tag:blogger.com,1999:blog-12995079.post6671707628452568263..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: 12ம் (இறுதிப்) பகுதி கள்ளியிலும் பால்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-12995079.post-91482109733753618402007-06-12T00:56:00.000-07:002007-06-12T00:56:00.000-07:00//மிக வித்தியாசமான கதை அமைப்பு.உங்கள் கருத்துக்களை...//மிக வித்தியாசமான கதை அமைப்பு.<BR/><BR/>உங்கள் கருத்துக்களை தெளிவாக வசனங்களில் தெரிவித்திருந்தாலும் கதையினால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. சந்தியாவின் திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரிந்ததை விட வேறு ஏதோ "subtle point" இருக்கிறது என்று பின்னூட்டங்களை பார்த்தால் தெரிகிறது.அது என்ன என்று எனக்கு தெரியவில்லை.<BR/>ஒரு வித்தியாசமான மற்றும் தைரியமான கதைகளத்தை உருவாக்கியதற்காக உங்கள் கற்பனையை பாராட்டுவதை தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்ல தோன்ற வில்லை.<BR/>வாழ்த்துக்கள்!! :-) //<BR/><BR/>இதை அப்படியே ரிப்பீட்டுங்க...<BR/><BR/>வாழ்த்துக்கள்களவாணிhttps://www.blogger.com/profile/02742550077956733189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-4032462466306476352007-03-31T14:18:00.000-07:002007-03-31T14:18:00.000-07:00மிக வித்தியாசமான கதை அமைப்பு.உங்கள் கருத்துக்களை த...மிக வித்தியாசமான கதை அமைப்பு.<BR/><BR/>உங்கள் கருத்துக்களை தெளிவாக வசனங்களில் தெரிவித்திருந்தாலும் கதையினால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. சந்தியாவின் திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்பது எனக்கு புரிந்ததை விட வேறு ஏதோ "subtle point" இருக்கிறது என்று பின்னூட்டங்களை பார்த்தால் தெரிகிறது.அது என்ன என்று எனக்கு தெரியவில்லை.<BR/>ஒரு வித்தியாசமான மற்றும் தைரியமான கதைகளத்தை உருவாக்கியதற்காக உங்கள் கற்பனையை பாராட்டுவதை தவிர எனக்கு வேறு ஒன்றும் சொல்ல தோன்ற வில்லை.<BR/>வாழ்த்துக்கள்!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1853570773736560572007-03-21T04:21:00.000-07:002007-03-21T04:21:00.000-07:00// Raghs said... ஜி.ரா...எனக்கொரு உண்மை தெரிஞ்சாகண...// Raghs said... <BR/>ஜி.ரா...<BR/>எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. கத முடிஞ்சிருச்ச்சா இல்லியா?<BR/><BR/>ஓ... புதுமைகளின் தொகுப்பா... முற்றும் போடாமலேயே முடிச்சிட்டீங்களா? //<BR/><BR/>கதை முடிஞ்சிருச்சுங்க. வழக்கமா தொடரும் போடுவேன். இந்த வாட்டி போடலையே! முற்றும் போட்டாத்தான் முற்றுமா? :-)<BR/><BR/>// அப்டீன்னா, கடைசிப் பத்தியில சொல்லியிருக்கிற சந்தியாவின் மனநிலையில் இருக்கிற மாற்றங்கள் வரவேற்கத் தகுந்தவை..//<BR/><BR/>உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். சந்தியாவும் மதிப்பார் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>// அதுக்கான காரணத்தினை ஊகிக்கும் வசதியை வாசகர்களிடமே விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. சரியா? //<BR/><BR/>ஆமாம். எல்லா உணர்ச்சிகளையும் எழுத்தில் கொண்டு வர முடியாது. செயலைச் சொன்னால்...