tag:blogger.com,1999:blog-12995079.post678847000580298714..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள்G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-12995079.post-52424731032122018232008-12-22T04:27:00.000-08:002008-12-22T04:27:00.000-08:00இதை முதலில் செய்யுங்க... ஒரு எதிர்கட்சி சார்பான வக...இதை முதலில் செய்யுங்க... ஒரு எதிர்கட்சி சார்பான வக்கீலை பிடித்து ஒரு கேஸ் மட்டும் கொடுக்க சொல்லுங்க .. அடுத்து இது விசயமாய் ஒன்றும் இப்போதைகு நடவடிக்கை எடுக்கவேண்டாம் நேரடியாக!! காரணம் ஒரு வழக்கானது குறிப்பிட்ட நீதிமன்றத்தில் இருக்கும் போது அவர்கள் என்ன செய்தாலும் நாளை ஆட்சி மாறும்பொழுது தோண்ட வசதியாக இருக்கும்! ஆனலும் இது போன்ற விசயங்கள் .. திமுக தலைவர் கையில் இல்லை என்பதையே காட்டுகிறது. காட்சிகள் மாறும்பொழுது பலரும் மாட்டுவார்கள். விசயகாந்தை பெரிய ஆளாக மாற்றாமல் கலைஞரும் செயலலிதாவும் அடங்கமாட்டார்களோ என்றே தோன்றுகிறது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-31002905211879947092008-10-19T02:05:00.000-07:002008-10-19T02:05:00.000-07:00Look this from Kumudam, please send a letter even ...Look this from Kumudam, please send a letter even though it won't help much..<BR/><BR/>http://www.kumudam.com/magazine/Reporter/2008-10-23/pg3.php<BR/><BR/>என் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் யாராக இருந்தாலும், அவர்களால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை தங்களுக்கு அருகில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவும். மேலும் மு.க. அழகிரி, 25இ, சத்யசாயி நகர், மதுரை - 625003 என்ற எனது முகவரிக்கு கடிதம் மூலம் தொடர்பு கொண்டு என்னுடைய நேரடி கவனத்துக்குக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்'' என அதிரடியாக இருந்தது அந்த அறிக்கை.<BR/><BR/>KuzhaliAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-28003140288976864382008-09-30T09:14:00.000-07:002008-09-30T09:14:00.000-07:00பதற வேண்டிய விஷயம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஜெயாட...பதற வேண்டிய விஷயம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஜெயாடிவி, தினகரன் என்று போய் விட வேண்டாம். மதுரையில் தெரிந்தவர் ஒருவர், பத்துலட்சம் பெறுமானமுள்ள இடத்தை அதிமுககாரர் இரண்டு லட்சத்திற்கு வளைக்கப் பார்க்கிறார் என்கிற மிரட்டலுக்காக 'அண்ணனி'டம் சென்றதன் விளைவு, அதிமுககாரரிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தை அண்ணன் ஆட்களிடம் நான்குலட்சத்திற்குக் கொடுக்க வேண்டியதாகியது.<BR/>Dont publish but note content<BR/>Such a development as above is<BR/>also possible. You cant know<BR/>the relationship between politicians in these matters.<BR/>Cutting across party lines<BR/>many of them are crooks.<BR/>If your relatives have contacts in police or in other power centres try to use that influence to protect your interest.<BR/>These enroachers are capable of creating false records and<BR/>disposing off property to<BR/>another party without the owner<BR/>knowing it. So ask your relatives<BR/>to keep an eye and check in the<BR/>sub-registrar's office once in a while. At times this enroachment could be an attempt to 'buy' at very low price.<BR/>Approaching media has its own<BR/>positive and negative effects.<BR/>So think about those before approaching the media.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-32477392122958444022008-09-30T04:39:00.000-07:002008-09-30T04:39:00.000-07:00// வெட்டிப்பயல் said... ஜி.ராஆஆஆஆஆஆஅந்த முன்னாள் ...// வெட்டிப்பயல் said... <BR/>ஜி.ராஆஆஆஆஆஆ<BR/>அந்த முன்னாள் நடிகர் உயிரோட இருக்காரு. இப்ப தான் சமீபத்துல அவருக்கு பிறந்த நாள் கூட கொண்டாடினாங்க... //<BR/><BR/>oh! innum irukara? thappana thagaval. veetuku poi thiruthirrean :) avar maraindhu vittar endru chonnathal pun patta nenjagalidam mannipu kaettu kolgirean.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-74216764137181952022008-09-30T01:41:00.000-07:002008-09-30T01:41:00.000-07:00ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் அராஜ...ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் அராஜகம் நமக்கொன்றும் புதிது இல்லை.. பத்திரிகைகளிடம் செல்லாமல் இது போன்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியாது.. உடனே செல்லுங்கள்.. <BR/><BR/>பை தி பை<BR/><BR/>எதிர்க்கட்சியினர் மூலம் வெளிப்படுத்தலாம் என எண்ணாதீர்கள். நீங்கள் சொல்கிற இடங்களில் எதிர்க்கட்சித் தரப்பில் இரண்டாமிடத்தில் இருப்பவரும் தனது குடும்பத்தினர் மூலம் இதே மிரட்டல், அடாவடி, அராஜகத்தை செய்து கொண்டிருக்கிறார். அதுவும் ஒரு நாளைக்கு வெளியாகத்தான் போகிறது..