tag:blogger.com,1999:blog-12995079.post8536182620963683034..comments2023-10-29T01:27:33.359-07:00Comments on மகரந்தம்: காதல் குளிர் - 9G.Ragavanhttp://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-12995079.post-73444690517419995632007-11-22T05:29:00.000-08:002007-11-22T05:29:00.000-08:00அட்டகாசம்... அருமை... superb......வார்த்தை கிடைக்க...அட்டகாசம்... அருமை... superb......<BR/><BR/>வார்த்தை கிடைக்க மாட்டென்றது ஜி.ரா :)))<BR/><BR/>எல்லா பகுதியும் ஒரே மூச்சுல உக்காந்து படிச்சிட்டேன். expecting the next part soon :)))இம்சை அரசிhttps://www.blogger.com/profile/08924600637605694839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-23230223234567717012007-11-21T00:15:00.000-08:002007-11-21T00:15:00.000-08:00Status: அடுத்த பாகத்திற்கு காத்திருத்தல்.Status: அடுத்த பாகத்திற்கு காத்திருத்தல்.Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-81695712961059308132007-11-20T23:56:00.000-08:002007-11-20T23:56:00.000-08:00// துர்கா|thurgah said... ஆஹா என்ன ஆச்சு ஹீரோவுக்க...// துர்கா|thurgah said... <BR/>ஆஹா என்ன ஆச்சு ஹீரோவுக்கு.அந்த வில்லன் KRS ஏதாச்சும் பண்ணிட்டாரா?KRS வேண்டும்ன்னா கதையில நல்ல அடிவாங்க வைச்சுகோங்க.ஆனால் நல்ல பையன் ப்ராகஷாவை ஒன்னும் பண்ணிடாத்தீங்க. //<BR/><BR/>:)<BR/><BR/>// துர்கா|thurgah said... <BR/>//அதுக்கு ஏன் இப்பிடி அழுகுற. பிரகாஷா தெய்வம்ப்பா.//<BR/><BR/>அண்ணா பிரகாஷாவை கொன்னுட்டீங்களா?தெய்வம் எல்லாம் சொல்லுறீங்களே //<BR/><BR/>எல்லாரையும் காப்பாத்தி வீட்டுக்கு கொண்டு வந்து சேத்திருக்கான். அவன் தெய்வமில்லாம என்ன?<BR/><BR/>// அருட்பெருங்கோ said... <BR/>ஒரு சஸ்பென்ஸோட பிராகாஷாவ காணோம்னு போட்டுட்டு அவன் தாஜ்மகால எடுத்துட்டு வரதான் போனானு அடுத்தவாரம் எதாவது கத விடமாட்டீங்கனு நம்பறேன் //<BR/><BR/>ஹா ஹா ஹா நல்லாவே யோசிக்கிற. இந்த யோசனையெல்லாம் காதல் மன்னனுக்கு வருது. எனக்கு வரலையே கோ. :) ஆனா நீ சொன்ன கதையும் எனக்குப் பிடிச்சிருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-8654989831022578732007-11-20T22:59:00.000-08:002007-11-20T22:59:00.000-08:00என்னங்க ஜிரா, இப்படி சஸ்பேன்ஸ் ஒருவாரத்துக்கு நீட்...என்னங்க ஜிரா, இப்படி சஸ்பேன்ஸ் ஒருவாரத்துக்கு நீட்டியிருக்கீங்க....<BR/><BR/>ஆமா, காணாம போனான்னு முடிச்சுட்டு, பின்னூட்டத்துல தெய்வம்ன்னு சொல்லுறது ஞாயமா...அவன வாழ விடுங்கப்பா...மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-14268412833564725182007-11-20T14:28:00.000-08:002007-11-20T14:28:00.000-08:00// அனுசுயா said... ஆஹா எங்கே போனான் ப்ரகாஷா ஒருவேல...// அனுசுயா said... <BR/>ஆஹா எங்கே போனான் ப்ரகாஷா ஒருவேலை வழில ஏதாவது அழகான மல்லு கேர்ள பாத்துட்டு பின்னாடியே போயிட்டாரோ என்னவோ பாவம் ரம்யா :) //<BR/><BR/>டெல்லீல பஞ்சாபி போட்ட பஞ்சாபிப் பிள்ளைங்க நெறைய இருக்கும்ல...அப்புறம் எதுக்கு மல்லு கேர்ளு?<BR/><BR/>// தேவ் | Dev said... <BR/>எதோ தப்பு நடந்துப் போச்சுன்னு தெரியுது.. என்னத் தப்புன்னு சீக்கிரம் சொல்லுங்கய்யா :(( //<BR/><BR/>நடந்த தப்பு என்னன்னு அடுத்த திங்கள் தெரிஞ்சிக்கலாம் தேவ். :(<BR/><BR/>// கோபிநாத் said... <BR/>\\ "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."\\\<BR/><BR/>நல்லா போட்டிங்க இடைவேளையை...