ஏன் அப்படித் செய்தார் என்று ஊகித்துக் கொள்ளலாம்.<BR/><BR/>// சில வாரங்களாக எதிர்பார்த்த விறுவிறுப்பு குறைந்து காணப்படுவது உண்மை.. அதாவது ஆரம்பகாலத்துல இருந்து ஒரு திடீர்த் திருப்பம், த்ரில் இப்படி அயிட்டங்கள் மிஸ்ஸிங்.. //<BR/><BR/>திடீர்த் திருப்பங்கள் எல்லாம் என்ன நடந்தது என்று தெரியும் வரைக்குதான். அதற்குப் பிறகு முடிக்க வேண்டியது. ஆகையால் திருப்பங்கள் இல்லை. நேர்வழிதான்.<BR/><BR/>// எனினும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்தமைக்கும், நல்ல முறையில் வழிநடத்திச் சென்றமைக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ராகவன். //<BR/><BR/>நன்றி ராக்ஸ்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38952064488447491572007-03-21T04:18:00.000-07:002007-03-21T04:18:00.000-07:00// துளசி கோபால் said... அட நீங்க வேற. விமரிசனம் சொ...// துளசி கோபால் said... <BR/>அட நீங்க வேற. விமரிசனம் சொல்றதுக்குத் தெரியலைன்னு சொல்ல வந்தேன். //<BR/><BR/>டீச்சருக்கே விமர்சனம் செய்யத் தெரியலைன்னா...மாணவர்கள் என்ன செய்றது :-(G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-31940121067564082742007-03-21T04:17:00.000-07:002007-03-21T04:17:00.000-07:00// ஜி - Z said... கலாச்சார காவலர்கள் வெகுண்டெழும் ...// ஜி - Z said... <BR/>கலாச்சார காவலர்கள் வெகுண்டெழும் ஒரு கதைகளத்தை விறுவிறுப்போடும், சில பல கிலுகிலுப்போடும் கொண்டு சென்றீர்கள். //<BR/><BR/>:-) ஆமாம் ஜி. இந்த மாதிரி கருவில் கொஞ்சம் கூடக் கிளுகிளுப்பு இல்லாமல் கொண்டு போக முடியாது என்று நினைக்கிறேன்.<BR/><BR/>// கதையில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பதிவுலகில் அதிகமான மதிப்புடைய நீங்கள் இந்தக் கருவை தைரியமாக எடுத்து அதனை சலிப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றது பாராட்டப்பட வேண்டியதுதான்... :)))) //<BR/><BR/>கதையில் நமக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அல்லது கதையில் சொல்வதை கதாசிரியர் நல்லது என நினைக்கிறார்...அல்லது அவர் அப்படித்தான் என்று கொள்ள வேண்டியதில்லை. எழுதிய கதையை வைத்து கதாசிரியரை விமர்சனம் செய்தால் நான் இந்நேரம் முருகன், மனநலம் குன்றிய குழந்தையின் தந்தை, ஆண்டாளின் தந்தை, காரைக்கால் அம்மையார், குருட்டுக் காதலன்...என்று எத்தனையோ பாத்திரங்களில் இருந்திருக்க வேண்டும். இப்படி ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. இது சரியா தவறா என்பதை அவரவர் கருத்துக்கு விட்டு விடுகிறேன். பொதுவில் நமது கருத்தை அடுத்தவர் மீது திணிக்கக்கூடாது என்பது என் கருத்து. நம் கருத்து நமக்கு எப்படி சரியோ...அதே வகையில் அடுத்தவர் கருத்து அவருக்கு.<BR/><BR/>// நான் உங்கள இந்தியால சந்திக்கிறேன் :))) //<BR/><BR/>வாங்கய்யா வாங்க. பெங்களூர்ல பெரிய வரவேற்பு ஏற்பாடு செஞ்சிருவோம். என்னைக்கு வர்ரீரு?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-13037896246412021022007-03-21T04:10:00.000-07:002007-03-21T04:10:00.000-07:00// வல்லிசிம்ஹன் said... திகிலழகியா சந்தியா.?உண்மைத...