakaradhu natural,but he is too confused and hurt by love to give it to her!!<BR/>aana adhuve ramya avana love panraannu if he is sure,dhil-la dialogue viduvaan!! the confusion in love is what is weakening him the most!<BR/><BR/>Ramya-vum really love panna ,"Prakasha,I love you and we shall face all problems together and will make this happen"-nu sollalaame???<BR/>if she is as brave and intelligent as some people think she is!then that is the response i would expect from her.(assuming that she is in love with him!)<BR/><BR/>// "யார் சொன்னாலும் நீதான் வேணும்னு வந்திருவேன்" என்று அவன் சொல்லிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று நினைத்தாள். அப்படி அவன் சொல்லியிருப்பான் என்று நினைப்பதே இனிமையாக இருந்தது. ////<BR/>yen??<BR/>avala love panradha irundha ammava vittu vandhu dhaan prove panna mudiyuma????<BR/>unnai love panrean ,adhe samayam namma love-oda strengthnaala en parents-aiyum convince pannuveannu Prakasha nenaikka koodadha??<BR/>ennai love panna parents pagaichikkanumnu ramya yen edhir paakanum???<BR/><BR/>Damn!!<BR/>i didnt realise that the comment would go so long when i started!!<BR/><BR/>Great narration boss!Rock on!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com