அலைபாயுதே படம் மாதிரி ஆகிடுமோ !? //<BR/><BR/>ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்....யோசிக்கிறேன். என்ன சொல்றதுன்னு...G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-77365817371073422932007-11-20T13:48:00.000-08:002007-11-20T13:48:00.000-08:00// Divya said... என்னாச்சு, எங்கே போனான்.......நொய...// Divya said... <BR/>என்னாச்சு, எங்கே போனான்.......நொய்டாவிற்கே பத்திரமாக எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துட்டான், மாத்திரை வாங்கிட்டு வராமல் என்கே போய்ட்டான்....??? //<BR/><BR/>திவ்யா, ஏணி தோணி அண்ணாவி நாரத்தைன்னு சொல்வாங்க. தெரியுமா ஒங்களுக்கு?<BR/><BR/> <BR/>// இலவசக்கொத்தனார் said... <BR/>//.ப்ரகாஷாவைக் காணோம்."//<BR/><BR/>பெனாத்தலார் பதிவு படிச்சு இருப்பாரு. அதனால அவரு அப்ஸ்காண்ட் ஆகி இருப்பாரு போல!! //<BR/><BR/>ஹெ ஹெ இருக்கும். அப்ப பிரகாஷுவுக்கு லிங்கு கொடுத்து காணாமப் போக்குனது நீங்கதானா? :)<BR/><BR/>// CVR said... <BR/>என்னாச்சு பிரகாஷாவிற்கு!!<BR/>நல்ல பையன் !!<BR/><BR/>பாக்கலாம்!<BR/>i hope he is safe and fine!! :-)//<BR/><BR/>ம்ம்ம்ம்.....பாக்கலாம். முருகா..என்னைய இப்படியெல்லாம் எழுத வைக்கிறது நீ. நீ. நீ மட்டுமே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-3314259780948298162007-11-20T12:37:00.000-08:002007-11-20T12:37:00.000-08:00hmmmm... poravu enna aatchu??hmmmm... poravu enna aatchu??ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53387559169735808682007-11-20T11:33:00.000-08:002007-11-20T11:33:00.000-08:00// ILA(a)இளா said... :( //என்னாச்சு இளா...அழாதீங்க...// ILA(a)இளா said... <BR/>:( //<BR/><BR/>என்னாச்சு இளா...அழாதீங்க. நடக்குறதெல்லாம் நல்லதுக்கேன்னு நெனப்போம். :)<BR/><BR/>// துளசி கோபால் said... <BR/>பாவம்ப்பா அந்தப் பையன் ப்ரகாஷா.<BR/><BR/>நல்லபடி வந்துருவாந்தானெ? //<BR/><BR/>என்ன சொல்றது டீச்சர். விதி வலியது. என்னைய இப்பிடியெல்லாம் எழுத வைக்குது.<BR/><BR/>// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//குழப்பங்கள் தீர்ந்துரும்னு நம்பீரலாம்.<BR/>"தீர்ந்துருச்சுன்னா" குழப்பம் தீந்துரும்//<BR/><BR/>:-)<BR/>appadiye arul vaakku kodukkura maariye irukke!<BR/>ethu theerndhuchunnaa kuzhappam theerum?<BR/>ippadi ul-ul-kuthu vachi kathai sonna eppadi gira? :-) //<BR/><BR/>:) தீருதல் தீராமை இலான் அடி தீரின் தீரும் தீரப்பட வேண்டியவை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-2173372056139642962007-11-20T06:07:00.000-08:002007-11-20T06:07:00.000-08:00ஒரு சஸ்பென்ஸோட பிராகாஷாவ காணோம்னு போட்டுட்டு அவன் ...ஒரு சஸ்பென்ஸோட பிராகாஷாவ காணோம்னு போட்டுட்டு அவன் தாஜ்மகால எடுத்துட்டு வரதான் போனானு அடுத்தவாரம் எதாவது கத விடமாட்டீங்கனு நம்பறேன்Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-22585652895819790812007-11-20T04:39:00.000-08:002007-11-20T04:39:00.000-08:00//அதுக்கு ஏன் இப்பிடி அழுகுற. பிரகாஷா தெய்வம்ப்பா....//அதுக்கு ஏன் இப்பிடி அழுகுற. பிரகாஷா தெய்வம்ப்பா.//<BR/><BR/>அண்ணா பிரகாஷாவை கொன்னுட்டீங்களா?தெய்வம் எல்லாம் சொல்லுறீங்களேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-71165431412384191132007-11-20T04:38:00.001-08:002007-11-20T04:38:00.001-08:00ஆஹா என்ன ஆச்சு ஹீரோவுக்கு.