tag:blogger.com,1999:blog-12995079.post8442213243049402234..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: பாட்டு கண்டுபிடிங்க பாக்கலாம்?G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-12995079.post-80832066116151450342007-11-19T12:40:00.000-08:002007-11-19T12:40:00.000-08:00அடுத்த பதிவுல தமிழ்ப் பாட்டோட குவிஸ் வைங்க... வர்ட...அடுத்த பதிவுல தமிழ்ப் பாட்டோட குவிஸ் வைங்க... வர்ட்டா :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-50931954333025669812007-11-19T10:39:00.000-08:002007-11-19T10:39:00.000-08:00தல வீட்டுக்கு போய் தான் கேட்கனும்!தல வீட்டுக்கு போய் தான் கேட்கனும்!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-1145926000124887812007-11-18T15:26:00.000-08:002007-11-18T15:26:00.000-08:00விடை சொல்லும் நிலையில் இல்லை.வடையை மட்டும் துவையலோ...விடை சொல்லும் நிலையில் இல்லை.<BR/><BR/>வடையை மட்டும் துவையலோடு அனுப்பி வைக்கவும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77564361352871112352007-11-18T09:12:00.000-08:002007-11-18T09:12:00.000-08:00சுதர்சன கோபால ஓமப்பொடியார் ரெண்டாவது பாட்டுக்குச் ...சுதர்சன கோபால ஓமப்பொடியார் ரெண்டாவது பாட்டுக்குச் சரியான வடையைச் சுட்டிருக்கிறார். ஆனால் துவையல் பொடி எதுவுமே உடன் வைக்கவில்லை.<BR/><BR/>ஆகா...இரண்டு பேர் இரண்டு பாட்டுகளையும் கண்டுபிடித்து விட்டார்கள்.<BR/><BR/>ஒருவர் சண்மதச் செல்வர் கே.ஆர்.எஸ். மற்றொருவர் சென்னைச் செல்வி காயத்ரி அவர்கள். :) இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். :) மானத்தக் காப்பாத்தீட்டீங்கள்ள. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-35800763130227645572007-11-18T09:09:00.000-08:002007-11-18T09:09:00.000-08:001) சக்தி என்னடா - இமயம்[இந்த விடைய சொன்னவரு கூகிளா...1) சக்தி என்னடா - இமயம்<BR/>[இந்த விடைய சொன்னவரு கூகிளாண்டவர். நான் இந்த பாட்ட கேட்டதில்ல. யாருக்காவது பாட்டு எங்க இருக்குன்னு தெரிஞ்சா லிங்க் அனுப்புங்க :)]<BR/><BR/>2) வான் நிலா நிலா அல்ல [இது அநியாயத்துக்கு ஈஸியா இருந்துது :)]G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-49200337874123453932007-11-18T08:59:00.000-08:002007-11-18T08:59:00.000-08:00ஓய்ய்ய்ய்ய்ய்...கண்டுபுடிச்சாச்சேஇமயம் படம் தானே? ...ஓய்ய்ய்ய்ய்ய்...கண்டுபுடிச்சாச்சே<BR/>இமயம் படம் தானே? <BR/>பொதிகை-ல பார்த்தேன், போன முறை ஊருக்குப் போன போது....<BR/>கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் - அந்தப் பாட்டைப் போட்டிருக்கக் கூடாதா? வாணி ஜெயராம்....ஹூம்...<BR/><BR/>சரி இந்தாங்க....<BR/>1. சக்தி என்னடா, உன் புத்தி என்னடா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-83804061703122197782007-11-18T08:50:00.000-08:002007-11-18T08:50:00.000-08:002)பட்டினப்ப்ரவேசம் - வான் நிலா நிலா2)பட்டினப்ப்ரவேசம் - வான் நிலா நிலாSud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-79228166239869361132007-11-18T08:21:00.000-08:002007-11-18T08:21:00.000-08:00ஆகா...சண்மதச் செல்வர். ஆன்மீகத் தென்றல். அரியடியார...ஆகா...சண்மதச் செல்வர். ஆன்மீகத் தென்றல். அரியடியார் திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்கள் ஒரு விடையைத் தந்துள்ளார்கள். இரண்டாவது பாடலுக்கு. அது சரியான வடையே. அதுவும் வடையைத் துவையலோடு கொடுத்துள்ளார். முதல் வடையையும் அவர் சுட்டால் நன்று.