// வல்லிசிம்ஹன் said... <BR/>திகிலழகியா சந்தியா.?<BR/>உண்மைதான் ராகவன். உண்மை சுடத்தான் செய்கிறது.<BR/>பாகவதம்,கலி எல்லாம் ஞாபகத்துக்கு வருது. //<BR/><BR/>என்னங்க இது! சந்தியாவுக்கு திகிலழகி பட்டமா? ம்ம்ம்ம்...சரி. பாகவதத்துலயும் கலியிலயும் என்ன சொல்லீருக்காங்க சந்தியாவைப் (மாதிரி பெண்களைப்) பத்தி? சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கிறேன். ஏன்னா நான் ரெண்டையுமே படிச்சதில்லை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-76130562776023462562007-03-21T03:24:00.001-07:002007-03-21T03:24:00.001-07:00ஜி.ரா... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. கத முடிஞ்...ஜி.ரா...<BR/> எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.. கத முடிஞ்சிருச்ச்சா இல்லியா?<BR/> <BR/> ஓ... புதுமைகளின் தொகுப்பா... முற்றும் போடாமலேயே முடிச்சிட்டீங்களா?<BR/><BR/> அப்டீன்னா, கடைசிப் பத்தியில சொல்லியிருக்கிற சந்தியாவின் மனநிலையில் இருக்கிற மாற்றங்கள் வரவேற்கத் தகுந்தவை..<BR/> <BR/> அதுக்கான காரணத்தினை ஊகிக்கும் வசதியை வாசகர்களிடமே விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.. சரியா?<BR/><BR/> சில வாரங்களாக எதிர்பார்த்த விறுவிறுப்பு குறைந்து காணப்படுவது உண்மை.. அதாவது ஆரம்பகாலத்துல இருந்து ஒரு திடீர்த் திருப்பம், த்ரில் இப்படி அயிட்டங்கள் மிஸ்ஸிங்.. <BR/><BR/> எனினும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்தமைக்கும், நல்ல முறையில் வழிநடத்திச் சென்றமைக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ராகவன்.Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-42388171582328828342007-03-20T21:11:00.000-07:002007-03-20T21:11:00.000-07:00அட நீங்க வேற. விமரிசனம் சொல்றதுக்குத் தெரியலைன்னு ...அட நீங்க வேற. விமரிசனம் சொல்றதுக்குத் தெரியலைன்னு சொல்ல வந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-82969164491093923892007-03-20T14:53:00.000-07:002007-03-20T14:53:00.000-07:00கலாச்சார காவலர்கள் வெகுண்டெழும் ஒரு கதைகளத்தை விறு...கலாச்சார காவலர்கள் வெகுண்டெழும் ஒரு கதைகளத்தை விறுவிறுப்போடும், சில பல கிலுகிலுப்போடும் கொண்டு சென்றீர்கள்.<BR/><BR/>கதையில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பதிவுலகில் அதிகமான மதிப்புடைய நீங்கள் இந்தக் கருவை தைரியமாக எடுத்து அதனை சலிப்புத் தட்டாமல் எடுத்துச் சென்றது பாராட்டப்பட வேண்டியதுதான்... :))))<BR/><BR/>நான் உங்கள இந்தியால சந்திக்கிறேன் :)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-32311782376088306682007-03-20T12:29:00.000-07:002007-03-20T12:29:00.000-07:00திகிலழகியா சந்தியா.?உண்மைதான் ராகவன். உண்மை சுட...திகிலழகியா சந்தியா.?<BR/>உண்மைதான் ராகவன். உண்மை சுடத்தான் செய்கிறது.<BR/>பாகவதம்,கலி எல்லாம் ஞாபகத்துக்கு வருது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-29331306191169600292007-03-20T05:44:00.000-07:002007-03-20T05:44:00.000-07:00ராகவன் சார்...ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பு நிறைந...ராகவன் சார்...