அந்த வில்லன் KRS ஏதாச்சு...ஆஹா என்ன ஆச்சு ஹீரோவுக்கு.அந்த வில்லன் KRS ஏதாச்சும் பண்ணிட்டாரா?KRS வேண்டும்ன்னா கதையில நல்ல அடிவாங்க வைச்சுகோங்க.ஆனால் நல்ல பையன் ப்ராகஷாவை ஒன்னும் பண்ணிடாத்தீங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-91898222629844899822007-11-20T04:38:00.000-08:002007-11-20T04:38:00.000-08:00\\ "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."\\\நல்லா ப...\\ "சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."\\\<BR/><BR/>நல்லா போட்டிங்க இடைவேளையை...அலைபாயுதே படம் மாதிரி ஆகிடுமோ !?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-8194471358165724862007-11-20T01:21:00.000-08:002007-11-20T01:21:00.000-08:00எதோ தப்பு நடந்துப் போச்சுன்னு தெரியுது.. என்னத் தப...எதோ தப்பு நடந்துப் போச்சுன்னு தெரியுது.. என்னத் தப்புன்னு சீக்கிரம் சொல்லுங்கய்யா :((Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-53340340500189256142007-11-19T22:50:00.000-08:002007-11-19T22:50:00.000-08:00ஆஹா எங்கே போனான் ப்ரகாஷா ஒருவேலை வழில ஏதாவது அழகான...ஆஹா எங்கே போனான் ப்ரகாஷா ஒருவேலை வழில ஏதாவது அழகான மல்லு கேர்ள பாத்துட்டு பின்னாடியே போயிட்டாரோ என்னவோ பாவம் ரம்யா :)அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-26138775686235938292007-11-19T16:47:00.000-08:002007-11-19T16:47:00.000-08:00என்னாச்சு பிரகாஷாவிற்கு!!நல்ல பையன் !!பாக்கலாம்!i ...என்னாச்சு பிரகாஷாவிற்கு!!<BR/>நல்ல பையன் !!<BR/><BR/>பாக்கலாம்!<BR/>i hope he is safe and fine!! :-)CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-57976129662758742872007-11-19T14:07:00.000-08:002007-11-19T14:07:00.000-08:00//.ப்ரகாஷாவைக் காணோம்."//பெனாத்தலார் பதிவு படிச்சு...//.ப்ரகாஷாவைக் காணோம்."//<BR/><BR/>பெனாத்தலார் பதிவு படிச்சு இருப்பாரு. அதனால அவரு அப்ஸ்காண்ட் ஆகி இருப்பாரு போல!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-9044600152872910182007-11-19T13:45:00.000-08:002007-11-19T13:45:00.000-08:00\\"சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."//என்னாச்சு...\\"சப்யா...சப்யா...ப்ரகாஷாவைக் காணோம்."//<BR/><BR/>என்னாச்சு, எங்கே போனான்.......நொய்டாவிற்கே பத்திரமாக எல்லாரையும் கூட்டிகிட்டு வந்துட்டான், மாத்திரை வாங்கிட்டு வராமல் என்கே போய்ட்டான்....???<BR/><BR/>சீக்கிரன் அடுத்த பாகம் போடுங்க, வெயிட்டிங்க்ஸ்!!!!!!!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-25732160352083409962007-11-19T13:40:00.000-08:002007-11-19T13:40:00.000-08:00//குழப்பங்கள் தீர்ந்துரும்னு நம்பீரலாம்."தீர்ந்துர...//குழப்பங்கள் தீர்ந்துரும்னு நம்பீரலாம்.<BR/>"தீர்ந்துருச்சுன்னா" குழப்பம் தீந்துரும்//<BR/><BR/>:-)<BR/>appadiye arul vaakku kodukkura maariye irukke!<BR/>ethu theerndhuchunnaa kuzhappam theerum?<BR/>ippadi ul-ul-kuthu vachi kathai sonna eppadi gira? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-11946517022363756062007-11-19T13:21:00.000-08:002007-11-19T13:21:00.000-08:00// இராம்/Raam said... நான் Guess பண்ணினது சரியாதான...// இராம்/Raam said... <BR/>நான் Guess பண்ணினது சரியாதான் போச்சு.... :((( //<BR/><BR/>ஆகா...