<BR/><BR/>பத்திரிகைகள் மூலம் வெளிக்கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-50755235651271076832008-09-30T00:44:00.000-07:002008-09-30T00:44:00.000-07:00என்னென்னமோ நடக்குது .. மர்மமா இருக்குது ..என்னென்னமோ நடக்குது .. <BR/>மர்மமா இருக்குது ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-47087285068891639502008-09-30T00:07:00.000-07:002008-09-30T00:07:00.000-07:00பதற வேண்டிய விஷயம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஜெயாட...பதற வேண்டிய விஷயம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஜெயாடிவி, தினகரன் என்று போய் விட வேண்டாம். மதுரையில் தெரிந்தவர் ஒருவர், பத்துலட்சம் பெறுமானமுள்ள இடத்தை அதிமுககாரர் இரண்டு லட்சத்திற்கு வளைக்கப் பார்க்கிறார் என்கிற மிரட்டலுக்காக 'அண்ணனி'டம் சென்றதன் விளைவு, அதிமுககாரரிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தை அண்ணன் ஆட்களிடம் நான்குலட்சத்திற்குக் கொடுக்க வேண்டியதாகியது.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-86843259346766367132008-09-29T21:34:00.000-07:002008-09-29T21:34:00.000-07:00விவரங்களை தனிப்பதிவா போட்டு, ஸ்டேட்டஸ் அப்டேட் பண்...விவரங்களை தனிப்பதிவா போட்டு, ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணுங்க.<BR/><BR/>ரவி சொன்ன மாதிரி, ஜூவி, நக்கீரன், ndtv, tehelka இவங்களுக்கெல்லாம் ஒரு காப்பி ப்ரிண்ட் போட்டு அனுப்பி வைங்க. <BR/><BR/>நல்லது நடக்கும். <BR/><BR/>அடிக்கடி இதைப் பத்தி பதிவு போடுங்க. ஆற விடாதீங்க.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-68345600290624622172008-09-29T20:55:00.000-07:002008-09-29T20:55:00.000-07:00அட்லீஸ்ஸ் ஜூ.வி. ரிப்போர்ட்டருக்கு தகவல் அனுப்பவும...அட்லீஸ்ஸ் ஜூ.வி. ரிப்போர்ட்டருக்கு தகவல் அனுப்பவும்...<BR/><BR/>எதையாவது செய்யனும் பாஸு !!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40393761815580285692008-09-29T17:19:00.000-07:002008-09-29T17:19:00.000-07:00தினகரனில் செய்தியாக கொடுக்கலாம்.ஜெயா டிவியில் செய...தினகரனில் செய்தியாக கொடுக்கலாம்.ஜெயா டிவியில் செய்தியாக கொடுக்கலாம்.<BR/><BR/>அம்மா வாழ்க்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-39438459215524681462008-09-29T17:07:00.000-07:002008-09-29T17:07:00.000-07:00ஜி.ராஆஆஆஆஆஆஅந்த முன்னாள் நடிகர் உயிரோட இருக்காரு. ...ஜி.ராஆஆஆஆஆஆ<BR/>அந்த முன்னாள் நடிகர் உயிரோட இருக்காரு. இப்ப தான் சமீபத்துல அவருக்கு பிறந்த நாள் கூட கொண்டாடினாங்க...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-40123326342747049292008-09-29T15:26:00.000-07:002008-09-29T15:26:00.000-07:00யாரந்த மறைந்த நடிகர்?? முத்தானவர் இன்னும் இருப்பதா...யாரந்த மறைந்த நடிகர்?? முத்தானவர் இன்னும் இருப்பதாக தான் தெரிகிறது. அஞ்சாத நெஞ்சம் கொண்டவருக்கு வேறு யார் சகோதரர் முறை??<BR/><BR/>மத்தபடி, அவிய்ங்க ஆக்ரமிப்பு பண்றதெல்லாம் நியூசே இல்ல. பண்ணாம இருந்தா தான் நியூசு. மக்கள் சொத்தை தன் சொத்தாக நினைக்கும் பரம்பரை...ரொம்ப ஏழை குடும்பம் வேற..அதனால் குடிசை போட்டுவிட்டார்கள்!அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-61073007310004402112008-09-29T14:17:00.000-07:002008-09-29T14:17:00.000-07:00//G.Ragavan said... // Blogger வெட்டிப்பயல் said.....//G.Ragavan said... <BR/>// Blogger வெட்டிப்பயல் said...<BR/><BR/>மறைந்த நடிகர்? //<BR/><BR/>இவர் கிட்டதான் "மூன்றுதமிழ் தோன்றியதோ...மூவேந்தவர் வழிவந்த மன்னவனோ" என்று எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியைக் கேட்டாராம். :)<BR/>//<BR/><BR/>ந.தி?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-75656773834601819992008-09-29T13:56:00.000-07:002008-09-29T13:56:00.000-07:00// Blogger வெட்டிப்பயல் said... மறைந்த நடிகர்?...// Blogger வெட்டிப்பயல் said...<BR/><BR/> மறைந்த நடிகர்? //<BR/><BR/>இவர் கிட்டதான் "மூன்றுதமிழ் தோன்றியதோ...மூவேந்தவர் வழிவந்த மன்னவனோ" என்று எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியைக் கேட்டாராம். :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-87234294627767077912008-09-29T11:28:00.000-07:002008-09-29T11:28:00.000-07:00What are the areas where these things are happenin...What are the areas where these things are happening? What does the board say? Very scary news.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-10798106298028471852008-09-29T10:16:00.000-07:002008-09-29T10:16:00.000-07:00மறைந்த நடிகர்?மறைந்த நடிகர்?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com