<BR/><BR/>ஒரு வித்தியாசமான, விறுவிறுப்பு நிறைந்த தொடரை தந்தற்கு நன்றியும், வாழ்த்துக்களும். <BR/><BR/>சில கேள்விகள் இருக்கின்றது அதனை பின்பு கேட்கிறேன்.<BR/><BR/>(என் மெயில் கிடைத்ததா? அப்படி இல்லை எனில் என் பதிவுக்கு வாருங்கள்)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-86783801010714775552007-03-20T04:19:00.000-07:002007-03-20T04:19:00.000-07:00// தேவ் | Dev said... ஜி.ரா கடந்த சில வாரங்களாக ந...// தேவ் | Dev said... <BR/>ஜி.ரா கடந்த சில வாரங்களாக நல்ல ஒரு தொடரை வாசிக்கும் வாய்ப்பினை கொடுத்தீர்கள் நன்றி.. கதைப் பற்றிய விம்ரசனம் விளக்கமாய் சொல்கிறேன்.. //<BR/><BR/>கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன் தேவ்.<BR/><BR/>// இலவசக்கொத்தனார் said... <BR/>சுத்தம். ஒண்ணியும் பிரியலை. என்னவோ போங்க. இந்த பகுய்ஹி ரொம்பவே சொதப்பிடிச்சுன்னு நினைக்கறேன். //<BR/><BR/>என்ன கொத்தனார்..இப்பிடிச் சொல்லீட்டீங்க! இந்தப் பகுதியிலதான் ரொம்பவுமே தெளிவாச் சொல்லீருக்கறதா நெனச்சேன். ஆனா அப்படியில்லை போலத் தெரியுதே! சரி. என்னென்ன புரியலைன்னு சொல்லுங்க. விளக்குறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-19531551047213359042007-03-20T04:06:00.000-07:002007-03-20T04:06:00.000-07:00//சொர்க்கத்துக்கு போன தருமரா //அது உங்க பதிவுல படி...//சொர்க்கத்துக்கு போன தருமரா //<BR/>அது உங்க பதிவுல படிச்சு தெரிஞ்சுகிட்ட கதைய வச்சுதான் :)<BR/><BR/>தருமர் த்ரௌபதிய "நித்ய கன்னி"யா சொர்க்கத்தில பாத்து "ஏன், எதுக்கு, எப்படி, எது தர்மம், எது தெய்வீகம்" அப்படின்னு குழம்புன மாதிரி, வாசகர்கள் கலங்கிருப்பாங்கன்னு சொன்னேன் :)<BR/><BR/>நீங்களும் கடைசியில சுந்தர் அழ நாலு மணிக்கு எந்திரிச்ச சந்தியா, "அடப்பாவமே என்னவொரு கனவு" அப்படின்னு சொன்னானு முடிச்சிருந்தீங்கன்னா ... வியாசர் மாதிரி நாட்டுல நல்லவங்க நாலுந்தெரிஞ்சவங்க எல்லாரையும் கவர் பண்ணியிருக்கலாம் :) ஆனா துணிவோட விட்டுட்டீங்க நிஜமான முரணோட. <BR/> <BR/>Kudos to your brave heart!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-64355721970535588332007-03-20T03:57:00.000-07:002007-03-20T03:57:00.000-07:00சுத்தம். ஒண்ணியும் பிரியலை. என்னவோ போங்க. இந்த பகு...சுத்தம். ஒண்ணியும் பிரியலை. என்னவோ போங்க. இந்த பகுய்ஹி ரொம்பவே சொதப்பிடிச்சுன்னு நினைக்கறேன்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1364210810383321182007-03-20T02:19:00.000-07:002007-03-20T02:19:00.000-07:00// Madura said... சந்தியா உண்மைய சொல்லிருக்கலாமே ஃ...// Madura said... <BR/>சந்தியா உண்மைய சொல்லிருக்கலாமே ஃபோன்லன்னு அவசரக் குடுக்கையா கேள்வி தோணினாலும், ... சீரியசா பேசி போர் அடிக்க விரும்பல ... //<BR/><BR/>உண்மையச் சொல்லீருக்கலாம். ஆனா சொல்லலையே. ஏன் சொல்லலைங்குற வாசகர்கள் எளிதாகக் கண்டுபிடிச்சிரலாம்னு நெனைக்கிறேன்.