ராமு....என்னத்த அப்படி guess பண்ண.... அதுக்கு ஏன் இப்பிடி அழுகுற. பிரகாஷா தெய்வம்ப்பா..<BR/><BR/>// Raghavan alias Saravanan M said... <BR/>ஜிரா,<BR/><BR/>இன்றும் நான் தான் முதல் ஆளா? //<BR/><BR/>இல்லையே. நீங்க ரெண்டாவது. ராம் முந்திக்கிட்டான்.<BR/><BR/>// நடுவுல அவங்க ஆட்டோவில வர்ற சித்தரிப்பு போன பகுதியிலேயே வந்திருக்க வேண்டியது.<BR/><BR/>ஆனால் நடைமுறை வாழ்வில் ஒத்துக்கொள்ளக் கூடிய விஷயம் தான்.//<BR/><BR/>:) எப்ப வந்தா என்ன...வந்துருச்சுல்ல.<BR/><BR/>// என்னங்க திடீருன்னு என்னமோ ஒரு முட்டுச் சந்துல நிறுத்திட்டீங்க? பட்டுனு ஒரு திருப்பம் ஆனா ஒண்ணுமே புரியல..//<BR/><BR/>ஒன்னும் புரியலையா...சரி...அடுத்த பகுதியிலையாவது புரியுறாப்புல எழுதுறேன். :)<BR/><BR/>// கவிதையும் கைகொடுக்காத மாதிரி தோணுது. எனக்குப் புரியல கவிதையின் சொருகல் இங்கே.<BR/><BR/>குழப்பத்தோடு அடுத்த பகுதிக்காக வழக்கம் போல வெயிட்டிங்க்க்க்க்க்.....//<BR/><BR/>குழப்பங்கள் தீர்ந்துரும்னு நம்பீரலாம். தீர்ந்துருச்சுன்னா குழப்பம் தீந்துரும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-16411034617658498372007-11-19T12:22:00.000-08:002007-11-19T12:22:00.000-08:00பாவம்ப்பா அந்தப் பையன் ப்ரகாஷா.நல்லபடி வந்துருவாந்...பாவம்ப்பா அந்தப் பையன் ப்ரகாஷா.<BR/><BR/>நல்லபடி வந்துருவாந்தானெ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-38320567256640011332007-11-19T11:44:00.000-08:002007-11-19T11:44:00.000-08:00:(:(ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-20583841852851936612007-11-19T10:58:00.000-08:002007-11-19T10:58:00.000-08:00//விடிவது என்றால் என்ன?படிவது தான்மடிவது தான்//ஜிர...//விடிவது என்றால் என்ன?<BR/>படிவது தான்<BR/>மடிவது தான்//<BR/><BR/>ஜிரா <BR/>கடி படுவது தான்!<BR/>அடி படுவது தான்!<BR/>யோவ் ஜிரா! என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீரு? எப்பா பாரு ப்ரகாஷாவை அடிச்சிக்கிட்டே இருக்கீரு! எங்கய்யா போனான்?<BR/><BR/>மொதல்ல மாத்திரை வாங்கியாறப் போனவன் நல்லபடியா வந்து சேர்ந்தானா? அதச் சொல்லவே இல்லையே! திடீர்-னு காலங்காத்தால காணோம்-னா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-2755052699728234652007-11-19T10:24:00.000-08:002007-11-19T10:24:00.000-08:00ஜிரா, இன்றும் நான் தான் முதல் ஆளா? நடுவுல அவங்க ஆ...ஜிரா,<BR/><BR/> இன்றும் நான் தான் முதல் ஆளா? <BR/><BR/> நடுவுல அவங்க ஆட்டோவில வர்ற சித்தரிப்பு போன பகுதியிலேயே வந்திருக்க வேண்டியது.<BR/><BR/> ஆனால் நடைமுறை வாழ்வில் ஒத்துக்கொள்ளக் கூடிய விஷயம் தான்.<BR/><BR/> என்னங்க திடீருன்னு என்னமோ ஒரு முட்டுச் சந்துல நிறுத்திட்டீங்க? பட்டுனு ஒரு திருப்பம் ஆனா ஒண்ணுமே புரியல..<BR/><BR/> கவிதையும் கைகொடுக்காத மாதிரி தோணுது. எனக்குப் புரியல கவிதையின் சொருகல் இங்கே.<BR/><BR/> குழப்பத்தோடு அடுத்த பகுதிக்காக வழக்கம் போல வெயிட்டிங்க்க்க்க்க்.....Raghavan alias Saravanan Mhttps://www.blogger.com/profile/17770791475348776850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12995079.post-351489321059695402007-11-19T10:22:00.000-08:002007-11-19T10:22:00.000-08:00நான் Guess பண்ணினது சரியாதான் போச்சு.... :(((நான் Guess பண்ணினது சரியாதான் போச்சு.... :(((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.com