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-12751962278747859202007-11-18T08:19:00.000-08:002007-11-18T08:19:00.000-08:002.வா நிலா நிலா அல்லஉன் வாலிபம் நிலாதேன் நிலா எனும்...2.<BR/><BR/>வா நிலா நிலா அல்ல<BR/>உன் வாலிபம் நிலா<BR/>தேன் நிலா எனும் நிலா<BR/>என் தேவி என் நிலா<BR/>நீ இல்லாத நாள் எல்லாம்<BR/>நான் தேய்ந்த வெண்ணிலா.....<BR/><BR/>காலங் கார்த்தால, இப்படி ஒரு அருமையான லவ் சாங்கைக் கொடுத்து....மயக்கம் ஏத்தி எந்த வேலையும் செய்ய விடாமல் திட்டமிடும் ஜிராவை வ"ண்"மையாகக் கண்டிக்கிறேன்!<BR/><BR/>SPB-MSV-பட்டினப் பிரவேசம்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-85702655548758953302007-11-18T08:01:00.000-08:002007-11-18T08:01:00.000-08:00// குசும்பன் said... எந்த பாட்டு கேட்டாலும் ஸ்ரேயா...// குசும்பன் said... <BR/>எந்த பாட்டு கேட்டாலும் ஸ்ரேயா கோஷல் பாடிய சீனி கம் சீனி கம்.. பாட்டு மட்டும் தான் என் காதில் விழுது அதனால் இந்த போட்டிக்கு நான் வரவில்லை. //<BR/><BR/>ஹி ஹி நானும் ஷ்ரேயா கோஷல் ரசிகரு. வாங்க கோஷலுக்காக கோஷம் போடுவோம். ஹி ஹி. அவங்க பாடுனாலே சீனி ஜாதா? எப்படி சீனி கம்முன்னு சொல்லலாம்? :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-83960606170628740532007-11-18T08:00:00.000-08:002007-11-18T08:00:00.000-08:00ஜீவா, ரெண்டாவது பாட்டு சரி. பட்டுன்னு கண்டுபிடிச்ச...ஜீவா, ரெண்டாவது பாட்டு சரி. பட்டுன்னு கண்டுபிடிச்சிட்டீங்க.<BR/><BR/>மொதப்பாட்டு கஷ்டந்தான். ஒரு குறிப்பு குடுக்குறேன். அது எஸ்.பி.பி, டி.எம்.எஸ் பாடிய பாட்டு. போட்டிப்பாட்டு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-46937210971922746852007-11-18T07:37:00.000-08:002007-11-18T07:37:00.000-08:00இரண்டாவது ஈசியாக இருந்தது :'வான் நிலா நிலா அல்ல உன...இரண்டாவது ஈசியாக இருந்தது :<BR/><BR/><A HREF="http://myspb.blogspot.com/2006/02/blog-post_17.html" REL="nofollow">'வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா' </A><BR/><BR/>முதல் பாட்டு தெரியலை, கூகுளில் தேடினால், இந்தப் பதிவே திரும்பி வருது, ரொம்ப கஷ்டமுங்க! :-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-18620933227218301692007-11-18T07:26:00.000-08:002007-11-18T07:26:00.000-08:00எந்த பாட்டு கேட்டாலும் ஸ்ரேயா கோஷல் பாடிய சீனி கம்...எந்த பாட்டு கேட்டாலும் ஸ்ரேயா கோஷல் பாடிய சீனி கம் சீனி கம்.. பாட்டு மட்டும் தான் என் காதில் விழுது அதனால் இந்த போட்டிக்கு நான் வரவில்லை.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-83720630612181710272007-11-18T07:03:00.000-08:002007-11-18T07:03:00.000-08:00தம்பி சிவிஆர், மொதப் பாட்டு ரொம்பக் கிட்டக்க வந்து...தம்பி சிவிஆர், மொதப் பாட்டு ரொம்பக் கிட்டக்க வந்துட்ட....நல்லா கவனிச்சிருக்க. நல்ல பாட்டுதான் அதுவும்.<BR/><BR/>ரெண்டாவது பாட்டு சரியான விடை :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81687212368125349752007-11-18T06:59:00.000-08:002007-11-18T06:59:00.000-08:001.)??????:-ஸ்கேட்க ஆரம்பிச்ச போது "கங்கை, யமுனை,இங...1.)??????<BR/>:-ஸ்<BR/>கேட்க ஆரம்பிச்ச போது "கங்கை, யமுனை,இங்குதான்,சங்கமம்...." மாதிரி இருந்துச்சு!!<BR/>ஆனா பாட்டு ஆரம்பிச்ச ஆப்புறம் கொஞ்ச்ச்ச்சம் வித்தியாசமா போகுது<BR/><BR/><BR/>2.)வான் நிலா நிலா அல்ல,உன் வாலிபம் நிலாCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com