<BR/><BR/>// அது சரி சிவமேன்னு இருந்தாங்க சந்தியான்னு பாத்தா, இந்த பதிவுல "சிவ சிவ"ன்னு இருக்கே !!! :)<BR/>அம்பலத்தில நின்னு இப்படி பேசுறனே நான், யாராச்சும் எனக்கு ஒரு தேவாரம் பாடிறப் போறாங்க ... //<BR/><BR/>ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமாச் சொன்னீங்க. :-)<BR/><BR/>// ராகவன், கடைசி அத்யாயத்தில நீங்க இப்படி எங்க எல்லார் நிலமையையும் சொர்க்கத்துக்கு போன தருமரா ஆக்கிட்டு போயிட்டீங்களே ;) ... //<BR/><BR/>புரியலையே மதுரா. சொர்கத்துக்குப் போனவரு நல்லவருங்குற மாதிரி எல்லாரையும் நல்லவங்களா மாத்தீட்டேன்னு சொல்றீங்களா? அப்ப இதுவரைக்கும் அவங்க கெட்டவங்களா இருந்தாங்களா என்ன? இல்ல..ஒவ்வொருத்தரையும் அங்கங்க அப்படியே விட்டுட்டுப் போயிட்டேன்னு சொல்றீங்களா?<BR/><BR/>// வாழ்த்துக்கள் திருசிற்றம்பலம் (!) பேசத் துணிவுடைய புதிய சிந்தையாளருக்கு எழுத்துலகில் பேரம்பலம் காண, பின்னூட்டம் போற்றி போற்றி பாடி ... :) //<BR/><BR/>நன்றி நன்றி எழும்புகழ் எல்லாம் திருப்புகழாக விரும்புகிறேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்.<BR/><BR/>// அய்யோ ரொம்ப பேர் (தொழுதுண்டு பின் செல்வார்!)அடிக்க வர்றாங்க ... ஐ ஆம் தி எஸ்கேப்பு. //<BR/><BR/>:-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-59308588921876884422007-03-20T01:57:00.000-07:002007-03-20T01:57:00.000-07:00// துளசி கோபால் said... என்னாத்தைச் சொல்வேனுங்கோ.....// துளசி கோபால் said... <BR/>என்னாத்தைச் சொல்வேனுங்கோ..?<BR/><BR/>படித்தேன். //<BR/><BR/>டீச்சருக்குப் பிடிக்கலைன்னு நெனைக்கிறேன். என்ன செய்றது டீச்சர். கதைன்னு வந்துருச்சே. அதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-31483802697634387432007-03-20T01:49:00.000-07:002007-03-20T01:49:00.000-07:00ஜி.ரா கடந்த சில வாரங்களாக நல்ல ஒரு தொடரை வாசிக்கும...ஜி.ரா கடந்த சில வாரங்களாக நல்ல ஒரு தொடரை வாசிக்கும் வாய்ப்பினை கொடுத்தீர்கள் நன்றி.. கதைப் பற்றிய விம்ரசனம் விளக்கமாய் சொல்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53590914999129789232007-03-20T01:44:00.000-07:002007-03-20T01:44:00.000-07:00சந்தியா உண்மைய சொல்லிருக்கலாமே ஃபோன்லன்னு அவசரக் க...சந்தியா உண்மைய சொல்லிருக்கலாமே ஃபோன்லன்னு அவசரக் குடுக்கையா கேள்வி தோணினாலும், ... சீரியசா பேசி போர் அடிக்க விரும்பல ... <BR/><BR/>அது சரி சிவமேன்னு இருந்தாங்க சந்தியான்னு பாத்தா, இந்த பதிவுல "சிவ சிவ"ன்னு இருக்கே !!! :)<BR/>அம்பலத்தில நின்னு இப்படி பேசுறனே நான், யாராச்சும் எனக்கு ஒரு தேவாரம் பாடிறப் போறாங்க ... <BR/><BR/>ராகவன், கடைசி அத்யாயத்தில நீங்க இப்படி எங்க எல்லார் நிலமையையும் சொர்க்கத்துக்கு போன தருமரா ஆக்கிட்டு போயிட்டீங்களே ;) ...<BR/><BR/>வாழ்த்துக்கள் திருசிற்றம்பலம் (!) பேசத் துணிவுடைய புதிய சிந்தையாளருக்கு எழுத்துலகில் பேரம்பலம் காண, பின்னூட்டம் போற்றி போற்றி பாடி ... :)<BR/><BR/>அய்யோ ரொம்ப பேர் (தொழுதுண்டு பின் செல்வார்!)அடிக்க வர்றாங்க ... ஐ ஆம் தி எஸ்கேப்பு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-44267225001049710022007-03-20T00:27:00.000-07:002007-03-20T00:27:00.000-07:00என்னாத்தைச் சொல்வேனுங்கோ..?படித்தேன்.என்னாத்தைச் சொல்வேனுங்கோ..?<BR/><BR/>படித்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com